<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-935572908655672661</id><updated>2012-01-15T11:38:39.813-08:00</updated><title type='text'>தூங்காத கண்கள்</title><subtitle type='html'>உங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களை எங்கள் இணையதளத்தில்வெளியிட ஆவர்வமாக உள்ளோம் எனியும் என்ன தயக்கம்.ஏன் இந்த மௌனம்.உங்கள் மௌனத்தை கலைத்து புறப்படுங்கள் தோழர்களே!!!!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://thuunkatha-kangal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/935572908655672661/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://thuunkatha-kangal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>தூங்காத கண்கள்</name><uri>http://www.blogger.com/profile/14459476674348916911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>13</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-935572908655672661.post-4289133324084061882</id><published>2011-09-03T02:42:00.000-07:00</published><updated>2011-09-03T02:47:42.738-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;span class="Apple-style-span" &gt;ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட கிளை பிரிவுகள் &lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/-rJNIRbJ4gdM/TmH2ftUFM0I/AAAAAAAAAg4/iUsyfi212PU/s400/eprlf_structure%255B1%255D%255B1%255D.jpg" style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 256px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5648066432299512642" /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/935572908655672661-4289133324084061882?l=thuunkatha-kangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/935572908655672661/posts/default/4289133324084061882'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/935572908655672661/posts/default/4289133324084061882'/><link rel='alternate' type='text/html' href='http://thuunkatha-kangal.blogspot.com/2011/09/blog-post_5135.html' title=''/><author><name>தூங்காத கண்கள்</name><uri>http://www.blogger.com/profile/14459476674348916911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-rJNIRbJ4gdM/TmH2ftUFM0I/AAAAAAAAAg4/iUsyfi212PU/s72-c/eprlf_structure%255B1%255D%255B1%255D.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-935572908655672661.post-860520248737031758</id><published>2011-09-03T02:11:00.000-07:00</published><updated>2011-09-03T02:21:32.369-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;b&gt;என் இதயத்திலிருந்து........&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;b&gt;&lt;i&gt;அ. வரதராஜப்பெருமாள்&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;b&gt;&lt;i&gt;முன்னாள் முதலமைச்சர் வடக்கு கிழக்கு மாகாண அரசு&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/-ARSqzNgI98M/TmHwZ_m_cjI/AAAAAAAAAgw/nguB9GnS2DU/s400/vp_art%255B1%255D.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5648059737061683762" style="cursor: pointer; width: 128px; height: 150px; " /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small; "&gt;தோழர் பத்மநாபாவை நீங்கள் நன்கு அறிவீர்களாயினும், அவரோடு கடந்த பதினெட்டு ஆண்டுகளாக மிவும் நெருக்கமாகப் பழகியவன் என்ற வகையிலும், அவரின் தலைமையின் கீழ் கடந்த ஒரு ஏழு ஆண்டுகளுக்கு மேல் அவரின் மிக நெருங்கிய ஒரு தோழனாகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தவன் என்ற முறையிலும் அவரைப் பற்றிய - அவரிடமிருந்து நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்களை நான் உங்களுக்குக் கூற வேண்டியது எனது வரலாற்றுக் கடமை - பொறுப்பு என நான் நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் எஸ்.ஜி.யின் பூதவுடல் இன்று எம்மோடு இல்லையெனினும், அவர் எம்மோடு வாழ்கிறார் எப்பொழுதும் நிரந்தரகமாக வாழுவார் அவரது எண்ணங்கள், கருத்துக்கள், சிந்தனைகள் எம்மோடு வாழ்கின்றன.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அவர் தன்னோடு மிகச் சில நாட்கள் பழகியவர்கள் மீது கூட தன் நினைவுகளை மிக ஆழமாகப் பதிக்கும் ஆளுமை மிக்கவர். அவர் மற்றவர்களோடு பழகும் தன்மையானது அவருக்கேயுரிய ஒரு தனிப்பாணி - தனித்திறமை. ஒரு சிறந்த தோழனுக்கும், ஒரு சிறந்த தலைவனுக்கும், ஒரு சிறந்த மனிதனுக்கும் இருக்க வேண்டிய மிகச்சிறந்த குணாம்சங்கள் - பண்புகள் அவரிடம் மிக நிறைவாகவே குடிகொண்டிருந்தன.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அவரது பெயர் - தோழர்&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;பத்மநாபா என்பது அவரது சொந்தப் பெயராயினும் அவரது குடும்பத்தவர்களும் நெருங்கிய உறவினர்களும் அவரை பத்தன் என்றே அழைப்பார்கள். நண்பர்களும் மற்றவர்களும் அவரை நாபா என்று அழைத்தார்கள். 1977க்குப் பின்னாலேயே அவரது அரசியல் தலைமறைவு வாழ்க்கையில் பரவலாக அவரது பெயர் தோழர் ரஞ்சன் என்றே வழங்கிற்று. 1982ஆம் ஆண்டும் 1983ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் அவர் கொழும்பிலுள்ள சிங்கள முற்போக்கு சக்திகள் மத்தியிலும் மலையக இளைஞர்கள் மத்தியிலும் புரட்சிப் பணிகளில் ஈடுபட்டபோது தமது பெயரை சேரன் எனப் பயன்படுத்தி வந்தார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்கள் மத்தியில் அவரது பெயர் நீண்ட காலமாக தோழர் எஸ்.ஜி என்றே வழங்கப்பட்டு வந்துள்ளது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஸ்தாபனத்தில் அவர் கொண்டிருந்த செயலாளர் நாயகம் (Secretary General) பதவிப் பெயரின் ஆங்கில ஆக்கத்தின் முதலெழுத்துக்களே எஸ்.ஜி. என்ற பெயராகும். இது அவரின் பதவிப் பெயரைக் குறிப்பதாக இருந்த போதிலும் நாளடைவில் தோழர்கள் மத்தியில் எல்லோராலும் அழைக்கப்படும் பெயராகியது. ஸ்தாபனத் தோழர்கள் மட்டுமல்லாது ஸ்தாபனத்தோடு மிக நெருக்கமாக நட்புக் கொண்டு உழைத்தவர்களும், பழகியவர்களும் கூட அவரைத் தோழர் எஸ்.ஜி. என்றே அழைத்தனர்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இதற்கு அடிப்படைக் காரணம் ஸ்தாபனத்தில் தனக்கு வழங்கப்பட்ட பதவியை அவர் ஒரு அதிகாரமாகக் கருதாமல் அதனைத் தமது பொறுப்பாகக் கருதி அதற்குரிய வகையில் பொறுப்புணர்ச்சியோடு செயற்பட்டது மட்டுமல்லாமல், தோழர்களினதும் ஸ்தாபன நண்பர்களினதும் அன்பையும் பாசத்தையும் சொத்தாக அவர் சேர்த்ததனாலேயே தோழர் எஸ்.ஜி. என்னும் அன்புப் பெயரும் அவருக்குரியதாயிற்று.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஸ்தாபனத்தின் உறுப்பினர்கள் மத்தியில் வயதின் அடிப்படையிலேயோ, பதவியின் அடிப்படையிலோ அண்ணன், தம்பி என்று அழைக்கும் உறவு முறையையோ அல்லது தலைவர் தொண்டர் என்ற உறவு முறையையோ ஸ்தாபனத்தில் அவர் வளர்க்கவில்லை. மாறாக தோளுக்குத் தோள்கொடுத்து நிற்கும், உயிருக்கு உயிர்கொடுத்து நிற்கும் தோழமை உறவு முறையையே ஸ்தாபனத்தில் வளர்த்தொடுத்தார். தோழமைப் பாசத்தின் அடிப்படையில் ஈழ மக்கள் அனைவரையும் பிணைத்து புரட்சிகர குடும்பமாக்கிய பெருமை தோழர் எஸ்.ஜி. அவர்களையே சாரும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இலங்கைத் தீவில் வாழுகின்ற தமிழ்பேசும் மக்களின் வரலாற்றில் தோழர் என்ற சொல்லை மக்கள் மயப்படுத்திய பெருமை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியையே சாரும்&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் எஸ்.ஜி. அவர்கள் தோழர் என்ற சொல்லுக்கும் தோழமை என்ற உறவுக்கும் சரியான அர்த்தபுஷ்டியை தனது வாழும் முறையாலும் நடைமுறையாலும் வழங்கினார். தோழர் என்ற சொல்லை வரட்டுத்தனமாக உருப்போடும் சூத்திரங்களின் ஒரு பகுதியாகவோ அல்லாமல் தோழர் என்பதை ஸ்தாபன உறுப்பினர்களுக்கிடையேயான உளப்பூர்வமான உறவு முறையாக அதற்குரிய வகையில் தானே முன்னுதாரணமாக நடந்து நடைமுறைப்படுத்திக் காட்டினார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்களை தோழர்; என்ற பொதுப் பெயர்ச் சொல்லால் சுட்டி அழைப்பது ஈழ மக்கள் மத்தியில் ஒரு வழக்கமாயிற்று. அதேபோல் ஈழ மக்கள் புரச்சிகர விடுதலை முன்னணியின் தோழர்கள் மத்தியில் தோழர் என்றால் அது தோழர் எஸ்.ஜி.யைக் குறிக்கும் சொல்லாக வழங்கி வந்துள்ளது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;உயர்ந்த மனிதர்&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபாவின் தனிமனித குணாம்சங்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவை ஆகும். உயரமான மனிதனான தோழர் அவர்கள் உடல் ரீதியிலும் உள்ளத்தாலும் உணர்வாலும் குணத்தாலும் பண்பாலும் உயர்ந்த மனிதராக வாழ்ந்தார். ஒரு மனிதனின் சிறந்த வாழ்வுக்கு உதாரணபுருஷராக அவர் வாழ்ந்து காட்டியுள்ளார். ஆஜானுபாகுவான அவரது தோற்றம் அவரது உயர்ந்த மனித அம்சங்களையே பிரதிபலித்தது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும் உள்ளத்தில் உண்மையும் வாக்கில் ஒளியும் அவரிடம் நிறைந்து காணப்பட்டன. அழுக்காறு, வெகுளி, இன்னாச்சொல் நான்கும் அறவேயற்ற அறவாழ்க்கையை அவர் இயல்பாகவே கொண்டிருந்தார். நிதானம், பொறுமை. கடுமையான உழைப்பு. தன்னலமின்மை. கடும்சொல் பேசாமை. மனிதாபிமானம் என்பன இயற்கையிவேயே அவரோடு கூடிப்பிறந்திருந்தன.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அவர் கொள்கைப் பிடிவாதமுடைய ஒரு சமதர்மப் புரட்சிவாதி. மார்க்சிசம், வர்க்கம், புரட்சி, போராட்டம் என்ற வார்த்தைப் பிரயோகங்களை உருப்போடும் வரட்டுத்தனமோ அல்லது தனது சுயநல அரசியல் நோக்கங்களுக்காக புரட்சிக் கோட்பாட்டைப் பயன்படுத்தும் பாசாங்குத்தனமோ அவரது புரட்சி வாழ்க்கையில் எள்ளளவும் இருந்ததில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அவர் சமூகப் புரட்சிக்காக உணர்வுபூர்வமாக உழைத்தார்: சமூக புரட்சியாளர்களை உள்ளத்தால் நேசித்தார். நேர்மையான சமூகப் புரட்சியாளர்கள் மீது - அவர்கள் தன்னை விமர்சிப்பவர்களாயினும் சரி எதிர்ப்பவர்களாயினும் சரி அவர்கள்மீது உளமார அன்பு செலுத்தினார். அவ்வாறானவர்களோடு பழகுவதிலும் நட்புக்கொள்வதிலும் பெருமிதமும் மகிழ்சியும் கொண்டார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபாவிடம் கர்வம், தலைக்கனம், அதிகார வெறி என்பனவற்றை இம்மியளவேனும் யாரும் கண்டிருக்க முடியாது. பல்லாயிரக்கணக்கான இளம் தோழர்கள் அவர் சுட்டு விரலுக்குக் கட்டுப்பட்டு எதையும் செய்யத் தயாரான நிலையில் இருந்த போதிலும் , அவர் எந்தக் கட்டத்திலும் அதிகார மமதை - பதவி வெறி பிடித்து செயற்பட்டதில்லை - தலைக்கனம் பிடித்து நடந்ததில்லை. ஸ்தாபனத்தின் ஜனநாயகப்பூர்வமான பொது முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் ஒரு கட்டுப்பாடான உறுப்பினனுக்கு முன்னுதாரணமாக அவரே திகழ்ந்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;எந்தத் தோழருடனும் அன்பாகப் பழகுவார். அவர்களின் குற்றங்கள் குறைகளைத் தானே நேரில் கேட்டறிந்து கொள்வார். ஸ்தாபனத்தின் உறுப்பினர்களோடு வரையறை வைத்துப் பழகுவது தனது தலைமைக்கு அவசியம் என்று அவர் எந்தக் கட்டத்திலும் நடந்து கொண்டதுமில்லை: அவ்வாறான கருத்தைக் கொண்டிருக்கவுமில்லை. எந்தத் தோழரும் அவரைச் சந்திக்கலாம் பேசலாம் என்ற நிலையையே அவர் கடைப்பிடித்து வந்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அதேபோல் ஸ்தாபனத்தின் நண்பர்களாயினும் சரி, மாற்று அணிகளின் எந்த மட்ட உறுப்பினர்களாயினும் சரி, பத்திரிகையாளர்களாயினும் சரி, வேறு வெளியார்களாயினும் சரி அவரைச் சந்திப்பதில் எந்தக் கடினத்தையும் அவர் வைத்திருக்கவில்லை. பத்pரிகையாளர்கள் அவரை எந்த நேரமும் சந்திக்கக் கூடிய ஒருவர் என்றே பல தடவைகள் குறிப்பிட்டுள்ளனர்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபா அவர்கள் எப்போதும் அமைதியாகப் பேசும் சுபாவம் கொண்டவர். கத்திப் பேசித்தான் தனது கருத்தை மற்றவர்கள் மத்தியில் பதியவைக்க முடியம் என்ற கருத்து அவரது பேச்சுநடைமுறையில் இருக்கவில்லை. அவர் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாரோ அந்த நபருக்கு மட்டுமே கேட்கக்கூடிய வகையிலேயே பேசுவார். மற்றவர்களோடு நேரடியாகப் பேசும்போது மட்டுமல்ல தொலைபேசியிலும் பேசும் திறன் அவருக்கிருந்தது. சலசலப்பற்ற அவரது செயற்திறன் போலவே அவரது சத்தமற்ற பேச்சுத்திறனும் அமைந்திருந்தது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அவரது பள்ளிக்கால அரசியல்&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;1951 ஆண்டு காங்கேசன்துறையில் ஒரு நடுத்தரவர்க்கக் குடும்பத்தில் பிறந்தார். அவரது குடும்பத்தில் அவருக்கு ஒரு மூத்த சகோதரியும் ஒரு இளைய சகோதரியும் உள்ளனர். வீட்டுக்கு ஒரே ஒரு ஆண் பிள்ளையென்பதால் பெற்றோரும் சகோதரிகளும் அவர் மீது மிகுந்த அன்பைப் பொழிந்தனர். யாழ்ப்பாணத்தின் எல்லா நடுத்தரவர்க்க குடும்பங்களின் பெற்றோர்களைப் போலவே அவரது பெற்றோரும் அவர் படித்து முன்னேற வேண்டும் என்றே ஆசை கொண்டனர்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அவரின் பள்ளிக்கூடக் கல்வியானது காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, யாழ் - மத்திய கல்லூரி ஆகியவற்றில் கழிந்தன. பின்னர் இலங்கை அரசின் கல்வி அமைச்சால் நடத்தப்படும் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்காகவும், லண்டன் நிறுவனம் ஒன்றினால் நடத்தப்படும் கணக்குப் பதிவியல் பரீட்சைக்காகவும் யாழ்ப்பாண நகரில் இருந்த தனியார் கல்வி நிறுவனங்களிலும் கல்வி கற்றார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;நெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே தனது சக மாணவர்களுடன் இணைந்து அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். ஆனாலும் அந்தக் காலக் கட்டத்தில் அரசியல் ரீதியாக எந்தவொரு மாணவர் அமைப்பும் மாணவர்கள் மத்தியில் ஓர் அரசியல் தாக்கத்தையோ - விழிப்புணர்வையோ ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு செயற்படவில்லை. அவரது அரசியல் வாழ்வில் குறிப்பிட்டத்தக்க நேரடி அரசியல் ஈடுபாடு 1970ம் ஆண்டே ஏற்பட்டது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;1970ம் ஆண்டு இலங்கை அரசாங்கம் பல்கலைக் கழக அனுமதியில் இனவாரியான தரப்படுத்தல் இட ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தியது. இது பரவலாக தமிழ் மாணவர்களின் மத்தியில் ஓர் அரசியல் எதிர்ப்புணர்ச்சியைத் தூண்டியது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;மாணவனாக இருந்த தோழர் நாபாவும் இந்தக் கட்டத்திலேயே தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினார். தரப்படுத்தலுக்கெதிரான அரசியல் ஆர்ப்பாட்டங்களில் அக்கறையுடன் ஈடுபட்டார். பொதுவாக மாணவர்கள் ஒழுங்குபடுத்தப் பட்ட ஸ்தாபனமாக இல்லாத நிலையில் எவ்வாறு வன்முறை எதிர்ப்பு நடவடிக்கைககும் கலந்த வகையில் தமது எதிர்ப்புணர்வைத் தெரிவிக்கும் அரசியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்களோ அவ்வாறே தோழர் நாபாவினதும் அன்றைய மாணவர் அரசியல் ஈடுபாடும் இருந்தது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டதை எதிர்க்கும் போராட்டத்தை நடத்தும் இலக்குடன், மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையானது, அப்போராட்டத்திற்காக தூண்டுவதிலும் மாணவர்களை எழுச்சி கொள்ளச் செய்வதிலும், காத்திரமான பாத்திரத்தை ஆற்றி, அக்காலத் தமிழ் மாணவர்கள் பெரும்பான்மையினரின் அரசியல் உணர்வின் பிரதிநிதியாக தமிழ் மாணவர் பேரவை விளங்கியது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தமிழ் மாணவர் பேரவையானது பரந்துபட்ட தமிழ் மாணவர்களை போராட்ட அரங்குக்கு திரண்டெழச் செய்தது. இலங்கைத் தமிழர்களில் பெரும்பான்னையானவர்களின் விருப்பத்தை தமிழ் மாணவர் பேரவை பிரதிபலித்தது. ஆயினும் அது பரந்துபட்ட மாணவர்களையோ இளைஞர்களையோ ஸ்தாபன ரீதியாக அணிதிரட்டும் வேலைத் திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை. இதனால் தோழர் நாபா போன்ற மாணவர்களின் அரசியல் உணர்வுகளும் ஆர்வங்களும் ஒருங்கிணைக்கப்படாத தனி அலகுகளாகவே செயற்பட்டன.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;1971ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே தமிழ் மாணவர் பேரவையானது ஒரு சில இளைஞர்கள் மாணவர்களுடன் தன்னைத்தானே குறுக்கிக் கொண்ட வன்முறை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தலைமறைவு இயக்கமாகியது. இது காலப் போக்கிலான ஒரு வளர்ச்சிக்குக் கால்கோளிட்டதெனினும் அந்தகால கட்டத்தின் உணர்வாற்றல்களுக்கு முறைப்படுத்தப்பட்ட திரட்சி வடிவம் கொடுக்கவில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;1971ம் ஆண்டில் ஒருபுறம் தமிழ் மாணவர் பேரவை தன்னைத்தானே தலைமறைவு இயக்கமாக்கிக் கொண்டது. மறுபுறம் பராளுமன்ற தமிழ் அரசியல் கட்சிகள் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு தேவைகளுக்கு அரசியல் இயக்க வடிவம் அளிக்கவில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அத்துடன் 1971 ஏப்ரலில் ஜே.வி.பி. நடத்திய கிளர்ச்சியின் காரணமாக, ஏறத்தாழ அவ்வாண்டு முழுவதும் நாடு பூராவும் சிறிலங்கா இரவு இராணுவ அடக்குமுறை ஆட்சியையே நடத்திக் கொண்டிருந்தது. 1972ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே இலங்கையின் அரசியல் கட்சிகள் அனைத்தும் தமது அரசியல் பெருமூச்சுகளை மீண்டும் விடத்தொடங்கின.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;1972லும் தோழர் நாபா தமது படிப்பைத் தொடர்ந்தவராயினும் அவரது பள்ளிக்கூட வாழ்க்கை முடிவுற்றது. பரீட்சையின் நோக்கமாக தனியார் கல்வி நிறுவனங்களின் போதனா வகுப்புகளில் கலந்து கொண்டார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தமிழர்களின் அரசியலில் புதிய அலைகள் தீவிரமுடன் வீசத் தொடங்கின. தோழர் நாபாவும் பள்ளிகூடச் சூழலிலிருந்து விடுபட்டதனால் அரசியலில் தீவிர ஈடுபாடு கொள்வதற்கு ஏற்றவகையில் அவரது தனிப்பட்ட சூழ்நிலைகளும் அமைந்தன.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இளமை அரசியல் வாழ்வு&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;1972ம் ஆண்டில் ஆரம்பத்திலேயே இலங்கை அரசின் குடியரசுப் பிரகடனத்துடன் அறிமுகப்படவிருந்த அரசியல் யாப்புப் பற்றிய விவாதமும் அது தொடர்பாக சிங்கள அரசியல் தலைவர்கள் நடந்து கொண்டவிதமும், தமிழர்களின் மத்தியில் அரசுக்கெதிரான ஒரு தீவிர அரசியல் அலையைத் தோற்றுவித்தன.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தமிழ் இளைஞர்களிடையே ஏற்கனவே பாராளுமன்ற தமிழ் அரசியல் தலைவர்களுக்குக் கட்டுப்படாத ஓர் தீவிர அரசியல் நடைமுறைப் போக்குகள் தலைதூக்கிவிட்டதன் காரணமாக பாராளுமன்ற அரசியலை அடிப்படையாகக் கொண்ட தமிழ் அரசியற் பிரமுகர்களும் சூழ்நிலைகளுக்கு ஏற்றார்போல் தம்மையும் சுதாகரித்துக் கொள்ள வேண்டியவர்களானார்கள். இதன் விளைவாக தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டது. இலங்கைக் குடியரசின் அரசியல் சட்டத்துக்கு எதிராக ஓர் அரசியல் இயக்கத்தை தோற்றுவித்தன.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தமிழர் ஐக்கிய முன்னணிப் பிரமுகர்களின் மேடைப்பேச்சுகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதே இக்காலகட்டத்தில் அவ்அரசியலில் ஈடுபாடு கொண்ட தமிழ் இளைஞர்களின் போராட்ட நடைமுறையாகியது. இளைஞர்களின் இந்த வகையான ஈடுபாட்டுக்கும், அவர்களின் ஆற்றல்களையும் செயல்முறைகளையும் நிறுவனரீதியாக ஒருங்கிணைத்து நெறிப்படுத்துவதற்கும் உரிய முறைப்படுத்தப்பட்ட அமைப்பு ரீதியான போராட்ட நடைமுறைகள் அன்று இருக்கவில்லை இளைஞர்கள் ஆங்காங்கே பிரமுகர்களின் மேமைப் பேச்சுகளுக்கு ஏற்ப, அப்பேச்சுகளால் உணர்சிசிவசப்பட்ட உந்துதல்களுக்கு உள்ளாகி, தத்தம் போக்குகளுக்கும் வாய்ப்புகளுக்கும் ஏற்ற வகையில் செயற்பட்டனர்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;1972ம் ஆண்டில் தோழர் நாபாவின் அரசியற் செயற்பாடு அந்த வகையாகவே அமைந்தன. காங்கேசன்துறையின் பகுதிகளிலும் யாழ்ப்பாண நகரின் பகுதிகளிலும் அவருக்கிருந்த அரசியல் நண்பர்களுடன் அவரும் பல்வேறு வகையான செயற்திட்டங்களிலும் ஈடுபட்டார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அந்த நாட்களில் தோழர் நாபாவினதும் அவரது நண்பர்களினதும் அரசியல் நடவடிக்கைகள் என்பது, ஏனைய தமிழ் இளைஞர்களைப் போலவே ஆங்காங்கே தத்தம் பாட்டுக்கு குழுக்கள் குழுக்களாக உதிரித் தன்மையுடைய செயற்பாடுகளை மேற்கொள்வதாகவே அமைந்தன.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தமிழர் ஐக்கிய முன்னணியின் ஹர்த்தால் போராட்டத்தை தாக்கமுடையதாக ஆக்கும் நோக்குடன் சுவர்களில் சுலோகங்கள் எழுதுதல், கறுப்புக்கொடிகள் ஏற்றல், அரசாங்க நிறுவனங்களில் கட்டிடங்களைச் சேதப்படுத்துதல், தேசியக் கொடிகளை எரித்தல், போக்குவரத்து சாதனங்களை சேதப்படுத்துதல், ரயில்தண்டவாளங்களைக் கழற்றி விடுதல், மின்சாரதடைகளை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளிலேயே இளைஞர்கள் ஈடுபட்டனர்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அக்காலகட்டத்தில் பரந்துபட்ட தமிழ் இளைஞர்கள் இவ்வாறான அரசியல் நடவடிக்கைகளிலேயே திருப்தி கண்டனர். தோழர் நாபாவும் இவ்வாறான அரசியல் நடவழக்கைகளில் தீவிரம் காட்டினார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;பாராளுமன்ற அரசியல் பிரமுகர்களிடையே ஏற்பட்ட ஒற்றுமையானது தமிழர் ஐக்கிய முன்னணியாகத் தோற்றம் பெற்றபோது, மக்களிமையே குறிப்பாக இளைஞர்களிமையே புதிய தெம்பும் உத்வேகமும் ஏற்பட்டதாயினும், அது நீண்டகாலப் போராட்டத்திற்கு ஏற்ற வகையில் முறைப்படுத்தபட்ட அமைப்புரீதியான வடிவத்திற்கு மாற்றம் பெறவில்லை. நெருக்கமாக இணைந்துகொண்ட அரசியல் பிரமுகர்கள், பொதுவாக மக்களுடனோ ஸ்தாபன ரீதியாக அல்லாமல் மேடைப் பேச்சுக்களுடாகவும் பத்திரிகை அறிக்கைகளினூடாகவுமே தொடர்பு கொண்டனர்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தமிழ் மாணவர் பேரவையானது வடக்கு கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பாகங்களிலும் குறிப்பிட்ட இளைஞர்களை இணைத்துக் கொண்டு ஸ்தாபன ரீதியாகச் செயற்பட முற்பட்டதாயினும், சமூக அரசியல் வளர்ச்சியை மீறிய அதன் அதிதீவிரப் போக்குகள் அதன் வளர்ச்சியை விரிவுபடவிடாமல் தடுத்துவிட்டன.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இவற்றின் விளைவாக தோழர் நாபா போன்ற இளைஞர்கள் தத்தம் உணர்வுகளுக்கான வடிகால்களாக, தமது சுயம்போக்கில் ஏதாவது செய்தல் என்பதையே பரவலாகக் கடைப்பிடித்தனர். இதனால் அவ்வாறான இளைஞர்களின் அரசியல் ஈடுபாடுகளுக்கு ஒரு தொடர்ச்சியான முறைப்படுத்தப்பட்ட வளர்ச்சிநிலை ஏற்படவில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தமிழர் ஐக்கிய முன்னணியானது இலங்கை அரசின் குடியரசு அரசியல் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதனை எதிர்க்கும் போராட்டத்தை ஒரு மக்கள் இயக்கமாக முன்னெடுத்ததாயினும் நாளடைவில் அம்முன்னணி போராட்டங்களை முன்னெடுக்கும் தன்மையானது, எதிரிக்கு ஒரு நெருக்கடி நிலையைத் தோற்றுவிக்கும் வளர்ச்சி நிலையைப் போராட்டத்தினூடாக வளர்த்தெடுப்பதற்கு மாறாக, மக்கள் மத்தியில் ஏற்பட்ட உணர்வலைகளைத் தக்கவைத்துக் கொள்வதையே நோக்கமாகக் கொண்டது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இதனால் நாட்கள் கடந்து செல்ல அதன் போராட்ட முன்னெடுப்புகளின் வேகமும் பழப்படியாகத் தணிந்தன.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அதேவேளை தமிழ் மாணவர் பேரவையின் தீவிர நடவடிக்கைகளைத் தொடந்து, இலங்கை அரச படைகளின் தொடர்ந்து, இலங்கை அரச படைகளின் தேடுதல் வேட்டைகளும் கெடுபிடிகளும் அதிகரித்தன. இதனால் அதன் அளவும் செயற்பாடுகளும் படிப்படியாக குறுகத் தொடங்கின.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;1972ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் தமிழர்களின் போராட்டத்தில் மிகவும் சோர்வான நிலைகாணப்பட்டது&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இச்சந்தர்ப்பத்திலேயே தோழர் நாபாவும் அவரது அரசியல் நண்பர்களும், போராட்டத்தில் ஓர் உத்வேகத்தை உண்டுபண்ணும் நோக்குடன் செயற்பட ஆரம்பித்தனர். தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர்களை ஆர்வத்துடன் செயற்பட வைப்பதன் மூலமே தமது நோக்கத்துக்கு செயல்வடிவம் ஏற்படுத்தலாம் என்று கருதினர்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இவர்களுக்கு தமிழர் ஐக்கிய முன்னணியின் பிரதானமான தலைவர்களோடு நேரடித் தொடர்புகள் இருந்தபோதிலும், தாம் மட்டும் இதனை அவர்களுக்கு எடுத்துக் கூறினால் அவர்கள் அக்கறை காட்டாமல் இருக்கக்கூடும் என்று கருதி, தமது கருத்தை யாழ்ப்பாணத்தின் பல்வேறு பாகங்கனிலும் அரசியல் ஆர்வமுடன் செயற்பட்ட தமிழ் இளைஞர்களின் கருத்தாக ஆக்க வேண்டும் என முயன்றார். இதன் நோக்கமாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பாகங்களுக்கும் சென்று அரசியல் ஆர்வம் கொண்ட இளைஞர்களைச் சந்தித்து அபிப்பிராயம் திரட்டினர்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இந்தச் சந்தர்ப்பத்தில்தான் தோழர் நாபாவை நான் சந்திக்கும் முதல் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அவ்வாறான இளைஞர்களின் அபிப்பிராயத்தை ஒருமுகப்படுத்தும் முகமாக ஒரு கூட்டத்தை 1973ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் திகதி கூட்டினார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அக்கூட்டம் எதிர்ப்பார்த்த அளவு வெற்றியைத் தராததன் காரணமாக, மீண்டும் அதே மாதம் 28ம் திகதி இன்னொரு கூட்டத்தைக் கூட்டினார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அக்கூட்டத்தில் தமிழ் மாணவர் பேரவையில் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்த இளைஞர்களும், அவ்விரண்டுடனும் நேரடித் தொடர்பில்லாமலேயே அரசியல் நிலைமைகளின் சூழல்களால் உந்தப்பட்டுச் செயற்பட்டுக் கொண்டிருந்த இளைஞர்களும் என பலவகைப்பட்ட ஆனால் ஓரளவுக்கு ஒரே வகையான அரசியல் ஆர்வம் கொண்டிருந்த இளைஞர்கள் கூடினர்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;மேற்படி கூட்டம் கூட்டப்பட்டதன் நோக்கம் அக்கூட்டத்தி;ல் கூடியிருந்த இளைஞர்களின் விவாதத்தின் போக்கில் மறைந்தது. அதற்கு மாற்றாக தமிழ் இளைஞர் பேரவை என்ற ஒரு அமைப்பைத் தோற்றுவிப்பது என முடிவாயிற்று. அன்றே அதன் வேலைத் திட்டத்திற்கான அமைப்பாளர்கள் தெரிவாகினர். வேலைத் திட்டம் செயற்பட ஆரம்பித்தது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தமிழ் இளைஞர் பேரவையில் தோழர் நாபா&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தமிழ் இளைஞர் பேரவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே, அதன் வேலைத் திட்டங்களில் ஆர்வம் காட்டி செயற்பட்டுவந்த உறுப்பினர்கள் பெரும்பாலோர், அவர்களின் தமிழ் மாணவர் பேரவையின் வன்முறை அரசியல் நடவடிக்கைகளில் கொண்டிருந்த தொடர்புகளின் காரணமாக சிறிலங்கா காவல்படையினரால் கைது செய்யப்பட்டனர். முளைவிட ஆரம்பித்த தமிழ் இளைஞர் பேரவைக்கு இது பேரிடியாக அமைந்தது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தமிழ் இளைஞர் பேரவையின் முன்னணி உறுப்பினர்களில், அரசியல் முன் அனுபவங்களையும் பரவலான அறிமுகங்களையும் கொண்டிருந்தவர்கள் அனைவருமே ஏறத்தாழ கைது செய்யப்பட்டுவிட்டனர். இதன் விளைவாக, அரசியல் முன் அனுபவங்களோ பரவலான அறிமுகங்களோ இல்லாத எஞ்சிய முன்னணி உறுப்பினர்கள் சிலரே தமிழ் இளைஞர் பேரவையின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்புகளுக்காளாயினர்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இந்த ஒருசிலரில் தோழர் நாபாவும் ஒருவர். இந்தக் காலகட்டத்தில் தோழர் நாபாவின் கடும் உழைப்பு மிகவும் மகத்தானது. தமது படிப்புக்கான ஒரு சில மணி நேரங்களைத் தவிர, ஏனைய முழுநேரமும் அரசியல் நடவடிக்கைகளிலேயே ஆர்வமுடன் ஈடுபட்டார். பெரும் பாலான நாட்களில் படிப்புக்கான நேரங்களைக்கூட இளைஞர் பேரவையின் பணிகளிலே செலவிட்டார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபாவின் தந்தையார் கொழும்பில் வேலை பார்த்து வந்ததன் காரணமாக, இந்தக் காலகட்டத்தில் அவரின் பெற்றோர்களும் சகோதரிகளும் கொழும்பிலேயே குடியிருந்தனர். சில மாதங்களுக்கு ஒரு முறைதான் காங்கேசன்துறை வீட்டுக்கு வந்து போவது வழக்கம். தோழர் நாபா மட்டும் தமது கல்விப் பொதுத் தராதரப் பத்திர பரீட்சையைக் காரணமாகக் கொண்டு காங்கேசன்துறை வீட்டில் தங்கியிருந்தார். ஒவ்வொரு நாளும் தமது படிப்பு, அரசியற் கடமைகளுக்காக வந்து போவது வழக்கம்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;சுமார் இருபத்திரண்டு கிலோ மீட்டர் தூரமுள்ள யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் பஸ் போக்குவரத்து வசதிக்குப் பஞ்சமில்லையாயினும், பெரும்பாலும் சைக்கிளில் வந்து போவதிலேயே ஆர்வமாக இருந்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபாவின் பெற்றோர்கள் அவருக்குத் தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. பொதுவாக அடிப்படை வசதிகளைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த அளைஞர்களைப் பொறுத்த வரையில் படிப்பு, விளையாட்டு, பெண்கள் தொடர்பான இளவயதுக் கோளாறுகள், சினிமா மற்றும் பொழுதுபோக்கு என்பதாகவே அமையும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஆனால் தோழர் நாபா அவரது மிக இளம் வயதில்கூட படிப்புக்கான நேரத்தைத் தவிர ஏனைய முழு நேரத்தையும் அரசியல் ஆர்வத்துடனேயே செலவழித்தார். விளையாட்டுக்களில் அவரது நாட்டம் மிகமிகக் குறைவு. சினிமா பார்ப்பார் எனினும் அதில் அதிகமான ஈடுபாடு கொண்டிருக்கவில்லை. பெண்கள் விஷயத்தில் மிக ஒழுக்கமானவராகவும் ஒதுங்கிச் செல்லும் பண்புடையவராகவுமே இருந்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அவருக்கு பள்ளிக்கூடக் காலத்துக் காதல் ஒன்று இருந்ததெனினும் அதன்மீது கனவுகளில் மிதந்து திரியவில்லை. அதுவும் நாளடைவில் மறைந்துபோனது. எந்தவிஷயமாயினும் தான் எடுத்துக் கொண்ட முயற்சியில் மிகவும் கரிசனையுடனும் நிதானமாகவும் அமைதியாகவும் செயற்படும் பழக்கம் அவரிடம் எப்போதுமே இருந்து வந்திருக்கின்றது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நபாவின் பெற்றோர்கள் இயல்பில் மிகந்த தெய்வ பக்தியும், தாமுண்டு தமது பாடுண்டு என்ற சுபாவமும் கொண்டவர்களாயினும் யாழ்ப்பாணம் வருகின்ற வேளைகளில் தோழர் நாபாவின் அரசியல் நண்பர்கள் மீதும் தங்கள் பிள்ளையைப் போலவே அன்பு செலுத்தினார்கள்: அரவணைத்தார்கள்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அன்றைய கால கட்டத்தில் தோழர் நாபாவின் காங்கேசன்துறை வீடும் எமது அரசியல் நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாகப் பயன்பட்டது. தோழர் நாபாவின் பெற்றோர்கள் எம்மீது காட்டிய அன்பும் அரவணைப்பும்கூட ஒருவகையில் அன்றைய எமது அரசியல் நடவடிக்கைகளுக்கு உற்சாகமளித்தது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இதை ஏன் நான் இங்கு குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன் என்றால் 1983ம் ஆண்டுக்கு முன்னர் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் சுமாhர் 12 ஆண்டுகளுக்கு மேலாக பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு, தியாகங்கள் பல செய்திருக்கிறாhர்கள். பல அணிகள் தோன்றியிருக்கின்றன, மறைந்திருக்கின்றன. ஆனால் அவ்விளைஞர்களின் பின்னணியில் அவர்களின் பெற்றோர்களின் ஆதரவு என்பது குறிப்பிட்டு எண்ணிக் காட்டக் கூடிய அளவிவேயே இருந்தன.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தமிழர்களின் உரிமைகளுக்கான போராட்டம் நடத்தப்பட வேண்டும் - சுதந்திர ஈழம் பெறப்பட வேண்டும் என்று தமிழர்களில் பெரும்பாலோர் விரும்பினாhர்கள் என்பது உண்மையாயினும், அவ்விஷயத்தில் தாங்களும் தங்கள் பிள்ளைகளும் நேரடியாக ஈடுபடாமல் தமக்குச் சிரமம் இல்லாத ஆதரவை வழங்கிக் கொண்டு பார்வையாளர்களாக இருந்துகொள்ளவே விரும்பினார்கள்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அக்காலகட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், தமது போராட்டக் கடமைகள் தொடர்பாகத் தங்குவதற்கு வீடு கிடைப்பதென்றாலே மிகவும் சிரமமான ஒரு காரியமாக இருந்தது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பெரும்பாலான இளைஞர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் இலங்கை அரச படைகளால் தேடப்படாத வரை - கைது செய்யப்படாதவரை அவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களின் ஈடுபாடு தெரியாது - தெரியக்கூடாது என்னும் நிலையே நிலவி வந்தது. இந்தப் பின்னணியிலேயே தோழர் நாபாவின் பெற்றோர்களுக்கும் அவர்களின் ஈடுபாடு தெரியாது - தெரியக்கூடாது எனும் நிலையே நிலவி வந்தது. இந்தப் பின்னணியிலேயே தோழர் நாபாவின் பெற்றோர்கள் அளித்த ஆதரவை நான் எண்ணிப் பார்க்கிறேன்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தமிழ் இளைஞர் பேரவையை வடக்கு - கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பாகங்களிலும், மலையக்திலும் பல நூற்றுக் கணக்கான இளைஞர்கள் மத்தியில் கொண்டுசென்று அணி திரட்டுவதில் சலசலப்பில்லாத தோழர் நாபாவின் பாத்திரம் மிகவும் மகத்தானதாகும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;கையில் பணம் இருந்தாலும் சரி இல்லாவிடினும் சரி, ஸ்தாபனத்தின் வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதில் முன்னணியில் நிற்கும் தன்மை தோழர் நாபாவிடம் என்றைக்கும் இருந்து வற்திருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;போக்குவரத்துச் செலவுக்கு மட்டும் பணம் இருந்தால் போதும் ஏனைய தேவைகளைப் போகும் இடங்களில் பார்த்துக் கொள்வார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;நாபாவின் வேலை முறைகளில் ஒரு தனிப் பாணியுண்டு. பலர் கூடியிருக்கையில் முன்னுக்கு வரமாட்டார்: அதிகம் பேசமாட்டார். ஆனால், எந்த வேலைத் திட்டத்திலும் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துப் பங்கெடுப்பார். மிகவும் கடுமையாக உழைப்பார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அவரோடு இணைந்து வேலை செய்பவர்களுக்கு, அந்த வேலைகளைச் செய்து முடிப்பதில் தன்னம்பிக்கையும் ஒரு தனித் துணிச்சலையும் ஏற்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே. எல்லா வசதிகளும் அமைகின்றபோதே பலருக்கு அவ்வாறு செய்யமுடியும். ஆனால் எதுவும் இல்லாமலே அதனைச் சாதிக்கும் வல்லமை அவருக்கு இருந்தது. தன்னுடைய கடும் உழைப்பாலும் மன உறுதியாலும் அதை மற்றவர்களுக்கும் ஏற்படுத்துவார். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்கள் அனைவருக்கும் இது தெரிந்த விஷயமே. தோழரின் இந்த ஆற்றல் அவரின் பல ஆண்டு அனுபவங்களின் பின்னர் ஏற்பட்ட புதிய ஒன்றல்ல. மாறாக, அவரிடம் இயல்பாகவே இருந்த திறமையாகும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;சிறந்த தொண்டன்&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழருடைய அமைதியில் எவ்வளவு மன உறுதி குடிகொண்டிருந்ததோ, அதே அளவுக்கு இளகிய மனமும் குழந்தை உள்ளமும், துன்பப்படுபவர்களுக்கு இரக்கம் காட்டிச் சேவகம் செய்யும் பண்பும் அவரிடம் நிறைய காணப்பட்டன.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபாவின் காங்கேசன்துறை வீடு மட்டுமல்லாது, அவரது பெற்றோர்களின் கொழும்பு வீடும், கொழும்புக்குச் சென்று திரும்பும் அவரது அரசியல் நண்பர்கள் பலருக்கு தங்குமிடமாகவும் விளங்கிற்று. அவரது பெற்றோர்கள், எவரையும் இனிது வரவேற்று உபசரிக்கும் உயர்ந்த பண்புடையவர்கள்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;1973ம் ஆண்டுக்குப் பின்னர் அரச படைகளினால் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களை கொழும்பிலும், கொழும்புக்கு அண்மித்த பகுதிகளிலும் உள்ள சிறைகளில் அடைத்து வைக்கும் சிறிலங்கா அரசாங்கம் கடைப்பிடிக்கத் தொடங்கியது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இதன் காரணமாக சிறையில் இருந்த தமிழ் இளைஞர்களில் பொருளாதார ரீதியாகக் கஷ்டப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்கள், தாங்கள் பிள்ளைகளைப் பாhர்ப்பதற்காக மட்டக்களப்பு, திருகோணமலை, யாழப்பாணம் மற்றும் பகுதிகளிலிருந்து கொழும்புக்குச் சென்றுத் தங்கள் தங்கள் பிள்ளைகளைப் பார்த்துவிட்டுத் திரும்புவது என்பது மிகவும் சிரமமான காரியமாகியது. பலர் அப்போதுதான் கொழும்புக்கே செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் கொழும்பில் இடம் வலமே தெரியாத நிலை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இந்த வேளைகளில் தோழர் நாபாவின் பெற்றோர்கள் அக்குடும்பங்கள் பலவற்றிற்கு, அவர்கள் தங்குவதற்கு இடமளிப்பது தொடக்கம் அவர்கள் தங்கள் பிள்ளைகளைப் பார்த்து திரும்புவதற்கு வழிகாட்டுவதுவரை பல்வேறு வகையிலும் உதவியிருந்திருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;நாபாவின் குடும்பத்தினர் அடிப்படை வசதிகளுக்குக் குறைவில்லாதவர்கள் என்றாலும், பெரிய பணக்கார வசதி படைத்தவர்கள் அல்ல. கொழும்பில் அரச படைகளினால் ஏற்படக்கூடிய நெருக்கடி என்பது ஒருபுறமிருக்க, கொழும்பிலுள்ள 20க்கு 15 சதுர அடி அளவு கொண்ட அந்தச் சிறிய பிளாட் வீட்டில் குடியிருந்து கொண்டு இவ்வாறு அரசியல் தொடர்புகள் காரணமாக வருபவர்களுக்கு இடமளித்து உதவி செய்வதற்கு, அந்தப் பெற்றோர்களின் பரந்த மனமே காரணமாகும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபா கொழும்பில் தங்கியிருக்கும் வேளைகளில், மேற் குறிப்பிட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் சகோதரர்கள் கொழும்புக்கு வர நேர்ந்தால் அவர்களைச் சிறைகளுக்குக் கூட்டிச் செல்வார். அவர்கள் போய்வர விரும்புகிற ஏனைய இடங்களுக்கும் கூட்டிச் செல்வார். அவர்கள் கடைசியாக திரும்பிச் ;செல்வதற்குப் பயணச் சீட்டு வாங்கிப் புகையிரதத்தில் ஏற்றிவிட்டுப் புறப்படும்வரை அவர்களுக்கு வழி காட்டியாகவும் செயல்படுவதை தமது கட்டாயத்தொண்டாகக் கருதிச் செயற்பட்டு வந்தார்கள். தமக்குரிய வேறு கடமைகளைப் புறக்கணித்து விட்டு, இந்தப் பெற்றோர்களுக்கு உதவியாக இருப்பதை தோழர் நாபா தமது கடமையாகக் கருதிச் செயற்பட்டார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;1978ம் ஆண்டு கிழக்கு மாகாணம் பெரும் சூறாவளியால் பாதிக்கப்பட்டது. பெருந்தொகையான மக்கள் வீடுகளை இழந்தார்கள்: உணவுக்குப் பெரிதும் கஷ்டங்கள். க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்காக மாணவர்கள் தீவிரமாகப் படிக்க வேண்டிய இறுதி மாதங்கள் அவை. பள்ளிக்கூடங்கள் பாதிக்கப்பட்டதால் மாணவர்களின் படிப்பும், பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இந்தச் சந்தர்ப்பத்தில் தோழர் நாபா தனது தோழர்களைத் திரட்டி மட்டக்களப்பு, அம்பாறை மக்களுக்குச் சேவையாற்றுவதில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுத்தல், புயலால் சரிந்த மரங்களால் ஏற்பட்டிருந்த வீதித் தடைகளை நீக்குதல், பணவசதி படைத்த சமூக சேவை நிறுவனங்கள் வழங்கிய உணவுப் பொருட்களை அகதிகளான மக்களுக்கு விநியோகித்தல், அந்நிறுவனங்களிடமிருந்து கூரை ஓடுகள் திரட்டி பள்ளிக்கூடங்களைத் திருத்துதல் போன்ற பல்வேறு கடமைகளிலும் இரவு பகலாக உழைத்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அவையெல்லாவற்றிற்கும் மேலாக, யாழ்ப்பாணத்திலிருந்து உயர் வகுப்பு ஆசிரியர்களைத் திரட்டி மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பாகங்களிலும் க.பொ.த. உயர்;தர வகுப்பு மாணவர்கள், அவர்களது பரீட்சைக்கான படிப்பைத் தங்குதடையின்றி மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகவே மேற்கொண்டார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபாவின் சமூகத் தொண்டை கிழக்கு மாகாணத்து மக்கள் என்றென்றும் மறக்கவில்லை. பின்னைய காலங்களில் தோழர் நாபா கிழக்கு மாகாணத் தமிழ் மக்களின் பாசத்துக்குரிய தலைவனாக ஏற்றுக் கொள்ளப்பட்டமைக்கும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க ஒரு ஸ்தாபனமாக ஆழமாக வேரூன்றுவதற்கும் காரணம், தோழர் நாபா அன்று மக்களுக்கு அவசியமான தேவை ஏற்பட்டபோது சரியான முறையில் முன்னெடுத்த சமூகத் தொண்டேயாகும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஓர் அரசியல் ஸ்தாபனம் மக்கள் மத்தியில் காத்திரமான பாத்திரத்தை ஆற்றும் வகையில் ;மக்களின் மனங்களில் வேர்விட்டு வளர வேண்டுமானால் அதற்கு ஆள் தொகை, ஆயுதக் கவர்ச்சி, பேச்சுத் திறன் என்பதைவிட மக்களுக்கு ஏற்படும் அவசியமான காலகட்டங்களில் அவர்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பாக செய்வது மிகவும் அவசியமானதாகும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஒரு புரட்சி ஸ்தாபனம் மக்களுக்குத் தலைமை தாங்குதல் என்பதன் அர்த்தம் மக்களுக்குத் தொண்டனாக இருப்பதே தவிர மக்களுக்கு எசமானாக இருப்பது என்பதல்ல. இதைத் தோழர் நாபா களத்தில் முன்னின்று தலைமை தாங்கி நடைமுறைப்படுத்திக் காட்டியிருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;முரண்பாடுகளில் தெளிவு&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபாவிடம் பலரும் கண்டிருக்கக் கூடிய மற்றொரு சிறந்த பண்பு, ஒரு இயக்கத்தில் இருக்கக் கூடிய பல்வேறு கருத்துக்களின் முரண்பாடுகளுக்கு மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்தி அரவணைத்துச் செல்லும் பண்பு. இது அவருக்கு, அவர் தலைவனாக ஆனபின் காணப்பட்ட ஒரு பண்பல்ல. அவர் அரசியல் இயக்கத்தில் சாதாரண உறுப்பினனாக இருந்த இளமைக் காலத்திலேயே இந்தப் பண்பு அவரிடம் நிலவியது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தமிழ் இளைஞர் பேரவை ஆரம்பிக்கப் பட்டுச் சில மாதங்களுக்குள்ளாகவே, அதில் கருத்து மோதல்களும் தனிமனித முரண்பாடுகளும் தலைதூக்கின. ஆனால் அவை அவ்வாறானவர்களுக்கிடையில் ஒரு நிரந்தரப் பகையாக மாறிவிடாமல், ஸ்தாபனம் ஒரு பிளவுக்கு உட்பட்டுவிடாமல் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் கொண்டவர்களுக்கு இடையில் ஓர் ஒருங்கிணைப்புப் பாலமாகச் செயற்பட்டு ஒற்றுமையையும் நட்பு உறவுகளையும் காப்பாற்றியவர் தோழர் நாபா.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அவர் சிந்தனைத் தெளிவுடைய ஒரு புரட்சிகர ஜனநாயகவாதி, சாதாரண தனிமனித முரண்பாடுகளையோ அல்லது உபாயங்கள் சம்பந்தப்பட்ட கருத்து வேறுபாடுகளையோ அடிப்படைக் கொள்கை முரண்பாடாக்கிக் குழப்பவோ குழம்பவோ மாட்டார்: அவ்வாறு யாரும் ஆக்குவதற்கு ஒத்துழைக்கவும் மாட்டார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அதே வேளை, ஒரு ஸ்தாபனத்துக்குள் அடிப்படைக் கொள்கை சம்;பந்தப்பட்ட விவகாரங்களில் விட்டுக்கொடுக்கவோ, சமரசம் செய்து கொள்ளவோ மாட்டார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தமிழ் இளைஞர் பேரவைக்குள் ஒருங்கிசைவை, ஒருமைப்பாட்டைப் பேணுவதில் உழைத்த தோழர் நாபா, 1975ல் அடிப்படைக் கொள்கை விவகாரங்கள் தொடர்பாக பிளவு ஏற்பட்டபோது ஒரு திட்டவட்டமான நிலைப்பாட்டை எடுத்தார். பிளவுபட்டவர்களில், தமது அரசியல் நிலைப்பாட்டுக்குத் தக்கவர்களோடு உறுதியாக நின்றார். அப்பிரிவினரால் அதே ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆரம்ப உறுப்பினராகவும் கடும் உழைப்பாளியாகவும் இருந்தார்;.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அதேபோல அவர் ஈழப்புரட்சி அமைப்பாளர்கள் அமைப்பில் ஓர் உறுப்பினராக இருந்தபோது 1978,79ல் அவ்வமைப்பில் தனிமனித முரண்பாடுகளும், உபாயங்கள் தொடர்பான முரண்பாடுகளும் அடிப்படைக் கொள்கை சம்பந்தப்பட்ட முரண்பாடுகளும் ஒன்றோடு ஒன்று பின்னிக்கலந்த வகையில ஓர் சிக்கலான நெருக்கடி ஏற்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் தோழர் அவர்கள் தனிமனித முரண்பாடுகளும் உபாயங்கள் தொடர்பான முரண்பாடுகளும் கொண்டிருந்தவர்களுக்கிடையில் ஒருவர்க்கொருவர் கொண்டிருந்த தவறான புரிந்துணர்வுகளை நீக்கவும் சமரசம் காணவும் முயற்ச்சித்தார். அதேவேளை அடிப்படைக்கொள்கைகள் தொடர்பான முரண்பாடுகளில் தலைமையில் இருந்தவர்களுடன் திட்டவட்டமாகத் தீர்வுகாணவும் தன்னாலான முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டார். அவ்விடயத்திலும் அவசரப்பட்ட முடிவுகளை எடுத்து விடாமல் மிகவும் பொறுமையுடனும் நிதானத்துடனுமே செயற்பட்டார். தான் பொறுமையோடு முரண்பட்டு நின்ற மற்றவர்களையும் பொறுமை காக்க வைத்தார். சுமார் ஓராண்டுக்கு மேலாக தொடர்ச்சியாக எடுத்து வந்த முயற்சிகளின்போதும் சுமுகமான தீர்வு ஏற்படாமற் போனபோதே பிளவு என்ற உறுதியான முடிவுக்குத் தள்ளப்பட்டார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு அவர் அளித்த தலைமையில் மிகவும் காத்திரமான பங்கு என்னவெனில், பல்வேறு போக்குகளையும் குணாம்சங்களையும் கொண்டவர்கள் அனைவரையும் ஒன்றாக அரவணைத்துச் சென்றமையும், பல்வேறு கருத்துக்கள் கொண்டவர்களையும், ஓரணியாகத் திரட்டி முன்நோக்கி வழி நடத்திச் சென்றமையுமே ஆகும். அதற்குக் காரணம் யாந்திரீக ரீதியாக அல்லாமல் மனித இயல்புகள் பற்றிய தெளிவான புரிதலோடுகூடிய ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டை அச்சாணியாகக் கடைப்பிடித்தமையும் அது செழுமையாகச் செயற்படுவதற்குத் தேவையான விமர்சனம் சுயவிமர்சனம் என்பவற்றையே உளப்பூர்வமாகப் பின்பற்றியமையுமே ஆகும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனத்திற்குள் அடிப்படைக் கொள்கைகளில் முரண்பாடான செயற்பாடுகள் நிலவவும் முடியாது: அவ்வாறானவற்றைச் சமரசப்படுத்தவும் முடியாது என அவர் உறுதியாகக் கருதியபோதிலும், ஒரு போராட்ட இயக்கத்திலோ ஓர் அரசியல் இயக்கத்திலோ அடிப்படைக் கொள்கை முரண்பாடுகள் கொண்ட வௌ;வேறு அணிகள் இருக்கக்கூடாது என்றோ, இருக்க முடியாது என்றோ அவர் கருதியதுமில்லை, நம்பியதுமில்லை. அவ்வாறான அணிகளுக்கிடையில் எதிரியைக் குறித்த பொது உடன்பாடுகளும் ஒருங்கிணைக்கப்பட்ட செயற்பாடுகளும் ஓர் ஐக்கிய முன்னணி உருவாக்கத்தின் மூலம் ஏற்பட வேண்டும். என்ற கொள்கையைக் கொண்டிருந்தார். அந்த அடிப்படையில் ஈழமக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பலப்படுத்தும் வகையில் பல்வேறு அணிகளுக்கிடையிலும் ஐக்கிய முன்னணி உருவாகுவதற்காக தம்மாலான எல்லா முயற்சிகளையும் செய்தார் - கடுமையாக உழைத்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;நோ ப்ராப்ளம்&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபாவிடம் குடிகொண்டிருந்த மற்றொரு குணாம்சமாகிய எதையும் தாங்கும் இதயம், சகிப்புத் தன்மை மிகவும் அபாரமானதாகும். எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையிலும் கலங்கமாட்டார். முகம் கொடுக்க வேண்டிய பிரச்சினைகளைக் கண்டு ஒதுங்கவோ ஓடவோ மாட்டார். நோ ப்ராளம் (ஒரு பிரச்சினையுமில்லை) என்று சொல்லிக் கொண்டு தொடர்ந்து நிதானமாகச் செயற்பட்டார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஸ்தாபனத்துக்கு புறச்சக்திகளால் - சூழல்களால் நெருக்கடி ஏற்படுகின்றபோதும் சரி, ஸ்தாபனத்துக்கு உள்ளேயுள்ள உறுப்பினர்களால் நெருக்கடி ஏற்பட்ட போதும் சரி நோ ப்ராப்ளம் என்று கூறிக்கொண்டே கலங்காது உறுதியோடு செயற்படுவார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அதே போல கையிலே காசில்லாத போதும் சரி, அல்லது யாராவது அவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து ஏமாற்றிய போதும் சரி, அல்லது யாரிடமிருந்தாவது அவர் உதவியை எதிர்பார்த்து அந்த உதவி கிடைக்காத போதும் சரி நிலை குலைய மாட்டார். நோ ப்ராப்ளம் என்ற மந்திரத்தைச் செல்லிக் கொண்டு தனது கடமைகளில் தொடர்ந்து; செயற்பட்டுக் கொண்டேயிருப்பார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபாவின் இந்த நோ ப்ராப்ளம் என்ற சொல்லை அறிந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தோழர்கள் பலரும், ஸ்தாபனத்தின் நெருக்கிய நண்பர்கள் பலரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கிண்டலாகப் பேசியிருக்கிறார்கள். ஆத்திரப்பட்டிருக்கிறாhர்கள். இதில் நானும் கூட சில சந்தர்ப்பங்களில் பங்கு பெற்றிருக்கிறேன். சிலர் நோ ப்ராப்ளம்!... நோ ப்ராப்ளம்!... நோ ப்ராப்ளம்!... என்பதுதான் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் கீதம் என்றுகூட பொறாமை தாங்காமல் கூறியிருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இருந்தாலும் அந்தச் சொல் தோழர் நாபாவின் நாவோடு ஒட்டிப் பிறந்த சொல் போல் ஆகியிருந்தது, அவரோடு நெருங்கிப் பழகிய பலருக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்தச் சொற்றொடர் ஜீரணிக்கமுடியாத ஒன்றாக இருந்த போதிலும், அது தோழர் நாபாவுக்கு நெருக்கடிகளின் மத்தியில் உற்சாகம் தரும் பிரணவமாயிருந்தது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழருடன் கூடிப் பழக்கப்பட்டதால் நான் உட்பட மேலும் பல தோழர்கள், பல்வேறு விடயங்களிலும், தன்னம்பிக்கையுடன் உழைப்பதற்கு, தோழரின் நோ ப்ராப்ளம் என்ற சொற்றொடர் பயன்பட்டிருக்கிறது: பயன்படுத்தப்பட்டு வருகின்றது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;மிக நல்ல நண்பர்&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;நண்பர்களைச் சம்பாதிப்பதிலும், நட்பைப் பராமரிப்பதிலும் தோழர் நாபாவுக்கு நிகர் அவரேதான். அவர் யாராவது ஒருவருடன் ஏதாவது ஒரு காலகட்டத்தில் நட்புக்கொள்ள நேரிட்டால், அந்த நட்பை எந்தக் காலத்திலும் மறக்காமல் தொடர்ந்து பேணுவார். நட்புக் கொள்வதற்கும் நட்பைப் பெறுவதற்கும் அரசியல், தொழில், சமூகக்காரணங்கள் அவசியம் இருக்க வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;நண்பர்களாயிருந்தவர்கள் அரசியல் ரீதியாக விலகிப்போயிருந்தாலும் சரி, அதற்காக நட்பை முறித்துக் கொள்ளாமல் தொடர்ந்தும் பேணுவார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;நண்பர்களாக இருப்பவர்கள் உதவி செய்வதாகக் கூறிவிட்டு பின்னர் உதவி செய்யாவிட்டாலும்கூட, அந்த நபர் தங்கியிருக்கும் வழியால் எங்காவது போகவேண்டியேற்பட்டால், அந்த நட்பைத் தேடிப் போய்ப் பேணுவார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;உண்மையில் ஈழமக்களின் விடுதலைப் போராட்டத்தின் அணிகள் அனைத்தினதும் அனுபத்திலிருந்து பார்ப்போமானால், எந்தவொரு தனிப்பட்ட நட்புத் தொடர்புகளினூடாகவே மிகப்பெரும்பாலும் நபர்கள் அந்த ஸ்தாபனத்துடன் ஆரம்ப உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர் என்பதையே நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபாவிடமிருந்த நண்பர்களைச் சம்பாதிக்கும் குணாம்சம்தான் இலங்கையில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பல நூற்றுக்கணக்கான நண்பர்களை அவர் கொண்டிருக்கக் காரணமாயிருந்தது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;எண்ணிக்கை ரீதியில் பார்த்தால் தோழர் நாபாவுக்கு இந்தியாவில் இருக்குமளவு நண்பர்கள், இலங்கையைச் சேர்ந்த வேறுயாருக்கும் இருக்கமுடியாது. 1983ம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியானது பணவசதி இல்லாத போதிலும், இந்திய மண்ணிலிருந்து பல தயாரிப்பு வேலைகளைச் சாதிக்க முடிந்ததற்குக் காரணம், தோழர் நாபா சம்பாதித்து வைத்திருந்த நண்பர்களே.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;1974ம் ஆண்டு ஜனவரி உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அம்மாநாடு இலங்கை அரசின் ஒத்துழைப்பில்லாமலேயே - ஒரு வகையில் மறைமுகமான எதிர்ப்பின் மத்தியிலேயே நடத்தப்பட வேண்டியிருந்தது. இதனால் வடக்கு கிழக்கில் ஏற்கனவே அலைபாய்ந்து கொண்டிருந்த அரசியல் உணர்வின் ஒரு பகுதியாகவே மக்கள் மத்தியில் அம்மாநாடும் தவிர்க்க முடியாமல் அமைந்திருந்தது. அரசின் துணையில்லாத காரணத்தினால் அம்மாநாட்டுக்குத் தேவையான துணைவேலைகளைக் கவனிப்பதற்காக அம்மாநாட்டின் அமைப்பாளர்கள் ஒரு தொண்டர்படைக்கு அழைப்பு விட்டனர்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஈழவிடுதலைப் போராட்டத்தில் வீறுகொண்டெழுந்த இளைஞர்களின் முன்னோடியான சிவகுமாரனின் தலைமையில் அத்தொண்டர்படை அமைந்தது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபாவும் தவறாமல் தன்னையும் அத்தொண்டர் படையில் ஒருவனாக இணைத்துக்கொண்டு தன் உடலுழைப்பை பங்களித்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;மாநாட்டின் இறுதி நாளன்று, அதாவது ஜனவரி 10ந் தேதி இலங்கை அரச பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோக நடவடிக்கையினால், அம்மாநாட்டின் இறுதி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பொதுமக்களில் 10 பேர் படுகொலைக்கு உள்ளானார்கள். அந்நிகழ்ச்சி பொதுவாகவே தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஆத்திரத்தைத் தூண்டியது. பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வழி கோலியது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;வன்முறைப் போராட்டத்தின் மீதே முழு நம்பிக்கை கொண்டிருந்த சிவகுமாரன், சில இளைஞர்களைச் சேர்த்துக்கொண்டு ஒரு தலைமறைவு அரசியற்குழுவாக வன்முறை நடவடிக்கைகளில் இறங்கினார். தோழர் நாபா இக்குழுவில் தன்னை முமுநேரப் பங்காளானாகச் சேர்த்துக் கொள்ளவிடினும், ஒரு தீவிர ஆதரவாளனாகவும், பகுதிநேரமாக அக்குழுவின் வேலைத் திட்டங்களில் பங்கெடுத்துக் கொள்பவராகவும் செயல்பட்டார். இக் குழுவும் அவ்வாண்டு ஜுன் மாதம் 5ம் தேதி சிவகுமாரன் இறந்ததோடு தொடர்ந்தும் செயற்பட முடியாமல் முடங்கியது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அதன் பின்னர் ஓர் ஆறு மாதங்கள் தமது பெற்றோர்களுடன் கொழும்பில் தங்கியிருந்த தோழர் நாபா அவர்கள், 1975ம் ஆண்டில் ஆரம்பத்தில் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தமிழ் இளைஞர் பேரவையின் வேலைத்திட்டங்களில் பங்கெடுத்து கடுமையாக உழைத்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அதே ஆண்டு ஜுலை மாதம் தமிழ் இளைஞர் பேரவையில் பிளவு ஏற்பட்டது. அதில் ஒரு பகுதியினராக தோழர் நாபாவும் நானும் மற்றும் இளைஞர்களும் இருந்தோம். 1975ம் ஆண்டில் ஆரம்ப மாதங்களில் இலங்கை அரசு தனது கடுமையான அடக்குமுறைப் போக்குகளில் சிலவற்றைத் தளர்த்தியது. இதன் விளைவாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பெரும்பாலான தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் மத்தியிலும் இளைஞர் பேரவையில் ஏற்பட்ட பிறவு பிரதிபலித்தது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;சில நாட்களுக்குள்ளேயே கருத்தொருமித்த நாம் அனைவரும் பல ஆலோசனைக் கூட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்தினோம். அதன் விளைவு ஜுலை 14ல் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆரம்பமும் அதன் கொள்கைப் பிரகடனமும் அறிவிக்கப்பட்டது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;சில நாட்களுக்குள்ளேயே புலிகள் குழுவினர், இலங்கை அரசின் தீவிர ஆதரவாளராக இருந்த யாழ்ப்பாண துணை மேயர் துரையப்பாவை கொலை செய்ததைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த சிறிலங்கா அரசு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்த அனைத்துத் தமிழ் இளைஞர்களையும் ஏற்கனவே சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர்களையும் கைது செய்து, வழக்கு விசாரணைகள் எதுவுமின்றி சிறையிலடைத்தது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இதன் காரணமாக தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்து நானும் மற்றும் பல முன்னணி உறுப்பினர்களும் சிறைக்குள் தள்ளப்பட்டோம். இந்தச் சந்தர்ப்பத்தில், தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆரம்ப உறுப்பினர்களில் ஒருவரான தோழர் நாபாவும் மற்றும் உறுப்பினர்களும் ஸ்தாபனத்தை வழி நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்புக்கு உள்ளானார்கள். அந்தக் கடமைகளில் தோழர் நாபா மிகத் தீவிரமாக கடுமையாக உழைத்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஆனால், தமிழீழ விடுதலை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு முடிவடைவதற்குள்ளேயே, அதாவது 1976ன் மே மாதத்திலேயே, அது வன்முறைப் பாதைக்குள், அதற்கான வளர்ச்சி முறைகள் எதுவுமின்றியே காலடி எடுத்து வைத்தது. சிறிலங்கா அரச படைகள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கின. பெரும்பாலும் முன்னணியில் நின்று உழைத்த அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதனால் அவ்வாண்டு ஜுலை மாதத்திற்குள்ளாகவே ஏறத்தாழ அதன் கதை முடிந்தது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இங்கு நான் குறிப்பிடும் தமிழீழ விடுதலை இயக்கத்திற்கும் இப்போது செயற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்திற்கும் பெயரைத் தவிர வேறெந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துவது இங்கு அவசியம் என்று கருதுகிறேன்&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;1976ம் ஆண்டு ஜுன் மாதம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னணி உறுப்பினர்களில் ஒருவரான தோழர் நாபாவும் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால் அதன் வன்முறை நடவடிக்கைகளுக்கும் அவருக்கும் நேரடித் தொடர்பு ஏதுமில்லையென்பதால் சில நாட்களுக்குள்ளாகவே விடுதலை செய்யப்பட்டார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஈரோஸில் தோழர் நாபா&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;விடுதலை செய்யப்பட்ட உடனேயே தோழர் நாபாவின் பெற்றோர்கள் அவரை வற்புறுத்தி, படிப்பதற்காக லண்டனுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்ற தோழர் அவர்கள் கணக்கியல் துறையில் தமது படிப்பை ஆரம்பித்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஆனால் இரு மாதங்கள் கூட முடிவடைவதற்கு முன்னரேயே அங்கு ஆரம்பிக்கபட்டிருந்த ஈழப்புரட்சி அமைப்பாளர்களில் தன்னையும் இணைத்துக்கொண்டார்: லெபனான் சென்றார்: அங்கு ஆயுதப் பயிற்சியை முடித்துக்கொண்டு திரும்பி லண்டன் சென்று, அங்கிருந்து 1977ன் இறுதிப் பகுதியில் இந்தியாவிற்கு வந்தார். இந்தியாவில் சில நாட்கள் தங்கியிருந்து விட்டு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஈழப்புரட்சி அமைப்பாளர்கள் அமைப்பானது லண்டனில் இருந்தவர்களைக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது ஈழத்தில் காலூன்றுவதற்காக சுமார் ஓர் ஆண்டுகாலம் பல்வேறு வகையிலும் முயற்சித்தது. ஆனால் நடைமுறையில் சாதிக்க முடியவில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;பின்னர் நாடு திரும்பிய தோழர் நாபா அதற்கான வேலைத் திட்டத்தில் முயற்சிகளை மேற்கொண்டார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தமிழீழ விடுதலை இயக்கம் செயலிழந்து போனதால் ஒதுங்கிப் போயிருந்த அதன் உறுப்பினர்களையெல்லாம் சந்தித்தார்: நம்பிக்கையூட்டினார். அவர்களில் முன்வரத் தயாராய் இருந்தவர்களையெல்லாம் திரட்டினார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஈழப்புரட்சி அமைப்பாளர்கள் அமைப்பு ஈழத்தின் பல்வேறு பாகங்களிலும் மிக அமைதியாக ஆனால் மிகத் துரிதமாகச் செயற்படத் தொடங்கியது. இக்கால கட்டத்தில் தமிழ் இளைஞர் குழுக்களின் வன்முறை நடவடிக்கைகள் ஆங்காங்கே பரவலாக இடம்பெற்றன. இதன் தொடர்ச்சியாக அரசின் பொலிஸ், இராணுவ கெடுபிடிகளும், தேடுதல் வேட்டைகளும் அதிகரித்தன.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஈரோஸ் அமைப்பானது வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பல்வேறு வகைகளிலும் முனைப்புடன் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஆயினும் வன்முறை அரசியற் சூழ்நிலைகளின் தொடர்பாக அரச இராணுவம் மேற்கொண்ட கெடுபிடிகளினால் ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். எனையோர் தேடுதல் வேட்டைக்கு உள்ளாயினர். இதனால் அதன் செயற் திட்டங்களிலும் முன்னேற்றத்திலும் பின்னடைவுகள் தடங்கல்கள் ஏற்பட்டன.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;1978ன் இறுதிப் பகுதியில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்pல் சூறாவளியால் அழிவுகள் ஏற்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட சமூக சேவை நடவடிக்கைகள் மூலம், ஈரோஸின் உயிரூட்டம் கொடுத்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இரத்த உறவுகள்&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் அவர்கள், தாய், தந்தை சகோதரிகள் மூவர் இவர்களைத் தவிர அவரது உறவு, பழக்கம், நடைமுறை எல்லாம் ஸ்தாபனத் தோழர்கள், நண்பர்களைச் சுற்றியே அமைந்திருந்தன. ஈரோஸ் உறுப்பினராக ஆனகாலத்திலிருந்து பெற்றோர், சகோதரிகளுடனான தொடர்பும் மிக அரிதாகியது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபாவின் தந்தையார் 1978ன் ஆரம்பத்திலேயே காலமாகி விட்டார். அந்த வேளையில் தோழரின் சகோதரிகள் எவருக்குமே திருமணம் நடக்கவில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அவரின் மூத்த சகோதரியார் அவரை விட இரு வயது மூத்தவர். தோழர்அவர்கள் சமூகப் புரட்சிக்கான கடமைகளில் தன்னை முழு நேரமாக அர்ப்பணித்து விட்டதால் அவர் தனது வீட்டுக்கு ஒரே ஆண்பி;ள்ளையாக இருந்தும்கூட, தன் வீட்டுக் கடமைகளைத் துறந்து நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் கடமை செய்வதிலேயே ஈடுபட்டார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அவருடைய குடும்பத்தவர்களுடன் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில் நான் அவரிடம் ஒரு தடவை சகோதரியின் திருமணம் பற்றி கேட்ட பொழுது அதெல்லாம் அம்மா இருக்கிறார் பார்த்துக்கொள்வார் என்று சட்டெனக் கூறி முடித்துவிட்டு வேறு பேச்சுக்குள் என்னை இழுத்துக் கொண்டார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தமது சகோதரிகளின் மீது அன்பும் பாசமும் நிறையவே கொண்டிருந்த தோழர் நாபா, ஈழமக்களின் விடுதலைக்காக தனது குடும்பக் கடமைகளைத் துறந்து தன்னைத் தானே வைராக்கியப்படுத்திக் கொண்டார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் அவரது மூத்த சகோதரியாருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. சென்ற ஆண்டு இறுதியில் தோழரின் தாயாரும் காலமானார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;பெற்றோர், சகோதரிகள் உறவைத் துறந்து தன்னைத்தானே வைராக்கியப் படுத்திக் கொண்டார் என்பதன் அர்த்தம், குடும்பப் பொறுப்புணர்வற்றவராகவோ அல்லது புரட்சிக்கும் குடும்ப உறவுக்கும் இடையில் ஒரு தனிநபரின் உறவு தொடர்பாக வரட்டுத்தனமான சித்தாந்தியாக இருந்தார் என்பதோ அர்த்தமல்ல.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபா குடும்பம், நாடு என்பவற்றிற்கிடையில் தனிமனிதனின் பாத்திரம் எவ்வகையில் அமைகின்றது அமைய வேண்டும் என்பதில் தெளிவான கருத்தை சிந்தனையைக் கொண்டிருந்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழரின் திருமணம்&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபா என்றைக்கும் ஸ்தாபனத்தின் தோழர்களின் திருமண விவகாரங்களில் தலையிட்டதோ அல்லது அவர்களைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாதென்று வற்புறுத்துவதிலோ அல்லது அவ்வாறு ஆலோசனை கூறுவதிலோ அவர் ஈடுபட்டதில்லை. தோழர்களின் திருமண நிகழ்ச்சிகளில் தான் பங்கு பெறவாய்ப்புப் கிடைத்த போதெல்லாம் மகிழ்ச்சியோடு பங்கு பெற வந்திருக்கிறார். அவ்வாறு திருமணம் செய்யும் தோழர்களின் பணதேவைகளை உணர்ந்து முடிந்தளவுக்கு பணஉதவி செய்வதைத் தவறாமற் செய்து வந்திருக்கிறார். திருமணம் செய்வதும் செய்யாதிருப்பதும் ஒருவனின் தனிப்பட்ட விவகாரம் என்றே கருதி வந்திருக்கிறார். ஒருவன் திருமணம் செய்யாமலிருப்பது சமூகப் புரட்சிக்கு அவன் செய்யும் தியாகத்தின் அடையாளம் என்று அவர் என்றுமே கருதியதில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபாவுக்கும் அவரது அன்பு மனைவியான ஆனந்தி அவர்களுக்குமிடையில் ஏறத்தாழ பத்து ஆண்டுகளாகக் காதல் நிலவியது. இது அவரோடு நெருக்கமாகப் பழகியவர்களில் மிகச் சிலருக்கு மட்டுமே தெரியும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;பல்வேறு சூழ்நிலைக் காரணங்களால் அவர்களின் திருமணம் பல ஆண்டுகளாக ஒத்திப் போடப்பட்டே வந்தது. கடைசியில் தோழர் நாபாவிற்கும் ஆனந்தி அவர்களுக்குமிடையில் திருமணம் 1989ல் நடந்தேறியது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;திருமணம் செய்துகொண்ட போதிலும் தனக்கென ஒரு தனி வீட்டை அவர் அமைத்துக் கொள்ளவில்லை. ஸ்தாபனத்தின் தோழர்களோடு எப்படி அவர் இதுவரை வாழ்ந்து வந்தாரோ அதில் எந்தவித அடிப்படை மாற்றத்தையும் திருமணத்திற்குப் பின்னரும் அவர் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஒரு சமூக புரட்சியாளன்&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபா ஒரு சமவுடைமைவாதி: பொதுவுடைமைப் புரட்சிவாதி: மார்க்சிசத்தின் மீது தளராத நம்பிக்கை கொண்டிருந்தார். ஆயுதங்களால் அல்ல வரலாற்றாலும் மக்களாலுமே புரட்சிகள் நடக்கின்றன என்பதையே நம்பினார். பெரும்பான்மையானவர்களின் முடிவுகள் சரியோ பிழையோ அதற்குக் கட்டுப்படுதலும், அதேவேளை சரியானவற்றுக்காகத் தொடர்ந்தும் அதற்குள்ளேயே நின்று போராடுதலும் என்பதை ஐயமுற ஏற்றுக் கொண்ட சிறந்த ஜனநாகவாதி: அதே வேளை அந்தப் பெரும்பான்மை, மனிதர்களின் இன, மொழி, மத, நிற, சாதி அடிப்பமைகளில் நிர்ணயிக்கப்படுமானால் அதை ஏற்காது அதையெதிர்த்துப் போராடும் சிறந்த அரசியற் போராளி.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபா மார்க்சிச சித்தாந்தத்தின்மீது அசையாத நம்பிக்கை கொண்டிருந்தாலும். அதன்மீது குருட்டுத்தனமான சூத்திரவாதியாகச் செயற்பட்டதில்லை. மக்களின் வரலாறு, சமூக அமைப்பு, கலாச்சாரப் பண்பாடுகள் ஆகியவற்றைத் தெளிவாகப்புரிந்து கொண்டு செயற்பட்டார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;வௌ;வேறு சமூகக் காலக்கட்டங்களிலும், அரசியற் சூழ்நிலைகளிலும் ஒரு புரட்சிகரக் கட்சியின் பாத்திரம் பற்றி, தெளிவான கருத்தைக் கொண்டிருந்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அவர் சொல்லாட்சி மிக்க தத்துவ வித்தன் அல்ல. ஆனாலும் அவரின் நடைமுறைகள் புரட்சிகரத் தத்துவங்களுக்கு முரணாகாமலேயே எப்போதும் அமைந்திருந்தன. ஈழமக்களின் தேசிய விடுதலைப்போராட்டத்தில் பிரதான வரலாற்றுப் பாத்திரத்தை அவர் வகித்தபோதிலும், எந்தச் சற்தர்ப்பத்திலும் குருட்டுத்தனமான குறுகிய தேசியவாதத்திற்கு ஈழ மக்களின் போராட்டத்தைப் பலியிட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் நிதானத்தோடும் தெளிவோடும் நடந்துகொண்டார். இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடினார். ஆனால் இனவெறிக்கு எந்தக் கட்டத்திலும் அவர் இடமளிக்கவில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய அவர் எல்லா வகைப்பட்ட மக்களையும் நேசித்தார். ஈழமக்களின் தேசியவிடுதலைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கிச் சென்ற அதேவேளை சிங்கள மக்கள் மத்தியிலும் ஒரு சரியான சமூக அரசியல் புரட்சிப் போராட்டம் நடைபெற வேண்டுமென்பதில் அக்கறையோடு செயல்பட்டார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இதனால்தான சிறிலங்கா அரசாங்கம், அவர்மீது அரசைக் கவிழ்க்கச் சதிசெய்தார் என் வழக்குத் தொடுத்தது. இன்னமும் அவர் மீதான பிடிவாரந்தை விலக்கிக் கொள்ளவில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இந்திய - இலங்கை சமாதானம் ஒப்பந்தம் ஏற்பட்டு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வடக்கு கிழக்கு மாகாண அரசில் ஆளும் கட்சியாகிய போதிலும், பாராளுமன்றத்துக்குப் பல உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டபோதிலும் கூட இலங்கை அரசு தோழர் மீது கொடுத்திருந்த வழக்கை வாபஸ் பெறவே இல்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இலங்கைத் தீவில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் அனைவரினதும் அரசியல் பொருளாதார சுதந்திரத்திற்காகப் போராடிய தோழர் நாபா தமிழ்பேசும் மக்களின் சமுதாய அமைப்புக்குள்ளேயே நிலவும் சாதி ஒடுக்குமுறையை முற்றாக ஒழித்தே தீரவேண்டும் என்ற கங்கணத்துடன் செயற்பட்டு வற்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தமிழ் முஸ்லீம் மக்களிடையே ஒற்றுமையான வாழ்வு ஏற்பட்டேயாக வேண்டும் என்பதில் மிகத் திட்டவட்டமாகச் செயற்பட்டே வந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தமிழ் முஸ்லீம் மக்களிடையே ஒற்றுமையான வாழ்வு ஏற்பட்டேயாக வேண்டும் என்பதில் மிகத் திட்டவட்டமாகச் செயற்பட்டே வந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தமிழ் மக்கள் தொடர்பாக முஸ்லீம் மக்கள் மத்தியில் நிலவும் அவநம்பிக்கையைப் போக்கியே ஆக வேண்டும் என்பதற்காக அயராது உழைத்து வந்திருக்கிறார். முஸ்லீம் மக்களின் தனித்தன்மையையும் அங்கீகரி;த்து, அதேவேளை தமிழ் பேசும் மக்கள் அனைவரும் தமிழ் - முஸ்லீம் என்ற பேதமின்றி வாழ்வதற்குரிய உறுதியான அரசியற் தீர்வையும் முன்வைத்துப் பாடுபட்டு வந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அதேபோல ஈழமக்கள் மத்தியில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரதேச வேறுபாடு உணர்வுகளுக்கெதிராகவும் கடுமையாகப் போராட வந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்ற உணர்வு ஒரு தேசமக்களுக்கு ஏற்படவில்லையென்றால், அத்தேச மக்கள் ஒன்றுபட்டு வாழமுடியாது என்பதனை தோழர் நாபா விடாப்பிடியாக உணர்த்தி வந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;சிங்களப் பெரும்பான்மையினரின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி, அதற்கெதிராகப் போராடுகின்ற தமிழ் மக்கள் தமக்குள்ளே பெரும்பான்மை சிறுபான்மை என்ற வடிவில் ஒடுக்கு முறையில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்து வந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அதேவேளை ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் பின்தள்ளப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிப்பதன் மூலம்தான பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கவும் ஒற்றுமையைப் பலப்படுத்தவும் முடியும் என்ற நடைமுறையையும் அவர் கொண்டிருந்தார் என்பதையும் இங்கு நான் சுட்டிக் காட்டுவது அவசியமாகும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;சிறிலங்கா அரசின் இராணுவமும் குண்டர்களும் தமிழ் மக்கள்மீது எவ்வளவுதான் கொடூரமாக நடந்து கொண்டபோதிலும் நாம் அதற்குப் பழிவாங்கும் நோக்குடன் சாதாரண சிங்கள மக்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கக் கூடாது என்பதில் சலனமற்ற அரசியற்கொள்கையை அவர் கடைப்பிடித்து வந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அவ்வாறான போக்குகளை அநாகரிகமென்றும் காட்டுமிராண்டித்தனமென்றுமே முடிவு செய்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;உறுதியான சர்வதேசியவாதி&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபா ஓர் உறுதியான சர்வதேசியவாதி. சர்வதேச உறவு சம்பந்தப்பட்ட கண்ணோட்டம் நிலைப்பாடு என்பது சம்பிரதாயம் சம்பற்தப்பட்ட விவகாரமுமல்ல, நேரத்துக்கு நேரம் சுயநல தேவைகளுக்குத் தக்கபடி எந்தவித கொள்கை நிலைப்பாடும் இல்லாமல் உறவுகளை ஏற்படுத்திக்கொள்கும் விஷயமுமல்ல என்ற கொள்கை ரீதியான கருத்தைக் கொண்டிருந்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;எமது உள்நாட்டுக் கொள்கைக்கும் வெளிநாடுகள் சம்பந்தப்பட்ட கொள்கைக்கும் பரஸ்பர உறவுத்தாக்கம் உண்டு என்பதை உறுதியாக நம்பினார். குழப்பமான உள்நாட்டு கொள்கையைக் கொண்டிருப்பவர்கள் குழப்பமானதும் நேரத்தக்கு நேரம் தாவும் தன்மையையும் கொண்ட வெளிநாட்டுக் கொள்கையைக் கொண்டிருப்பார்கள். அவ்வாறான வெளிநாட்டுக் கொள்கையைக் கொண்டிருப்பவர்கள் தேவைப்பட்டால் தமது சுயநல நோக்கங்களுக்காக நாட்டையும் மக்களையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ விற்கவும் தயங்க மாட்டார் என்பதைத் தோழர் திடமாக நம்பினார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;உள்நாட்டு விவகாரங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உறுதியான கொள்கைகள் வேண்டியதைப் போலவே வெளிநாடுகள் சம்பந்தப்பட்ட கொள்கைகளிலும் உண்மையாகவும் உறுதியாகவும் இருப்பது ஒரு புரட்சிகரக் கட்சிக்கு அடிப்படையாகும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டார். நடைமுறையில் கடைபிடித்து வந்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;உலக ஏகாதிபத்திய அமைப்பும் அதன் ஏவலுக்குக் கட்டுப்பட்டுச் செயற்படும் நாடுகளும் நிறுவனங்களும் எம்மால், எதிர்க்கப்படவேண்டியவை என்றும் அப்போராட்டத்தில் அணிதிரண்டு நிற்கும் நாடுகளோடும் நிறுவனங்களோடும் நாமும் கைகோர்த்து நிற்க வேண்டும் என்பதுவும் தோழர் நாபாவின் சர்வதேசக் கொள்கையின் பிரதான பகுதியாகும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஆரம்பத்தில் இந்திய அரசாங்கத்துக்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தொடர்பாக பலத்த சந்தேகங்கள் இருந்தன. இதற்குப் பிரதான காரணம் சகோதர தமிழ் அமைப்புகளும் சில பெரிய தமிழ்ப் பிரமுகர்களும், இந்திய அரசின் உயர்மட்டத்தில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தொடர்பாக ஏற்படுத்தியிருந்த கம்யூனிசப் பயப் பிரமையே ஆகும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அப்படியிருந்தும் 1983ம் ஆண்டு ஒரு நாள் இந்திய அரசின் உயர் அதிகாரிகள் சிலர் தோழர் நாபாவுடன் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக உரையாடிக் கொண்டிருந்துவிட்டு, திடீரென்று அவர்கள் தோழர் நாபாவிடம் இந்தியா பற்றி உங்கள் அரசியல் நிலைப்பாடு என்ன என்று கேட்டார்கள். தோழர் நாபாவும் இந்தியாவிடமிருந்து உதவிகள் பெறுவதற்காக முகஸ்துதிக்காக ஏதும் சொல்லாமல், அவர்கள் கேள்விகேட்ட அதே வேகத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசியல் அங்கமாக இந்திய அரசாங்கம் ஆகாதவரை நாங்களும் இந்தியாவின் நண்பர்களாக இருப்போம் என்று பதிலளித்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;சர்வதேசக் கொள்கையின் அடிப்படையில் இந்தியா தொடர்பாக தோழர் நாபா வெளியிட்ட அவரது உள்ளக்கிடக்கையே இதுவாகும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;பல்வேறு தமிழ்க்குழுக்களின் மத்தியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தொடர்பாக இந்தியா எப்படி நடந்துகொண்டது என்பதை இங்கு நான் விபரிக்க முயற்சிக்கவில்லை. மாறாக, தோழர் நாபா இந்தியா தொடர்பாகவும் மற்றும் சர்வதேச நாடுகள் தொடர்பாகவும் கொண்டிருந்த கொள்கை நிலைப்பாடுகளை மதிப்பீடு செய்வதற்கு மேற் கூறப்பட்டுள்ள அவரது வாக்கியம் ஓர் உரைகல் என்பதை வலியறுத்த விரும்புகிறேன்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;உலகம் பூராவும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேசிய விடுதலைப் போராட்டங்கள், இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள், நாடுகளை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தும் போக்குகளுக்கு எதிரான் போராட்டங்கள் ஆகியவற்றோடு ஈழமக்களின் விடுதலைப் போராட்டமும் ஓரங்கமாக பரஸ்பர உறவுகளோடு செயற்பட வேண்டும் என்பதில் தோழர் நாபா மிகுந்த அக்கறை காட்டி வந்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அது தொடர்பாக பல்வேறு ஆக்கபூர்வமான முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபா ஈழமக்களின் விடுதலைப் போராட்டத்தில் பிரதான பாத்திரத்தை வகித்தார் என்பதை வைத்துக்கொண்டு அவரை ஒரு பிரிவினைவாதியாக எடைபோட முடியாது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஒன்றுபட்ட சமதர்ம இலங்கையில் சுயநிர்ணய உரிமை அதிகாரத்துடன் கூடிய ஈழம் அமைந்திருப்பதே அவரது அரசியல் விருப்பமாகும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்ததன் அடிப்படையில் ஒரு சமூக அரசியல் புரட்சி இலங்கைத் தீவு முழுவதிலுமாக நடைபெறுவதற்கான சமூக அரசியற் பொருளாதார நிலைமைகளில் இன்னும் வளர்ச்சி ஏற்படவில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அதே வேளை பௌத்த சிங்கள இனவாதிகளின் கொடூரமான இன ஒடுக்கு முறையிலிருந்து ஈழமக்களுக்கு ஓர் உடனடி அரசியற் தீர்வைப் பற்றிய முடிவை முன்னெடுத்தே தீரவேண்டிய நிலைமை இம்மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே ஈழமக்களின் விடுதலைப் போராட்டத்திற்குரிய தலைமைப் பாத்திரத்தைப் பொறுப்பேற்றார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அதே வேளை தவறாமல் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள சரியான புரட்சிகர அரசியல் சக்திகளை முன்னணி அரங்குக் கொண்டுவருவதற்காகவும் பாடுபட்டார். தம்மாலான வகையிலெல்லாம் அவர்களுக்குக் கைக்கொடுத்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இந்திய - இலங்கை சமாதான ஒப்பந்தம் இலங்கை இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியற் தீர்வை முன்வைத்த போது, ஒரு புறம் தமிழ் மக்களின் நிலையையும் மறுபுறம் திசை திரும்பிய ஈழப் போராட்டத்தின் போக்கையும் இன்னொருபுறம் இந்தியாவின் நட்புறவையும் கவனத்தில் எடுத்துக்கொண்டது மட்டுமல்லாது, அப்ஒப்பந்தத்தின் ஊடான தமிழ் - சிங்கள சமுதாயத்தில் எதிர்காலப் புரட்சி தொடர்பாக புதிய வளர்ச்சி நிலைமைகள் ஏற்படக் கூடும் என்றும் எதிர்பார்த்தே அவ்ஒப்பந்தத்துக்குத் தமது ஆதரவை தெரிவித்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அவ்ஒப்பந்தத்துக்கு உதட்டளவில் இல்லாது, அவ்ஒப்பந்தம் நடைமுறையில் நிறைவேற வேண்டும் என்ற அபிப்பிராயத்துடன் கடுமையாக உழைக்கும் வகையில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை வழிநடத்தினார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இந்தியா - இலங்கை சமாதான ஒப்பந்தம் எவ்வளவுதூரம் எதிர்ப்பர்க்கைகளுக்கேற்ப நடைமுறையாகியது. இந்தியா எவ்வளவுதூரம் விடங்களைச் சரியாகக் கையாண்டது என்பெதல்லாம் வேறுவிடயங்கள்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஆனால், தோழர் நாபா ஒன்றுபட்ட இலங்கைக்குள் உண்மையான சமாதானமும் ஜனநாயகமும் ஒற்றுமையான வாழ்வும் ஏற்பட வழியேற்பட்டால் அதையேற்கவும் தயாராக இருப்பதையே அவ்ஒப்பந்தத்துக்குத் தெரிவித்த ஆதரவின் மூலம் வெளிப்படுத்தினார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;சர்வதேசங்களினதும் மக்களை அவர் நேசித்ததற்கு மற்றொரு எடுத்துக்காட்டு, எந்தக் கட்டத்திலும் போதைப் பொருள் வர்த்தகம் மூலம் ஸ்தாபனத்துக்குப் பணம் திரட்டுவதை அவர் ஏற்றுக் கொள்ளாமையாகும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எவ்வளவுதான் பணநெருக்கடியைச் சந்தித்தபோதிலும் மூன்றுநேரக் கஞ்சிக்கே திண்டாடிய வேளையிலும் கூட போதைப்பொருள் வர்த்தகத்தை எதிர்த்து வந்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;புலிகள் உட்பட ஈழவிடுதலைப் போராட்டத்தில் பலஅமைப்புக்கள் போதைப் பொருள் வர்த்தகம் மூலமே பண ஆதிக்கம் பெற்றன. பெற்றிருக்கின்றன. ஆனால் தோழர் நாபாவோ அது மனித இனத்துக்கே விரோதமானது என்ற உணர்வுடன் திட்டவட்டமாக போதைப்பொருள் எதிர்ப்புக் கொள்கையைக் கடைபிடித்து வந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இந்தியாவுடன் நட்பு&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இந்தியாவுடனான் நட்பை வளர்ப்பதிலும் பேணுவதிலும் தோழர் நாபா மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வந்திருக்கிறார். அது வெறுமனே உதவி பெறுவதற்காகவே என்று யாராவது கொச்சைப் படுத்த முனைந்தால் அது மிகவும் தவறாகும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இந்தியாவுடனான நட்புக்கு அவர் கொண்டிருந்த இலக்கணத்தை நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். அத்துடன் ஈழமக்களின் விடுதலைப்போராட்டம் தொடர்பாக இந்தியா கொண்டிருக்கும் புவியியல்சார் அரசியல் முக்கியத்துவத்தையும் கணக்கிலெடுத்துக் கொண்டார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இந்தியாவும் எங்களைப் பயன்படுத்துகிறது. நாங்களும் இந்தியாவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சிலர் கூறியதுபோல ஒருவரையொருவர் பயன்படுத்துதல் என்பதன் அடிப்படையில் அவர் இந்தியாவுடனான நட்புறவை என்றைக்கும் கருதியதில்லை. மாறாக, பரஸ்பர நலன்கள் சம்பந்தப்படுகின்றபோது ஏற்படுகின்ற நட்புறவை அவர் கருத்தில்கொண்டே செயற்பட்டு வந்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இந்தியாவிலுள்ள அரசியல் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், சுரண்டல், ஜாதி ஒடுக்குமுறைகள், இனங்களுக்கிடையே இன்னமும் சரியான உறவுகள் முழுமையாக ஏற்படுத்தாமை ஆகியவை புரட்சிகர மாற்றத்துக்குள்ளாகி, ஒரு புதிய இந்தியா உருவாக வேண்டும் என்பதில் தோழர் நாபா ஒரு சர்வதேசவாதி என்ற அடிப்படையில் விருப்பம் கொண்டிருந்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஆனால், அது இந்திய மக்களால் சாதிக்கப்பட வேண்டிய விடயமே தவிர அதற்குள் வேற்று நாட்டு மக்களாகிய நாம் தலையிடுவது சரியுமல்ல, என்ற தெளிவான அரசியல் கண்ணோட்த்தையே அவர் கொண்டார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அதுமட்டுமல்லாது, இந்தியாவில் ஏற்படவேண்டிய புரட்சிகர மாற்றங்கள் பற்றி சிந்திப்பதற்கும் பேசுவதற்கும் செயல்படுவதற்கும் இந்திய மக்களுக்குள்ளேயே ஆற்றல் பரந்து நிறைந்து கிடக்கும்போது அதைப்பற்றி நாம் அலட்டிக்கொள்ள முற்படுவது புதிதாக எதையும் இந்திய மக்களுக்குச் சாதித்துக்கொடுத்துவிடப் போவதில்லை என்பதோடு நமது போராட்டத்துக்கு இந்திய அரசிடமிருந்தும் இந்திய மக்களிடமிருந்தும் கிடைக்கும் ஆதரவிற்கு நாமே தடைக் கற்களைப் போடுவதாகிவிடும் என்பதில் தோழர் அவர்கள் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;எமது போராட்டத்திற்கு உதவி செய்யும் தகுதியில்தான் இந்திய மக்கள் இருக்கிறார்களே தவிர, இந்திய மக்கள் மத்தியில் உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் தகுதியில் நாம் இல்லை என்பதிலும், பொறுப்புச் சுமைகள் எதுவும் அற்ற தனிநபர் புத்தி ஜீவிகளை யுக்தி ஜீவிகளைப் போல ஒரு புரட்சி ஸ்தாபனம் செயற்பட முடியாது என்பதிலும், அவர் தெளிவுடன் நடந்துகொண்டதோடு, இந்திய அரசிடமிருந்தும் இந்திய மக்களிடமிருந்தும் எமது போராட்டத்திற்கு உதவியையும் ஆதரவையும் திரட்டுவதுதான் எமத இன்றைய வரலாற்று கடமையே தவிர வேறல்ல என்பதை உறுதியாகக் கடைபிடித்து வந்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஆயினும், இந்தியாவிலுள்ள இடதுசாரி முற்போக்கு கட்சிகளுக்கும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்ணிக்குமிடையில் இயல்பாகவே நட்புறவுகள், மிக நெருக்கமாக வளர்ந்தன. காலப்போக்கில் இடதுசாரிகளல்லாத இந்திய தேசியவாதிகள்கூட ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைப் பற்றிப் புரிந்துணர்ந்தார்கள், நட்புக்கரம் நீட்டினார்கள்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இந்தியா தொடர்பாக, சந்தர்பத்துக்கு ஏற்ற போக்குகளைக் கண்டுபிடிக்காமல், ஒரு தொடர்ச்சியான நிலையான கொள்கை நடைமுறையை தோழர் பத்மநாபா கடைபிடித்து வந்திருக்கிறார். தேவைப்பட்டால் உரத்து வாழ்த்துப் பாடுவதும், தேவைப்படாதபோது கண்போக்குத் தெரியாமல் நடந்துகொள்வதும் அவரது நடைமுறையில் இருக்கவில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபா இந்தியாவிடம் உதவிகேட்டிருக்கிறார், ஆதரவு வேண்டிநின்றிருக்கிறார். ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஈழ போராட்டத்தையோ, தமிழ் பேசும் மக்களின் உரிமைகளையோ பேரம் பேசியதில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;பணத்துக்காகவும், ஆயுதங்களுக்காவும், தங்களை மட்டுமே தலைவர்களாக அங்கீகரிக்கவேண்டும் என்பதற்காகவும் சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடக்கம், மாகாண இடைக்கால நிர்வாகம்வரை பல முக்கியமான முடிவுகளை பேரம் பேசி விற்ற சம்பவங்கள் ஈழ மக்களின் விடுதலைப் போராட்ட வராலாற்றில் பல தடவைகள் நடைபெற்றிருக்கின்றன.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இவ்வாறு, வியாபாரம் செய்வதில் தமிழீழத் தாகம் கொண்டவர்களும், அவர்களின் வாலைப் பிடித்துத் தொங்கியவர்களும் பாரம்பரிய பாராளுமன்ற அரசியல்வாதிகளே தோற்றுப்போகும் அளவிற்கு நடந்துகொண்டார்கள்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பல்வேறு வகையான பாதிப்புகளுக்கும் உள்ளாகி இருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இந்தியாவுடன் பல்வேறு கட்டங்களிலும் நேரடியாகவும் வெளிப்படையாகவும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஒத்துழைத்து வற்திருக்கிற போதிலும், எந்த சந்தர்ப்பத்திலும் தோழர் பத்மநாபா பேரம் பேசும் அரசியல் வியாபாரத்தில் இறங்கியதில்லை. இந்தியாவுடனான உறவையும் அதனோடு ஒத்துழைத்துச் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அரசியல் பூர்வமாகத்தான் முடிவெடுத்திருக்கிறாரே தவிர வேறு வகைகளில் அல்ல.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அதைப்போலவே தமிழ்நாட்டிலும் எந்தவொரு அரசியற் கட்சியோடும் வெளிப்படையாக அடையாளம் காட்டிக்கொள்ளாமல் அங்குள்ள அரசியற் கட்சிகளுக்கிடையேயுள்ள முரண்பாடுகளில் தலையிடும் வகையான ஈடுபாடு கொள்ளாமல் எல்லா அரசியற் கட்சிகளினதும் எல்லா அரசியல்வாதிகளினதும் ஆதரவும் ஈழமக்களின் போராட்டத்திற்கு அவசியம் என்ற அடிப்படை நிலைப்பாட்டில் நின்று பிறழாது தோழர் நாபா செயற்பட்டு வந்திருக்கிறார். இந்த நிலைப்பாடு பண ரீதியாகவோ, பொருள் ரீதியாகவோ, பிரச்சார ரீதியாகவோ தனது ஸ்தாபனத்துக்கு உடனடிப் பயன்களைத் தராது என்று தெரிந்திருந்தும் குறுகியகால சுயநல இலாபங்களுக்காக சமுதாயத்தின் பொது நலன்களை ஆபத்துக்கு உள்ளாக்க முடியாது என்ற உறுதியான அரசியற் கொள்கையுடனேயே தோழர் நாபா தமிழ்நாட்டிலும் செயற்பட்டு வந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;சுதந்திர பங்களாதேஷ் உருவாக்கத்தின் பின்னர் இலங்கை வாழ் தமிழ்ப்பேசும் மக்கள் மத்தியில் இந்திய நாடானது இலங்கைக்கும் படையனுப்பி ஈழத்தின் விடுதலையைப் பெற்றுதர வேண்டும். என்ற எதிர்பார்ப்பை பரவலாக படிப்படியாக வளர்ந்து வந்த ஒன்றாகும். அந்த நம்பிக்கையை தமிழ் அரசியல் பிரமுகர்களும் மக்கள் மத்தியில் வளர்த்து வந்தார்கள்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;1983 ஜீலைக்கும் 1987ம் ஆண்டு ஜீலைக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியா இலங்கைக்குப் படையனுப்பி சிறிலங்கா அரசின் படைகளின் கொடூரத்திலிருந்து தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஈழத்தமிழர்கள் மத்தியில் மிகவும் வலுவாகவே நிலவியது. சில தமிழ்க்குழுக்கள் இந்தியா இலங்கைக்குப் படையை அனுப்பி ஈழத்தை மீட்டு அதன் அதிகாரத்தைத் தங்கள் கையில் இராணுவ ரீதியாக ஒப்படைக்க வேண்டும் என்ற ஆசை கொண்டிருந்தார்கள்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இவ்வளவு நிகழ்வுகளின் மத்தியிலும் தோழர் நாபா உறுதியான நிலையான ஓர் அரசியல் நிலைப்பாட்டை, இந்தியாவுடனான நட்பு தொடர்பாக, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு வழங்கினார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இந்தியாவிடம் எமது போராட்டத்திற்கான உதவியைக் கோருகின்ற அதேவேளை, அந்தப்போராட்டத்தை வென்றெடுக்க வேண்டியவர்கள் எமது மக்களும் அவர்களின் அரசியல் இயக்கங்களுமே தவிர இந்திய ராணுவத்தின் படையெடுப்பு மூலம் அல்ல என்பதில் உறுதியான கொள்கையைக் கடைப்பிடித்து வந்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இந்தியாவிடம் ஈழத்தின் விடுதலைப் போராட்டத்துக்கு உதவியாக ஆயுத உதவிகள் கேட்டிருக்கிறார். மற்றும் பொருள் உதவிகள், இந்திய மண்ணைப் பின்தளமாகப் பயன்படுத்துவதற்கு உதவிகள் கேட்டிருக்கிறாhர்கள். ஆனால் எந்தக் கட்டத்திலும் இந்தியாவின் இராணுவ உதவியை அவர் கோரியதுமில்லை, எதிர்பார்த்ததுமில்லை. இந்தியாவிலுள்ள எந்த அரசியல் கட்சியும் இராணுவத்தை அனுப்பும்படி கோருவதையும் அவர் விரும்பியதில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டபோதுதான் அதை நடைமுறையில் அமுல்படுத்துவதற்கு சிறிலங்கா அரசை மட்டும் நம்ப முடியாது என்பதோடு, ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு வேறு அரசியற் பொறிமுறைகள் இலங்கையில் இல்லையென்பதன் அடிப்படையில்தான் இந்திய இராணுவம் இலங்கைக்கு ஒப்பந்தத்தை அமுல்படுத்தும் படையாக அனுப்பப்பட்டதை அவர் ஏற்றுக்கொண்டார். ஒப்பந்தத்துக்கு மட்டுமல்லாமல் அதை அமுல்படுத்தும் நோக்கில் அனுப்பப்பட்ட இந்திய அமைதி காக்கும் படைக்கும் வெளிப்படையாகவே ஆதரவை-ஒத்துழைப்பை வழங்கினார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இரகசியமாக ஒரு உறவும் மக்கள் மத்தியில் அதற்கு முரணாக வேறொரு அரசியலும் நடத்தும் அரசியற் போக்கிரித்தனம் தோழர் நாபாவிடம் இருந்ததில்லை. அதனால் எவ்வளவு அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகியபோதிலும் நேரடியாகத் துணிவுடன் முகம் கொடுத்தே வந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இந்தியா பற்றியோ, சிறிலங்கா அரசு பற்றியோ இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தம் பற்றியோ சரியான நிலையான புரிதலோ அரசியற் கொள்கையோ இல்லாமல் தனது குறுகிய சுயநல நோக்கங்களுக்குத் தக்கபடி இயங்கியதால் புலிகள் இந்திய இராணுவத்திற்கெதிரான யுத்தத்தைத் தொடங்கியதைத் தொடர்ந்தும் அதற்கெதிராக இந்திய இராணுவம் பாரிய அளவில் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட்டதனாலும், உள் நாடடிலும் சரி வெளிநாடுகளிலும் சரி இருந்த பெரும்பான்மையான ஈழத்தமிழர்கள் இந்தியாவுடனான நட்பு, இந்தியாவின் உதவியின் அவசியம் என்பது பற்றிச் சரியான சிந்தனை எதுவுமின்றி இந்தியாவுக்கு எதிரான கோஷங்களின் ஈடுபட்டிருந்தனர்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இவ்வாறாக மக்கள் மத்தியில் பெரும்பான்மையினரும் சரி தமிழ்மக்கள் மத்தியில் இருந்த அரசியல் அணிகளும் சரி இந்தியா பற்றி நேரத்துக்கு நேரம் ஒரு போக்குக்கும் - ஒரு உணர்வுக்கும் உட்பட்டபோதிலும் தோழர் நாபா சூழல்களின் தற்காலிக பாதிப்புகளுக்கு எடுபடாமல், மக்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபல்யம் பெறுவதற்கு எதுவழி என்று கருதாமல், ஈழ மக்களின் அடிப்படை நலன்களையும் நீண்டகால நலன்களையும் இந்தியாவுடனான பரஸ்பர நலன் உறவுகளையும் கருத்திற்கொண்டே உறுதியாக இந்தியா பற்றிய நிலைப்பாட்டைக் கடைபிடித்து வந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இந்தியா அவர் விஷயத்தில் எவ்வளவு தூரம் அக்கறையோடு செயற்பட்டிருக்கின்றது என்பது வேறு விஷயம். ஆனால் அவர் இந்தியாவுடனான நட்பு பற்றிய விஷயத்தில் அரசியல் தெளிவோடும் கண்ணியத்தோடும் நடந்து வந்திருக்கிறார் என்பதுதான் எமக்குப் பெருமையளிக்கின்ற விஷயமாகும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இந்தியா தொடர்பாக தோழர் நாபாவும், அவரது வழிகாட்டுதலின் அடிப்படையில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் கொண்டிருந்த - கொண்டிருக்கும் நிலையான கொள்கை நிலைப்பாட்டின் சரி-பிழை பற்றி இன்று ஈழத்தமிழ் மக்கள் நன்கு புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஆயுதம் மீதல்ல அரசியல் மீதே நம்பிக்கை கொண்டவர்&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபா வன்முறையற்ற அரசியல் போராட்டமுறை மூலம் மட்டும் இலங்கையின் தேசிய இனங்களிற்கிடையிலான முரண்பாட்டுக்கோ அல்லது வர்க்கங்களிற்கிமையேயான முரண்பாடடுக்கோ அடிப்பமையான நிரந்தரத்தீர்வைக் காண முடியம் என எந்தக் கட்டத்திலும் நம்பவில்லை எனினும், ஆயுதத்தின் மீது கவர்ச்சிகொண்ட ஒரு நபராக அவர் இருக்கவில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஆயுதத்தை விட அரசியலுக்கே மிகுந்த முக்கியத்துவம் அளித்து வந்திருக்கிறார். ஆயுதம் ஒரு கருவி. அது எமது அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாகி விடக்கூடாதுளூ ஆயுதங்கள் மட்டும் இருந்தால் எதையும் சாதித்துவிடலாம் என்ற குருட்டு நம்பிக்கைகளுக்கு இடமளித்துவிடக் கூடாது என்பதில் உறுதியான சித்தாந்த நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஸ்தாபனத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் அரசியல் தத்துவார்த்த அறிவும் வரலாற்று அறிவும் பெறவேண்டும் என்பதில் அவர் எப்போதும் அக்கறையெடுத்து வந்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆயுதங்கள் திரட்டல், ஆயுத நடவடிக்கைகள் என்பனவற்றினூடாக வளர்;ந்த கட்சியேயாகும். அரசியல் ரீதியாக ஸ்தாபன உறுப்பினர்களை அறிவும் தெளிவும் பெற வைப்பதில் எவ்வளவு தூரம் வெற்றி கண்டார் என்பது மதிப்பீடு செய்யப்பட வேண்டிய ஓர் விஷயமே எனினும், அவ்விஷயத்தில் இடையறாது முயற்சிகளே மேற்கொண்டு வற்திருக்கிறார். அதே ஆயுதங்களின் கவர்ச்சியின் ஆதிகத்துக்கு உட்பட்டிருந்த ஈழ விடுதலைப் போராட்டத்தின் மத்தியில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உறுப்பினர்களிடையே அரசியலின் முக்கியத்துவத்தை உணரும் நிலையை சாதித்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அதேபோல, மக்களையும் ஆயுதக் கவர்ச்சியை அடியொற்றித் திரட்டாமல், அரசியல் மயப்படுத்தலை அடிப்படையாகக் கொண்ட மக்கள் எழுச்சியை ஏற்படுத்த வேண்டுமென்பதிலேயே அவர் நம்பிக்கை கொண்டு செயற்பட்டு வந்திருக்கிறார் வெற்றிகரமான ஆயுத நடவடிக்கைகள் தன்னியல்பாகவே மக்களை எழுச்சிகொள்ளச் செய்து போராட்டத்தின் இலக்கினை வெற்றியீட்டச் செய்யும் என்ற கோட்பாட்டை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;மாறாக, மக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்ட ரீதியில் ஸ்தாபன ரீதியாக அணிதிரட்டப்பட வேண்டியவர்கள்ளூ மக்கள் மயப்பட்ட தொடர்ச்சியான அரசியல் நடவடிக்கைகளே மக்களை எழுச்சி கொள்ளச்செய்கின்றன. மக்களை முறைப்படுத்தப்பட்ட ஸ்தாபன வடிவில் அணி திரட்டி போராட்ட இலக்கினை நோக்கி வழிநடத்தி தலைமை தாங்குவது ஒரு புரட்சிகரக் கட்சியின் கடமை அந்த வகையிலான ஒரு புரட்சிகரக் கட்சியில்லாமல் வெறுமனே இராணுவக்குழுவொன்று - அது எவ்வளவுதான் ஆட்பலமும் ஆயுதபலமும் இராணுவத்திறனும் கொண்டிருந்தாலும் - அதன் இராணுவ நடவடிக்கைகள் மூலம் ஒரு விடுதலைப் போராட்டத்தின் வெற்றி இலக்கை அடையமுடியாது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இராணுவச் சதிப்புரட்சி என்பதுவும் ஒரு விடுதலைப் போராட்டத்தின் வெற்றி என்பதுவும், எத்தனையோ அடிப்படை வேறுபாடுகளைக் கொண்ட வௌ;வேறுபட்ட நடவடிக்கைகளே தவிர ஒரே விஷயங்களோ அல்லது ஒரே அடிப்படைத் தன்மை கொண்ட விஷயங்களோ அல்ல என்பதில் மிகத் தெளிவோடும் உறுதியாகவும் நம்பிக்கை கொண்டு செயலாற்றி வந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியானது வெறுமனே ஆயுதம் தாங்கிய ஒரு இராணுவக் குழுவாக ஆகிவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்தோடும் தோழர் நாபா கடமையாற்றி வந்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஸ்தாபனத்தில் எப்போதும் ஆயுத ஆற்றலின் அடிப்படையில்லாமல் அரசியல் ஆற்றலின் அடிப்படையிலேயே ஒவ்வொரு பிரிவினதும் பகுதிகளினதும் தலைமைப் பொறுப்பாளர்களை நியமித்து வந்திருக்கிறார். அதேபோல கட்சியானது ஆயுத நடவடிக்கைகள் அமைப்புகளுக்குக் கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவத்தை தொழிற் சங்கங்கள், விவசாயிகள் அணிகளைக் கட்டுதல், பெண்களை, மாணவர்களை அணி திரட்டுதல் ஆகிய வேலைத் திட்டங்களிலும் மும்மரமாக ஈடுபடும் வகையில் அவ்விஷயங்களில் மிகவும் அக்கறையோடு வழிகாட்டி வந்திருக்கிறார்&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அரசியலில் புனிதமான மனிதன்&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபா ஒரு கட்டுப்பாடான பரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தின் தலைமைப் பாத்திரத்தை வகித்து வந்த போதிலும் தலைமை வெறி, அதிகாரத் தலைக்கனம் கொண்டு செயற்பட்டதில்லை. தனக்கு மாற்றான கருத்துக் கொண்டவர்களை சரீர ரீதியாக ஒழித்துக் கட்டவேண்டும் என்ற எண்ணமோ நடைமுறையோ எள்ளளவும் அவரிடம் இருந்ததில்லை. ஒவ்வொரு தனிமனிதனினதும் அடிப்படையான ஜனநாயக உரிமைகளை எப்போதும் மதித்து நடந்து வந்திருக்கிறார். நட்பு சக்திகளுக்கிடையேயான முரண்பாடுகள் அரசியல் முறைகள் மூலம் தீர்க்கப்படக் கூடாது என்பதை மிகவும் உறுதியாகக் கடைப்பிடித்து வந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தனது தலைமையின் கீழுள்ள அணியில் எல்லோரும் சேர்ந்து தனக்குக் கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்ற எண்ணம், ஆசை அவரிடம் சிறிதளவும் இருந்ததில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தனது அணியிலிருந்து ஒருவன் பிரிந்து செல்வதற்கும், அவ்வாறு பிரிந்து செல்பவன் அல்லது விலக்கப்பட்டவன் அவன் விரும்பிய வேறொரு அணியில் சேருவதற்கும் அல்லது அவரவர் கருத்துக்கேற்ப தனியான அணிகளைக் கட்டிச் செயற்படுவதற்கும் எந்தவொரு போராளிக்கும் உரிமையுண்டு என்பதை உறுதியுடன் ஏற்று நடைமுறையில் செயற்படுத்தியவரே தோழர் நாபா.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மாற்று அணிகளில் இருந்து பல போராளிகள் தமது அணிகளை விட்டு விலகி ஓடி உயிர்ப்பாதுகாப்புக்காக தோழர் நாபாவிடம் அடைக்கலம் தேடி வந்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பளித்து வேண்டிய உதவிகளை எப்போதும் தவறாமல் செய்து வந்திருக்கிறார். தனது ஸ்தாபனத் தோழர்களுக்கே சாப்பாடு வழங்குவதற்கு தங்குமிட வசதிகளைச் செய்து கொடுப்பதற்குப் பணத்துக்காகச் சிரமப்பட்ட வேளையிலும் மேற்கண்டவாறு ஓடிவருபவர்களுக்கு உதவி செய்வது தனது கடமை என ஏற்றுச் செயற்பட்டு வந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;மாற்று இயக்கங்களிலிருந்து விலகி அவ்வணிகளின் கொலை வெறிக்குத் தப்பி ஓடிவருபவர்கள் முதலில் புகலிடம் தேடி ஓடிவருவது பெரும்பாலும் தோழர் நாபாவிடமே. இதற்குக் காரணம் தோழர் நாபாவை நம்பலாம் என்று அவர்கள் கருதுகின்றமையேயாகும். அவர்களின் அந்த உள்ளக்கருத்துக்கு தோழர் நாபா என்றைக்குமே துரோகம் செய்ததில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தன்மீதும் தன் கட்சியின் மீதும் அவதூறுப் பிரச்சாரத்தை வாரியிறைத்தவர்களாயினும் சரி, ஏன்? மாற்று அணிகளில் இருக்கும் போது தன்னைக் கொல்வதற்குத் திட்டம் போட்டுச் செயற்பட்டவர்களைக்கூட, பின்னர் புகலிடம் என்று தேடி வந்தபோது அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்தலில்லை என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்வதில் சிறிதளவும் தயக்கம் காட்டாமற் செயற்பட்டு வந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அதேவேளை அவ்வாறு விலகி ஓடி வருபவர்களை தனது ஸ்தாபனத்தில் சேர்த்துக் கொள்வதற்கு அவர் வலிந்து முயற்சித்ததுமில்லைளூ அவ்வாறானவர்களை அவர்கள் இருந்து விட்டு விலகி ஓடிவந்த அணிகளுக்கெதிராகப் பயன்படுத்தும் சதி வேலைகளிலும் அவர் ஈடுபட்டதில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியிலிருந்து விலகியவர்களை, அல்லது விலக்கப்பட்டவர்களை, மாற்றணிகள் பல, முன்னணிக்கு எதிரான சதிமுயற்சிகளில் ஈடுபடுத்திப் பயன்படுத்திய சம்பவங்கள் நிறையவே ஏற்கனவே இருந்தும்கூட, தோழர் நாபா அந்த நடைமுறையை எந்தச் சந்தர்ப்பத்திலும் கடைப்பிடித்ததில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழரைப் பொறுத்தவரையில் தமது அரசியலை ஒரு புனிதக் கடமையாகத்தான் ஏற்றுக் கொண்டு செயற்பட்டாரே ஒழிய, சூதாட்ட விளையாட்டாக அவர் அரசியல் நடத்தவில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அதிகாரத்துக்காக அரசியலில் எதுவும் செய்யலாம் என்பது தோழர் நாபாவின் அரசியலாக இருக்கவில்லை. அவரோடு கொஞ்சம் கூட நேர்மையில்லாமல் நடந்து கொண்டவர்களிடம் கூட அவர் நேர்மை நெறி பிறழாமல் வந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;மண்டையில் போடு, நெற்றியில் பொட்டுவை, மேலே அனுப்பி வை, பச்சை வள்ளத்தில் ஏற்றிவிடு, துரோகத்திற்குப் பரிசு துப்பாக்கிச் சூடு, கட்டுப்படாதவர்களுக்குத் தண்டனை மரணம் எனக்கொடூரமான சொற்றொடர்கள் மலிந்த நவீன காட்டுமிராண்டித்தனம் நிறைந்ததாக ஈழவிடுதலைப் போராட்டம் காணப்படுகின்றது. பல நூற்றுக்கணக்கான விடுதலைப் போராளிகள் அவர்கள் அங்கம் வகித்த அணிகளின் துப்பாக்கிகளுக்கும் கொலைவெறி மனநோய்களுக்கும் பலியாக்கப் பட்டிருக்கிறார்கள். இந்தச் சம்பவங்கள் மனித வரலாற்றின் எந்த வகையான பிற்போக்குத்தனமான மனித நேயமற்ற நிகழ்ச்சிகளுக்கும் சளைத்தவையல்ல.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஆனால் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை அந்தச் சகதிக்குள் சிக்கிவிடாமல், எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என மக்கள் எண்ணும் வகையேற்படாமல் காப்பாற்றிய மிகச் சிறந்த மனித நேயம் மிக்க தோழர் நாபாவை தலைவராகப் பெற்றமைக்காக தோழர்கள் அனைவரும் பெருமைப்படுவார்கள்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தேசம், சமுதாயம், ஜனநாயகம், சமாதானம் மனிதாபிமானம் அனைத்தினதும் விரோதிகளான புலிகள், மாஃபியாக் கும்பலாக பாசிச வெறிபிடித்துச் செயற்பட்டு வந்தபோதிலும், அதற்கெதிராக ஆயுதம் தூக்கிப் போராடுவதற்கு அவர் எவ்வளவு காலம் தயக்கம் காட்டினார் என்பதை வரலாறு நிச்சயமாகக் கூறும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;புலிகளுக்கெதிராகப் போராட வேண்டிய தவிர்க்க முடியாத கட்டங்கள் ஏற்பட்ட போதிலும்கூட ஒவ்வொரு கட்டத்திலும் புலிகளின் தவறுகளால் தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களையும், நட்டங்களையும் சுட்டிகாட்டி, அவர்கள் ஏனைய அணிகளுடன் சமாதானமாக வாழ முன்வரவேண்டும் என்று தமது பேச்சிலும் அறிக்கையிலும் அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;புலிகளுடன் ஒரு சமாதான உறவை ஏற்படுத்திக் கொள்வதற்காக எத்தனையோ வகையான முயற்சிகளை மீண்டும் மீண்டும் முயன்றார். புலிகள் தாம் அழிந்து போகின்றவரை திருந்தவும் மாட்டார்கள்ளூ திருத்தவும் முடியாது என்பதை அவர் தெரிந்திருந்த போதிலும் சமாதானத்திற்கான முயற்சிகளில் தான் தொடர்ந்தும் ஈடுபடுவது தனது கடமை என்று கருதினார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஐக்கிய முன்னணிக்கு அவரின் உழைப்பு&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தில் இருக்கும் அத்தனை அணிகளுக்குமிடையில் ஐக்கிய முன்னணியை ஏற்படுத்துவதில் கடந்த சுமார் பத்து ஆண்டுகளாக தோழர் அவர்கள் மேற்கொண்டு வந்த தொடர்ச்சியான உழைப்பும், வகித்து வந்துள்ள பாத்திரமும் ஈழ மக்களின் வரலாற்றில் மிகவும் பிரதானமான ஒன்றாகும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஐக்கிய முன்னணி ஒன்று ஏற்பட வேண்டும் - ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற விஷயத்தை அவர் எந்தக் கட்டத்திலும் தற்காலிக தந்திரம் பற்றிய விஷயமாகக் கருதவில்லை. மாறாக அதனை ஈழமக்களின் போராட்டம் தங்கு தடையற்ற ரீதியில் நீண்டகாலம் நடைபோடுவதற்கு அவசியமான மூலாதாரமான ஒரு விஷயமாகவே கருதினார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;மாற்று அணிகளின் தலைவர்களையும், அவற்றின் பிரதான உறுப்பினர்களையும் அவர்களின் இடங்களுக்குத் தேடிச்சென்று பேசுவார். அதற்காக எத்தனை தடவைகளும் அவர்களிடம் செல்லவும், அவர்கள் அழைக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று பேசவும் தயாராக இருந்தார் - அவ்வாறு செயற்பட்டார். அதற்காக எந்தக் கௌரவமும் என்றைக்குமே பார்த்ததில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;மதியாதார் வாசல் மிதியாதே! நித்தம் பார்க்கின் முற்றம் சலிக்கும் என்ற பழமொழிகளெல்லாம் ஐக்கியம் பற்றிய விஷயத்திற்குப் புறம்பானவை - பொருந்தாதவை என்றே கருதி இடைவிடாது உழைத்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபாவிடம் புறம்கூறும் பழக்கமோ, அன்றில் ஒருவர் மற்றொருவருக்கிடையில் பகைமையை மூட்டிவிடும் பழக்கமோ அவரிடம் இயல்பிலேயே கிடையாது. அவரோடு பழகுபவர்களுக்கு அப்படிப்பட்ட சந்தேகம்கூட எழுவதில்லை. 1980ன் ஆரம்ப ஆண்டுகளில் பல்வேறு அணிகளுக்கிடையிலும் ஒரு தொடர்புப் பாலமாக அவரால் தொழிற்பட முடிந்தது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;பொது எதிரிக்கெதிரான நட்பு சக்திகளாக இருக்க வேண்டியவர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்என்ற நோக்கில் முரண்பாடான விஷயங்களில்கூட விட்டுக் கொடுத்து சமரசம் செய்து சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு ஈழ மக்கள் மத்தியில் தோழர் நாபாவுக்கு நிகர் வேறு யாரும் இருக்க முடியாது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;1983 ஜீலையின் பின்னர் காலத்தின் தேவைகள் பல அணிகளை ஐக்கிய முன்னணி பற்றிச் சிந்திக்கத் தூண்டின. தோழர் நாபாவின் கடுமையான உழைப்பும் முரண்பாடானவர்க்கிடையிலும் இணக்கத்தை ஏற்படுத்துவதில் அவருக்கிருந்த திறனும் தமிழீழ விடுதலை இயக்கம், ஈரோஸ் ஆகியவற்றின் தலைவர்கள் அக்காலகட்டத்தில் அளித்த ஒத்துழைப்பும் 1984ல் மூன்று அணிகளுக்குமிடையில் ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்ற பெயரில் ஓர் ஐக்கிய முன்னணி ஏற்பட வழிவகுத்தன.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;பின்னர் ஓராண்டு கால இடைவெளிக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் அதில் இணைந்து கொண்டது. அந்த ஒற்றுமையானது மக்கள் மத்தியில் ஏற்படுத்திய நம்பிக்கை, சிறிலங்கா அரசுக்கு முன்னாலும் உறுதியான அரசியல் நிலைப்பாட்டைத் தமிழ் பேசும் மக்களின் சார்பில் தெரிவிப்பதற்கு ஏற்படுத்தியிருந்த வாய்ப்பு என்பவையெல்லாம் எப்படியிருந்தன என்பதை நாடறியும்ளூ உலகமறியும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;புலிகளின் அதிகார வெறிபிடித்த அடாவடித்தனங்களாலும், அதன் வாலில் தொங்கிய ஈரோஸினாலும் அந்த ஐக்கிய முன்னணி 1986ம் ஆண்டு மே மாதத்திற்கு மேல் நீடிக்க முடியாமல் போனது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;எனினும் அந்த குறுகிய கால இடைவெளியில் அந்த ஐக்கிய முன்னணியைப் பாதுகாப்பதிலும், வலுப்படுத்துவதிலும் தோழர் நாபா எடுத்த முயற்சிகள் மறக்க முடியாதவையாகும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்ற வடிவில் ஐக்கிய முன்னணி தொடர்ந்து செயற்படாமற் போனபோதிலும், தோழர் அவர்கள் தொடர்ந்தும் புதிய முயற்சிகளில் ஈடுபட்டார். அந்த முயற்சிகள் ஓர் அமைப்பு வடிவத்தைப் பெறாமற் போனபோதிலும், மாற்று அணிகள் பலவற்றோடும் ஓர் நல்லுறவைப் பேணுவதற்கும், மாற்று அணிகளுக்கிடையில் ஓர் சந்திக்கும் சூழல் பராமரிக்கப்படுவதற்கும் அம் முயற்சிகள் உதவிகரமாக இருந்தன.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஈழவிடுதலைப் போராட்டத்தின் எந்தவொரு கால கட்டத்திலும் மேற்கொள்ளப்பட்ட ஐக்கிய முன்னணி முயற்சிகள் ஒவ்வொன்றிலும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பின்வாங்காது கலந்துகொண்டது என்பதோடு, அவ்விடயங்களில் ஓர் பார்வையாளனாகவோ அல்லது நேரம் பார்த்து நழுவுவதற்கு வசதியாக நுனிக் காலில் குந்தியிருக்கும் பின்வரிசைக்காரனாகவோ அல்லாமல் மிகவும் அக்கறையுடனும், ஆர்வத்துடனம் தனது பங்கைச் செலுத்தி வந்திருக்கின்றது. ஈழ மக்களின் உரிமைப் போராட்டத்தில் யார் ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு முன் முயற்சி எடுத்தாலும் அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவது தமது கடமையென்றே தோழர் நாபா கருதிச் செயல்பட்டு வந்திருக்கின்றார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அவரது இடைவிடாத முயற்சியினால் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியவற்றிற்கிடையில் 1989ல் தமிழ்த் தேசிய சபை என்ற பெயரில் ஓர் ஐக்கிய முன்னணி ஏற்பட்டது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தமிழ்ச் சமுதாயத்தில் ஐக்கியம் பற்றிய விஷயம் தொடர்பாக இருந்து வந்துள்ள ஒரு பழக்கத்தையும் இந்த இடத்தில் சுட்டிகாட்ட விரும்புகிறேன். அதாவது யார் யாரெல்லாம் ஐக்கியப்பட்டுச் செயற்படத் தயாராக இருக்கிறார்களோ - அதற்காக முயற்சிக்கிறார்களோ அவர்களிடம் மட்டுமே தமிழ்ப் பிரமுகர்கள் ஐக்கியம் பற்றி வலியுறுத்திப் பேசுவார்கள். அதே வேளை அவர்கள், யார் யாரெல்லாம் ஐக்கியத்துக்குத் தயாராக இல்லாமல் - ஐக்கியத்துக்கு எதிராகச் செயற்பட்டும் கொண்டிருக்கிறார்களோ அவர்களிடம் அதை வலியுறுத்தவும் மாட்டார்கள் - அவ்வாறானவர்கள் ஐக்கியத்தின் தேவையை உணர்வதற்கான நெருக்குதலைக் கொடுக்கவும் மாட்டார்கள். தமிழ் சமுதாயத்திலுள்ள ஒரு நோயென்றே இதைக் குறிப்பிட வேண்டும். தமிழ்ச் சமுதாயத்தின் இந்தப் பழக்கம் ஈழத்தின் போராட்ட அணிகளுக்கிடையே ஒற்றுமை ஏற்படாமைக்கு ஒரு பிராதான காரணம் ஆகும். தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளிடமே ஜனநாயக உரிமைகளை இழந்து போனதற்கும் இந்த நோய்வாய்ப்பட்ட வகையான பழக்கமே ஓர் அடிப்படைக் காரணமாகும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபா மாற்று அணிகளின் எந்த மட்ட உறுப்பினர்களுடனும் எந்தவித ஏற்றத் தாழ்வுமின்றிப் பழகுவார் அவர்களுக்குத் தனது ஸ்தாபனத் தோழர்களைவிடக் கூடுதலாகவே மதிப்பம் மரியாதையும் அளித்துப் பழகுவார். போராட்ட அணிகளுக்கிடையே ஐக்கியம் ஏற்பட வேண்டுமானால், வெறுமனே தலைவர்கள் பேசி மட்டும் அது சாத்தியமாகாது. அணிகளின் உறுப்பினர்கள் மட்டத்தில் அந்த உணர்வு வளர வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தனது ஸ்தாபனத்தின் மிகப்பிரதானமான உறுப்பினர்களைக் கூட மாற்று அணிகள் படுகொலை செய்த வேளையிலும்கூட, அந்த அணிகளுடன் இருந்த ஐக்கியத்தை முறித்துக் கொள்ளாமல் பேச்சு வார்த்தை மூலம் பரஸ்பர நம்பிக்கையையும், ஐக்கியத்தையும் வலுப்படுத்துவதன் மூலமே, அவ்வாறானா நெருக்கடிகளுக்கும் தவறான போக்குகளுக்கும் தீர்வுகாண வேண்டும் என்ற எண்ணப்பாட்டுடனேயே செயற்பட்டு வந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் ஏனைய எந்தவொரு மாற்று அணிகளுக்குமிடையில் ஐக்கிய முறிவு ஏற்பட்ட நிகழ்ச்சிகளை அவதானித்தால் அவை மிகவும் கடைசிக்கட்டத்pல் - யாராலும் அதற்கு வேறு வழியில் தீர்வு காண முடியாது என்ற நிலையின் பின்னர்தான் அந்த முறிவைக் காண முடியும். அப்போதும்கூட தோழர் நாபா அதை இறுதியானதாகவோ நிரந்தரமானதாகவோ எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்தும் அந்த அணிகளுடனான ஐக்கியத்துக்காக முயற்சித்து வந்துள்ளதையே காணமுடியும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஈழ விடுதலைப் போராட்டத்தில் பெரும்பாலான அணிகள் தமது உறுப்பினர்களுக்கு ஆரம்பத்திலும் அடிக்கடியும் போதிப்பது மாற்று அணிகளுக்கு எதிரான விரோத உணர்வையேயாகும். ஆனால் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வரலாற்றின் எந்தக் கால கட்டதிலும் அவ்வாறான நடைமுறையை தோழர் நாபா அனுமதித்ததில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;மாறாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் உறுப்பினர்களுக்கான அரசியல் வகுப்புகளில் ஐக்கிய முன்னணியின் அவசியம் என்பது ஓர் நிரந்தரப் பாடத் திட்டமாக இருந்து வந்திருக்கின்றது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;மக்கள் மத்தியில் நடமாடிய தோழன்&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஈழ மக்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகத் தீவிரமடைந்த போதிலும் தோழர் நாபா இளைஞர்களைத் திரட்டல், ஆயுதப் பயிற்சி அளித்தல், ஆயுதங்கள் திரட்டல், அவர்களை ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல் என்ற குறுகிய வட்டத்துக்குள் மட்டும் நிற்காமல் போராட்டமானது வெறுமனே ஆயுதம் தாங்கிய இளைஞர்களின் விவகாரமாக மட்டும் இருந்து விடக் கூடாது - அது மக்கள் மயப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதில் மிகவும் அக்கறையோடு செயற்பட்டு வற்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;மலையகத் தமிழ் மக்களின் போராட்டம் வடக்கு கிழக்கு மக்களின் போராட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படுதல் வேண்டும் என்ற கருத்து ஏற்கனவே ஈழ மக்களின் அரசியலில் இருந்து வந்திருந்தாலும், அதற்கான முயற்சிகளில் தானே நேரடியாகப் பங்கெடுத்து உழைத்து வந்திருக்கிறார். அவ்விடயத்தில் ஓர் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் வெற்றி காண முடியாமல் போனபோதிலும், தம்மாலான எல்லா வகையான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;சிறிலங்கா அரசினால் மிகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த நிலையிலும்கூட தானே நேரடியாக மலையத்தின் பகுதிகளில் மிகக் கடுமையாக உழைத்தார்ளூ இளைஞர்களைத் திரட்டினார்ளூ அரசியல் வகுப்புக்கள் நடத்தினார்ளூ அவர்கள் தொழிலாளர்களின் மத்தியில் புதிய தொழிற்சங்கம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு வழி காட்டினார்ளூ மலையத் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் தலைவர்களைச் சந்தித்து உரையாடினார்ளூ திரட்டப்பட்ட இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சிகளுக்கு ஒழுங்குகள் செய்தார். இவ்வாறாக மலையக மக்கள் மத்தியில் ஒருபுதிய எழுச்சியை ஏற்படுத்தும் நோக்குடன் அடிப்படையான வேலைத் திட்டங்களில் ஈடுபட்டார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;மலையகத்தின் பல்வேறு காரணிகளினால் இன்னமும் அவர் எதிர்பார்த்த நிலைமை அங்கு ஏற்படவில்லையாயினும், அவர் விதைத்த விதைகள் அங்கு முளைவிட்டிருக்கின்றன. அது வளர்ந்து ஓர் ஆலவிருட்சமாகி சிறிலங்கா அரசின் ஒடுக்கு முறைகளுக்குச் சவாலாகும் என்பதில் ஐயமில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;மலையகத்தின் தோட்டங்களில் மட்டுமல்லாது, இலங்கை ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றகாலம் தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட பல இந்திய இலங்கை ஒப்பந்தங்களினால் நாடு கடத்தப்பட்ட மலையக மக்கள் மத்தியில் அவர் அயராது பாடுபட்டு வந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இந்தியாவில் அவர்களுக்கு உரிய மறுவாழ்வு உதவிகள் கிடைக்காத வேளைகளிலும், தொழில் முதலாளிகளினால் அவர்கள் ஏமாற்றப்பட்ட சந்தர்ப்பங்களிலும் அந்தந்த இடங்களில் அவர்களைத் திரட்டி, அவர்களுக்கு வழிகாட்டி அவர்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை நடத்துவதற்கு பின்பக்க பலமாக நின்று செயற்பட்டு வந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;1979க்கும் 83க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் இந்தியாவில் தங்கியிருக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டபோதெல்லாம் அவரது பிரதான வேலைத் திட்டம் இதுவாகவே இருந்து வந்திருக்கின்றது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஈழத்தில் ஒரு சுபிட்சமான நிலை ஏற்பட்டால், இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு இன்னும் அந்நியர்களாகவே வாழ்ந்து வரும் மலையகத் தமிழ் மக்களில் எவ்வளவு பேர் ஈழத்துக்கு வரத் தயாராக இருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் ஈழத்தில் ஒரு சுபிட்சமான புதிய வாழ்வு அமைத்துக்கொடுக்க வேண்டுமென்பதே தோழர் அவர்களின் விருப்பமாகும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெண்கள் ஆயுதம் தாங்கிப்போராடும் நிலை பரவலாக ஏற்பட்டதற்குக் கால்கோளிட்டவர் தோழர் நாபாவே. 1983க்குப் பின்னரும் கூட ஆரம்ப காலங்களில், பெண்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்துவதை இழிவுபடுத்துவதன் மூலம் யாழ்ப்பாண சமூகத்தின் பழமைவாதிகளின் ஆதரவைத்தேடிக் கொள்ள முற்பட்டவர்கள் - பெண்களை ஆயுதப் போராட்டத்தில் அணி திரட்டுவது சமூக விரோதச் செயல் என்று பிரச்சாரம் செய்தவர்கள் எல்லாம் காலப் போக்கில் தவிர்க்க முடியாமல் தங்கள் அணிகளிலும் பெண்களை இணைத்துப் பெருமையடித்துக் கொண்டதற்கு வழிகாட்டியது - கட்டாயமான சூழலைத் தோற்றுவித்தது - ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியே.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் ஒரு மக்கள் சமுதாயத்தின் போராட்டத்தில் பெண்களின் பாத்திரம் பற்றிய தெளிவான உறுதியான அரசியற் பார்வையோடு போராட்டத்தின் முன்னணிக்குப் பெண்களையும் கொண்டு வரும் வகையில் ஸ்தாபனத்துக்கு வழி காட்டினார். அரசியல் இயக்கம் நடத்துவதிலும், ஆயுதம் தாங்கிப் போராடுவதிலும், அவர்களின் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்லர் என்ற நம்பிக்கையையூட்டி அவர்களது ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்புக்களையும் நிலைமைகளையும் ஏற்படுத்தினார். இதற்குப் பின்னரே ஏனைய அணிகளும் தவிர்க்க முடியாமல் பெண்களுக்கும் ஆயுதப் போராட்டத்தில் இடமளிக்க முன்வந்தார்கள்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;பரந்துபட்ட பெண்கள் பிரிவுக்கும் சமுதாயத்தின் ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கும் நேரடியாக வெளிப்படையான சம்பந்தம் இருக்கக்கூடாது என்ற பழமை வாதத்துக்கு ஆட்பட்டிருந்த தமிழ்ச் சமுதாயத்தில், பெண்களை முன்னணிக்குக் கொண்டுவந்த பெருமை தோழர் நாபாவையும் அவரது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியையுமே சாரும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அதே போலவே, மாணவர் அமைப்பின் பாத்திரத்தையும், ஈழ மக்களின் போராட்டத்தில் அரசியற் தாக்கமுடைய ஓர் சக்தியாக ஆக்கிய பெருமையும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கே உண்டு. தமிழ் மாணவர் பேரவைக்குப் பின்னர் சுமார் பத்து ஆண்டுகள் ஈழ மக்களின் அரசியலில் மாணவர் அமைப்பு எதுவும் தலை தூக்கவில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;பாரம்பரிய பாராளுமன்ற அரசியல்வாதிகளே மக்கள் மத்தியில் அரசியற் கருத்துக்களை சிந்தனைகளை தமது வசதிக்கேற்ற வகையில் வழிப்படுத்திக் கொண்டிருந்த நிலையிலிருந்து, மாற்றமான வகையில் ஆகும்படி ஒரு காத்திரமான பாத்திரத்தை ஆற்றிய ஸ்தாபனம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைமையின் கீழ் அதன் ஓர் அங்கமாகச் செயலாற்றி வந்த ஈழ மாணவர் பொதுமன்றமேயாகும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஈழமக்களின் அரசியல் வரலாற்றில் ஒரு காலமாற்றத்திற்கான திருப்புமுனையில் குறிப்பிடக்கூடிய வரலாற்றுப் பாத்திரத்தை ஈழ மாணவர் பொது மன்றம் ஆற்றியிருக்கின்றது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;காலத்தினதும் சூழலினதும் தேவை கருதி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை ஒரு தலை மறைவு ஸ்தாபனமாக வைத்துக் கொண்டு மக்கள் மத்தியில் ஒரு முன்னணி ஸ்தாபனமாக மாணவர் அமைப்பை முன்னிறுத்தி மக்களிமையே புதிய அரசியல் விழிப்புணர்வைத் தூண்டும்வகையிலும் புதிய சிந்தனைகளின் பால் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் ஸ்தாபனம் செயற்படுவதற்கு உரிய தெளிவான அரசியற் தலைமையை தோழர் நாபா வகித்து வந்துள்ளார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஒரு புரட்சிகர அரசியற் தலைவன்&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபா பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் சந்தேகத்திற்கும் கேள்விக்கும் இடமற்ற ஒரு தலைவனாக இருந்தபோதிலும், அவர் எந்தச் சந்தர்ப்பத்திலும் தனது தலைமையை ஒரு பதவியாகக் கருதவில்லை. மாறாக வரலாறு தம்மீது சுமத்திய பொறுப்பாகவே கருதினார் அதற்குத் தக்கபடி பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொண்டார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;எமது தனிப்பட்ட அதிகாரங்களுக்காகப் போராடவில்லைளூ மக்களின் நலன்களுக்காகவே போராடுகிறோம் என்பதில் மிகவும் தெளிவோடு ஸ்தாபனத்தை வழிநடத்தி வந்துள்ளார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அவர் தன் தேசத்தை மிகவும் நேசித்தார் அதன் மண்ணை நேசித்தார்ளூ ஆனால் மக்களுக்காகவே அந்த மண்ணை நேசித்தார். மக்களை அழிவுப் பாதையில் செலுத்தி மண்ணை மீட்கலாம் என்று அவர் என்றைக்கும் சிந்தித்ததில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்ளூ மக்கள் எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்று பார்த்து அதற்குத் தக்கபடி அரசியல் நடத்தினால் மக்களின் செல்வாக்கோடு இருக்கலாம் என்னும் வண்டிக்குப் பின்னால் மாட்டைக் கட்டி வண்டியோட்டும் அரசியற் தலைவனாக அவர் இருக்கவில்லை. மாறாக மக்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தப் புரிதலை அடிப்படையாகக் கொண்டு சரியான இலக்கை நோக்கிச் சரியான பாதையில் மக்களை வழிநடத்தும் அரசியலையே அவர் கடைப்பிடித்து வந்துள்ளார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தானும், தனது ஸ்தாபனத்தின் உறுப்பினர்களும் தான் மக்கள்ளூ ஏனையவர்கள், எல்லாமே பயன்படுத்தப்பட வேண்டிய பொருட்கள் என்னும் மானுட உணர்வற்ற அரசியலை அவர் ஏற்றிருக்கவில்லை - அவ்வாறான அரசியலை அவர்அறவே வெறுத்திருந்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அவரிடம் இருந்த தேச பக்தியானது புரட்சிகர தேச பக்தியே ஒழிய குறுகிய தேசிய வெறியோ, இனவெறியோ அல்ல. அவரின் அரசியலில் காட்டுமிராண்டித் தனம் இருக்கவில்லை வளர்ச்சியடைந்த சமூகத்துக்குரிய பண்புகளையே காண முடியும். அவரது புரட்சி வாழ்க்கையின் வரலாறானது ஆத்திரத்திற்கும் வெறுப்புக்கும் உரியதல்ல மாறாக எந்த நல்ல மனிதனும் பின்பற்ற விரும்பும் வகையில செழுமையானதாகும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஒரு புரட்சிகர அரசியற் போராளிக்கு சுயவிமர்சனம், விமர்சனம் பற்றிய தெளிவான கண்ணோட்டமும் நடைமுறையும் தேவையான விஷயமாகும். அவை தோழர் நாபாவிடம் குறைவின்றி இருந்தது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அவர் தான்விட்ட தவறுகளை ஒத்துக்கொள்ளவோ சுயவிமர்சனம் செய்து கொள்ளவோ தயங்காதவர். அவர் தனிப்பட்ட நபர்களின் நிறைகளைப் பற்றி எங்கும் பேசுவார்ளூ ஆனால் குறைகளைப் பற்றி பகிரங்கத்தில் பேசமாட்டார்ளூ தன்னை எவராயினும் தனிப்பட்ட ரீதியில் நாசமான முறையில் பகிரங்கத்தில் விமர்சனம் செய்தாலும்கூட அதற்கு எந்தவித அரசியல் முக்கியத்துவமும் அளிக்கமாட்டார்ளூ அதற்குப் பழிக்கு பழி வாங்கும் வகையில் சிறிதளவும் நடந்து கொள்ள மாட்டார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபா, அவரது திறமையின் அடிப்பமையிலேயே தலைவராக இருந்தார். மற்றவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி தனது தலைமையை ஏற்படுத்தியவரல்ல அவர்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;திறமைசாலிகளைத் தட்டிக் கொடுத்து அவர்களை முன்னணிக்குக் கொண்டுவருவதில் எம்மத்தியில் தோழர் நாபாவுக்கு நிகர் அவரேதான்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபாவின் தலைமையின் கீழ் செயற்படுவது மிகவும் எளிமையானதாகும். அதை இன்னொரு வகையில் கூறுவதானால் தோழர் நாபாவின் தலைமையின் கீழ் செயற்படத் தகுதியில்லாதவன் வேறெருவரது தலைமையின் கீழும் செயற்படத் தகுதியில்லாதவன் ஆவான்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அதேபோல தோழர் நாபாவுடன் இணைந்து வேலைசெய்வதற்குச் சிரமப்படுபவன் எவனும் வேறு எவருடனும் இணைந்து செயற்பட மாட்டான். இதைப் பலருடைய உதாரணங்களில் நாம் கண்டிருக்கிறோம்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஒரு புரட்சிகர ஸ்தாபனத்திற்கு ஒழுங்கு, கட்டுபாடுகள் அவசியம் என்பதை அவர் நிராகரித்ததில்லை. ஆயினும் எடுத்ததற்கெல்லாம் சட்டம், திட்டங்கள், ஒழுங்குக் கட்டுப்பாடுகள் என்று மனித இயல்புகளைப் புரிந்துகொள்ளாமல் கண்மூடித்தனமாக யாந்திரீக ரீதியாக ஒரு தலைமை நடந்து கொண்டால் அந்த ஸ்தாபனம் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிடும் என்பதை உறுதியாக நம்பினார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஒரு கட்சியானது ஒரு கையளவு குழுவாக இருப்பதற்கும் ஒரு பரந்த ஸ்தாபனமாக இருப்பதற்கும் இடையேயுள்ள வேறுபாட்டை அவர் தெளிவாகப் புரிந்து கொண்டே தனது தலைமைப் பாத்திரத்தை மிகவும் பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடும் நிறைவேற்றி வந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபா அவர்கள் ஸ்தாபனத்தின் தோழர்கள் மீது எவ்வளவு அன்பும் அக்கறையும் செலுத்தினாரோ அதே அளவுக்கு அவர்களது குடும்பத்தினர் மீதும் அன்பு செலுத்தினார். ஸ்தாபனத்தின் ஊழியர்களின் பொறுப்பில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களையும் ஸ்தாபனம் பராமரித்தேயாக வேண்டும் என்பதில் பணநெருக்கடிகளின் மத்தியிலும் பொறுப்போடு கவனி;த்தே வந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஸ்தாபனத்தில் உறுப்பினர்கள் இறக்க நேரிடுகின்ற போதெல்லாம் அவர்களுக்கு தியாகிப் பட்டம் சூட்டி ஓர் அஞ்சலி நிகழ்ச்சி நடத்துவதோடு தனது கடமை முடிந்தது என்றவிதமாக அவர் என்றைக்கும் நடந்து கொண்டதில்லை. மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளின் மத்தியிலும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி முடிந்த அளவு பொருளாதார உதவிகளை வழங்குவதில் கவனத்தோடும் பொறுப்போடும் பணியாற்றி வந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இந்திய - இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் பின்னர்; கிழக்கு மாகாணம் சென்ற தோழர் அவர்கள் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த ஸ்தாபனத்துக்காக இறந்த தோழர்களின் பெற்றோர்களையும் மற்றும் குடும்ப உறவினர்களைச் சந்தித்ததுதான் அவர் அங்கு மேற்கொண்ட முதற்கடமையாகும். தோழர்களின் குடும்பங்களிலிருந்து அவர்களை வெறுமனே தனி மனிதர்களாகப் பிரித்துப் பார்க்கமுடியாது என்ற கருத்தையே தனது நடைமுறையாகக் கடைப்பிடித்து வந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர்களே! நண்பர்களே!&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபா அவர்களுடன் பதினெட்டு ஆண்டுகள் மிக நெருக்கமாகப் பழகவும், அவரை ஆழமாகப் புரிந்து கொள்ளவும் எனக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பின் காரணமாக அவரைப் பற்றி மேலும் மேலும் உங்களுக்குக் கூறிக் கொண்டிக்கவே ஆசைப்படுகிறேன். எனினும் இங்கு தேவை கருதி எனது எழுத்துக்களை சுருக்கிக் கொள்கிறேன்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வடக்கு கிழக்கு மாகாணசமைக்கான தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைப் பெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய போதிலும் அதில் முதலமைச்சர் பதவியேற்பதற்கு அவர் நிராகரித்து விட்டார். என்னை முதலமைச்சராகப் பதவியேற்கும்படி அறிவித்தார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அவரது சொல்லுக்கு மறுத்துப் பேசி எனக்கோ மற்றும் தோழர்களுக்கோ பழக்கமில்லை. ஆனாலும் அவர் என்னை முதலமைச்சராக்கிய அடுத்த கண நேரம் தொடக்கம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மாகாண அரசின் எந்தவொரு விவகாரத்திலும் அவர் தலையிட்டதேயில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;மாகாண நிர்வாகத்துடனோ அதன் அதிகாரிகளுடனோ அல்லது ஊழியர்களுடனோ அவர் எந்த வேளையிலும் ஆளும் கட்சியின் தலைவன் என்ற முறையில் தொடர்பு கொண்டதேயில்லை. மாறாக, தானும் சாதாரண மக்களில் ஒரு உறுப்பினராகவே தொடர்புகளைப் பேணி வந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;மாகாண அரசின் செயற்பாடுகள் தொடர்பாகக் கட்சியானது கொள்கை ரீதியில் அடிப்படைகளை வகுத்தது. அதனடிப்படையில் நானும் ஏனைய அமைச்சர்களும் சபையின் உறுப்பினர்களும் செயற்பட பூரண சுதந்திரம் வழங்கிய சிறந்த ஜனநாயகவாதி ஆவர்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபா பற்றி நான் கூறுகையில் அவரிடம் காணப்பட்ட பலவீனங்களைப் பற்றிக் கூறவில்லையே என யாரும் நினைக்கக் கூடும். ஆனால் அதுபற்றிச் சுருக்கமாகக் கூறுவதானால், அவர் மிகச் சிறந்த நல்ல மனிதப் பண்புகளைக் கொண்டிருந்ததுதான் அவரிடம் காணப்பட்ட பலவீனம்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அவரது நல்ல பண்புகளைச் சிலர் அவரது பலவீனமாகக் கருதி நடந்து கொண்டிருக்கிறார்கள் - அவரை ஓர் ஏமாளியாகக் கருதி ஏமாற்ற முற்பட்டிருக்கிறார்கள். அவ்விடயங்களில் தோழர் ஏமாந்தாரா அல்லது அவரை ஏமாற்ற முற்பட்டவர்கள் ஏமாந்தார்களா என்பது வேறு விஷயம். ஆனால் அவவாறான நோக்குடையவர்களுக்கு இடமளித்திருக்கிறார் என்பதை அவதானிக்கலாம். உலகில் நல்ல மனிதர்கள் இவ்வாறன நிலைமைக்கு உள்ளாவது தவிர்க்க முடியாதது.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஒரு அரசியல் ஸ்தாபனத்தை நடத்துவதில் சூழ்ச்சிகள் பற்றிய நுட்பத்திறன்கள் தேவைப்படும். அந்த வகையான விஷயங்களில் அவர் திறமைசாலியாக இருந்தார் என்று கூறமாட்டேன்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இவ்விஷயங்களில் மற்றவர்களின் சூழ்ச்சிகளை, தந்திரங்களைப் புரிந்துகொள்ளும் திறன் அவருக்கு இருந்தது. எனினும் அவற்றுள் அகப்பட்டுவிடாமல் இருப்பதற்குத்தான் முயற்சிகளை மேற்கொள்வாரே ஒழிய அந்தச் சூழ்ச்சிகள், தந்திரங்களுக்கு எதிர்ச் சூழ்ச்சிகள் எதிர்த் தந்திரங்கள் போடுவதில் அக்கறை காட்ட மாட்டார். அவரிடம் குடியிருந்த அரசியல் மாண்புகளும் அதற்கு இடமளிக்கவில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;அவரை ஒரு தனி மனிதனாகப் பார்ப்பதை ஒருபுறம் விட்டுவிட்டு ஒரு தோழனாக ஒரு தலைவனாகப் பார்த்தாலும், அவற்றின் அம்சங்களும் அவருடைய தனி மனித குணாம்சங்கள் மீதே வளர்ந்திருந்தன. அவற்றில்; பாசாங்கோ, போலித்தனமோ இருக்கவில்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;நல்ல மனிதர்களைக் காண்பதே அரிதான இந்த உலகில் அதிலும் அரசியல் உலகில் தோழர் நாபாவிடம் குடிகொண்டிருந்த அம்சங்கள் அமானுடத் தன்மையுடையவையாகத் தான் தோன்றும். தோழர் நாபாவுடன் நெருங்கிப் பழகி அவரை உண்மையாகப் புரிந்து கொண்டவர்களே அவை நிச்சயமாக இந்த உயர்ந்த தோழரிடம் அமைந்திருந்ததைக் கண்டுகொள்வார்கள்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபாவின் இழப்பு என்பது வெறுமனே எமது ஸ்தாபனத்துக்கு மட்டுமல்ல ஈழ மக்களுக்கும், இலங்கைத் தீவின் அனைத்து மக்களினத்துக்கும், விடிவுக்கான போராட்டத்திற்கும், சர்வதேச ரீதியில் உள்ள புரட்சியையும் ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் விரும்பும் சக்திகளுக்கும் ஒரு பேரிழப்பாகும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபாவின் வாழ்க்கை வரலாறு இந்த உலகில் நல்ல பண்புகளையும் உயரிய இலட்சியங்களையும் வேண்டிநிற்பவர்களுக்கு ஒரு பாடமாகும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபாவைத் தலைவராகத் தந்தமைக்காக அவரது தோழர்கள் அனைவரும் வரலாற்றுக்கு நன்றியுடையவர்களாக இருப்போம்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;தோழர் நாபாவின் நினைவுகளும் கனவுகளும் அவரது தோழர்களில் ஒருவன் உள்ளவரையும் முன்னெடுத்துச் செல்லப்பட்டு அடுத்த தலைமுறையிடமும் கையளிக்கப்படும் என உறுதியாக நம்புகிறேன்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/935572908655672661-860520248737031758?l=thuunkatha-kangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/935572908655672661/posts/default/860520248737031758'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/935572908655672661/posts/default/860520248737031758'/><link rel='alternate' type='text/html' href='http://thuunkatha-kangal.blogspot.com/2011/09/blog-post_03.html' title=''/><author><name>தூங்காத கண்கள்</name><uri>http://www.blogger.com/profile/14459476674348916911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-ARSqzNgI98M/TmHwZ_m_cjI/AAAAAAAAAgw/nguB9GnS2DU/s72-c/vp_art%255B1%255D.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-935572908655672661.post-9207364891461915736</id><published>2011-09-02T00:01:00.000-07:00</published><updated>2011-09-02T00:04:26.539-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(51, 51, 255); " &gt;&lt;b&gt;&lt;i&gt;பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அரசு நீக்க வேண்டுமென பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் கோரிக்கை&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(51, 51, 255); "&gt;&lt;b&gt;&lt;i&gt;அ.வரதராஜ&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(51, 51, 255); "&gt;&lt;b&gt;&lt;i&gt;ப்பெருமாள்&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  &gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  &gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/-Iz0GXWF6Aqo/TmB_3pV5oTI/AAAAAAAAAgo/CTpEkre6Q7Q/s400/vp_art%255B1%255D.jpg" style="cursor:pointer; cursor:hand;width: 128px; height: 150px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5647654526689845554" /&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  &gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;div style="text-align: justify;"&gt;கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக யுத்தத்தின் கோரப்பிடியிலும், பல்வேறு அடக்குமுறைச் சட்டங்களின் பிடியிலும் சிக்கி பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இன்னல்களுக்கும் துயரத்துக்கும் உள்ளாகியது வரலாறாகும். மிக நீண்ட காலம் இவ்வாறு உடல் உள ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருந்த தமிழ் மக்களின் இயல்பு வாழ்விற்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதுவும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ள அரசாங்கத்தின் கடமையாகும். அந்த வகையில் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதாக ஜனாதிபதி விடுத்திருந்த அறிவிப்பு தமிழ் முஸ்லிம் மலையக மக்களை மகிழப்படுத்தும் செய்தியாய் அமைந்தது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இதனை வரவேற்றிருந்தனர். இதே போன்று பயங்கரவாத தடைச்சட்டத்தையும் நீக்குவதற்கு ஜனாதிபதி ஆவன செய்ய வேண்டும் என  நாம் எதிர்பார்க்கின்றோம். அதுவே, அனைத்து இலங்கை மக்களினதும் எதிர்பார்க்கையாகும். கடுமையான சட்டங்கள் மூலம் மக்களின் நியாயமான உணர்வுகளை, ஜனநாயகரீதியான எழுச்சியை அடக்கிவிட முடியாது என்பது எமது நம்பிக்கை, இதுவே நம் எல்லோரதும் அனுபவமாகும்.அழுத்தங்களுக்கு மத்தியிலும் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதாக துணிச்சலாக தீர்மானம் எடுத்த ஜனாதிபதி அவர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் நீக்கி நாட்டில் ஜனநாயக சூழல் மேலும் விரிவடையவும், சாதாரண சட்டங்கள் மூலம் நீதியான சூழல் மேம்படுத்தப்படுவதற்கும் வழிவகைசெய்ய வேண்டும்.அத்துடன் தமிழ் மக்களின் அபிலாiஷகளை பூர்த்தி செய்யக் கூடிய அரசியற் தீர்வினை விரைவில் அடைவதற்கு உரிய உருப்படியான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால்  முன்னெடுக்கப்படுமாயின் புதிய முறையிலோ புதிய வடிவத்திலோ மீண்டும், மீண்டும் அடக்குமுறைச் சட்டங்களை உருவாக்கி அமுல் நடாத்த வேண்டிய தேவை எதிர்காலத்தில் அரசுக்கு ஏற்பட மாட்டாது என்பதையும் இத்தருணத்தில் கூறிவைக்க விரும்புகிறாம். . &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அ.வரதராஜப்பெருமாள்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;02-09-2011&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/935572908655672661-9207364891461915736?l=thuunkatha-kangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/935572908655672661/posts/default/9207364891461915736'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/935572908655672661/posts/default/9207364891461915736'/><link rel='alternate' type='text/html' href='http://thuunkatha-kangal.blogspot.com/2011/09/blog-post.html' title=''/><author><name>தூங்காத கண்கள்</name><uri>http://www.blogger.com/profile/14459476674348916911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Iz0GXWF6Aqo/TmB_3pV5oTI/AAAAAAAAAgo/CTpEkre6Q7Q/s72-c/vp_art%255B1%255D.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-935572908655672661.post-3247366161745790803</id><published>2011-08-31T12:45:00.000-07:00</published><updated>2011-08-31T12:51:55.858-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-aspj77alFiU/Tl6Qvi6ThpI/AAAAAAAAAgg/eFfA612lIfw/s1600/eprlf_structure%255B1%255D.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 256px;" src="http://2.bp.blogspot.com/-aspj77alFiU/Tl6Qvi6ThpI/AAAAAAAAAgg/eFfA612lIfw/s400/eprlf_structure%255B1%255D.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5647110129268786834" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-wTolYGlZLxU/Tl6QvcSUMNI/AAAAAAAAAgY/tC1_LKgHwd0/s1600/history_cvf%255B1%255D.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 244px;" src="http://2.bp.blogspot.com/-wTolYGlZLxU/Tl6QvcSUMNI/AAAAAAAAAgY/tC1_LKgHwd0/s400/history_cvf%255B1%255D.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5647110127490445522" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-EnZARL8YBNI/Tl6QvdjOD3I/AAAAAAAAAgQ/3FlEkaa9wSY/s1600/history_cvf_1989%255B1%255D.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/-EnZARL8YBNI/Tl6QvdjOD3I/AAAAAAAAAgQ/3FlEkaa9wSY/s400/history_cvf_1989%255B1%255D.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5647110127829782386" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-BEyEGbwsdJw/Tl6QvE7jk-I/AAAAAAAAAgI/KNHuWCl0z6s/s1600/nabha_bala_sri_met_karunanithy%255B1%255D.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0); -webkit-text-decorations-in-effect: none; "&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-BEyEGbwsdJw/Tl6QvE7jk-I/AAAAAAAAAgI/KNHuWCl0z6s/s1600/nabha_bala_sri_met_karunanithy%255B1%255D.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://4.bp.blogspot.com/-BEyEGbwsdJw/Tl6QvE7jk-I/AAAAAAAAAgI/KNHuWCl0z6s/s400/nabha_bala_sri_met_karunanithy%255B1%255D.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5647110121220969442" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/935572908655672661-3247366161745790803?l=thuunkatha-kangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/935572908655672661/posts/default/3247366161745790803'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/935572908655672661/posts/default/3247366161745790803'/><link rel='alternate' type='text/html' href='http://thuunkatha-kangal.blogspot.com/2011/08/blog-post_6401.html' title=''/><author><name>தூங்காத கண்கள்</name><uri>http://www.blogger.com/profile/14459476674348916911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-aspj77alFiU/Tl6Qvi6ThpI/AAAAAAAAAgg/eFfA612lIfw/s72-c/eprlf_structure%255B1%255D.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-935572908655672661.post-6788070274486851691</id><published>2011-08-31T12:30:00.000-07:00</published><updated>2011-08-31T12:44:57.103-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;i&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;தமிழர்களுக்கு மாநில சுயாட்சி கொண்டதாக இலங்கைக் குடியரசு அமைய வேண்டும்.......&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;i&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center; "&gt;&lt;p style="text-align: justify; margin-top: 0px; margin-bottom: 0px; " class="MsoNormal"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 18px;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  &gt;&lt;i&gt;வடக்கு-கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் eprlf-பத்மநாபா அமைப்பின்  அ.வரதராஜப்பெருமாள் அவர்களால் எழுதப்பட்டு டிசம்பர் 2006 'சண்டே இந்தியா"; சஞ்சிகையில் பிரசுரமான கட்டுரை&lt;/i&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: center;font-size: x-small; "&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/-UKqI-Mqs5Oo/Tl6Oa44a6VI/AAAAAAAAAgA/BYNrfq_bO4Q/s400/Varathar.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5647107575365953874" style="cursor: pointer; width: 144px; height: 168px; " /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இலங்கையில் கொழுந்து விட்டு எரியும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இங்கு சமாதானம் மலர்ந்து அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் ஒருமுகமாக இணைந்து தேசசமூக பொருளாதார முன்னேற்றங்களுக்காக உழைக்க வேண்டும் என்பதே எனது மனமார்ந்த உடனடி விருப்பமாகும்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;மிகப்பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு நியாயமான அரசியற் தீர்வு வேண்டும் எனக் கோரி நிற்கின்றனர். மாகாண சபைகளுக்கு எந்தளவு அதிகாரங்களைப் பகிர்ந்தாயினும் இலங்கையைப் பிளவு படுத்தாமல் ஓர் அரசியற் தீர்வு காணப்பட வேண்டும் எனப்  பெரும்பான்மையான சிங்கள மக்கள் கோருகின்றனர். இந்தியாவும் சர்வதேச சமூகங்களும் சமஷ்டி அடிப்படையிலோ அல்லது அதற்கு அண்மித்த அமைப்பு வடிவிலோ பரஸ்பரம்  அனைத்து சமூகங்களும் சகோதரத்துவத்துடனும்ää சமத்துவத்துடனும் வாழும் வகையில் அதிகாரங்களைப் பகிரும் ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என தெளிவாகத்; தத்தமது நிலைப்பாட்டைத் தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒன்றுபட்ட இலங்கையைப் பிளவு படுத்தாத வகையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கு தமது ஆட்சி தயாரென மீண்டும் மீண்டும் கூறி வருகின்றார். ஏதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவும் சமஷ்டி அமைப்பு முறை மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தமது கட்சி முயலும் என்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஓர் அரசியற் தீர்வுக்கு உண்மையில் எவையெல்லாம் அவசியமோ அவையெல்லாம் தயாராகவே உள்ளன. ஆனால் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளையும் புலிகளின் பிடிவாதமான பிரிவினை நிலைப்பாட்டையும் காரணம் காட்டி இலங்கையின் இரு பெரும் கட்சிகளும் அரசியற் தீர்வுக்கான முன்னெடுப்புக்களை பின்தள்ளிப் போட்டு வருகின்றமை அவற்றின் உண்மையான உள்ளார்ந்த நோக்கங்கள் பற்றிய சந்தேகங்களையே வலுப்படுத்தி வருகின்றன. இந்தக் கட்சிகள் சிங்கள இனவாதிகளையும் புலிகளின் பயங்கரவாதத்தையும் காரணங்களாகக் காட்டுவது இலங்கையை மேலும் மேலும் துன்பத்துக்கும் இழப்புக்களுக்குமே இட்டுச் செல்லும். அரசியற் தீர்வினை நாட்டின் அரசியல் அமைப்பாக்குவதற்கு  நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஒப்புதலே பிரதானமானதாகும். இரண்டு பெரும் சிங்களக் கட்சிகளும் உண்மையாகச் செயற்பட்டால் இதனை மிகச் சுலபமாக நிறைவேற்ற முடியும்;. &lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;புலிகள் ஏற்கும் ஓர் அரசியற் தீர்வுதான் சாத்தியமென்றால் சிங்களத் தலைவர்கள் புலிகளுக்கு தனி நாடொன்றை வழங்குவதற்கு தயாராக இருக்க வேண்டும். புலிகள் வேறொரு அரசியற் தீர்வையும் முன்வைக்கவும் மாட்டார்கள்ää ஏற்கவும் மாட்டார்கள் என்பதுதான் உண்மை. புலிகள் ஏற்பது அல்லது ஏற்காதது ஒருபுறமிருக்க அதற்கு முதலில் தமிழ் ஜனநாயக சக்திகளும்ää இந்தியாவும் மற்றும் இலங்கையின் சமாதானத்தின் மீது அக்கறை கொண்ட சர்வதேச சமூகங்களும் நியாயமானதென ஏற்கக் கூடிய ஓர் அரசியற் தீர்வை இலங்கை அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஒருமுகமாக ஆக்கி நாடாளுமன்றத்தில் அரசியல்  யாப்பாக ஆக்க வேண்டும். அதன் பின்னனரே. புலிகளின் ஒத்துழைப்பை அல்லது பலிகளின் திருத்தங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். முதலில் பிரதானமான சிங்களக் கட்சிகளின் தலைவர்கள் தமது நியாயங்களையும் நேர்மையையும் இலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகங்களுக்கும் நிலைநிறுத்துதல் வேண்டும். &lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இலங்கையின் இனப்பிரச்சினையின் தோற்றத்துக்கும்; அது தொடர்ச்சியாகக் கூர்மையடைந்ததிற்கும்; 1931ம் ஆண்டு இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட சர்வசன வாக்கெடுப்பு தொடங்கி எழுபது ஆண்டுகளுக்கு மேலாக சிங்களத் தலைவர்கள் மேற்கொண்ட இனவாத ரீதியான நடவடிக்கைகளும் 1970கள் மற்றும் 1980களில்  தமிழர்களுக்கு எதிரான அரச பயங்கரவாதமுமே மூலகாரணங்களாகும். சிங்கள இனவாத ஆதிக்கம் கொண்ட இலங்கையின் அரசியல் அமைப்புக்களுக்கும் தமிழ்ப் பேசும் மக்களின் அடிப்படை நலன்களுக்கும் இடையில் வளர்ச்சியடைந்த முரண்பாடுகளே இன்றைய நிலைமைகள் வளர்ச்சியடைவதற்கான அடித்தளம் என்பதை புரிந்து கொள்வது மிக அவசியமாகும். புலிப் பயங்கரவாதமும் அதன்  விரிவாக்கமும் வளர்ச்சியடைந்த இனமுரண்பாட்டின் கிளை விளைவாகும். புலிப்பயங்கரவாதமும் இன்று தமிழர்களின் நலன்களுக்கு எதிரானதாகவே வளர்ந்துள்ளது. இந்நிலையில்ää அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்;வு காண்பதற்கு மாறாக அனைத்துக்கும் புலிகளை முன்னிலைப் படுத்துவதும்ää தமிழ் மக்களின் அரசியற் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதற்கு புலிகளின் ஒப்புதலைப் பெற்றால் மட்டும் போதியது என முயற்சிப்பதுவும் சரியான அணுகுமுறையாகாது. &lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;1987ம் ஆண்டு இந்திய-இலங்கை சமாதான உடன்பாடு ஏற்பட்ட போது அதனை வெற்றிகரமாக்குவதற்கு சிறிலங்கா ஆட்சியாளர்களினதும் புலிகளினதும் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்தியா முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் இவை இரண்டும் தனித்தனியாகவும் கூட்டாகவும் மேற்கொண்ட சதிகாரத் தனமான நடவடிக்கைகள் இந்தியாவை பெரும் தர்மசங்கடத்தில் மாட்டின. இவ்வேளையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எல்லா வகையான சங்கடங்களுக்கு மத்தியிலும் ஓரளவு பலமான சக்தியாக நின்று இந்தியாவின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து செயற்பட்டது. அதற்காக சுமார் 1000 தோழர்களைத் தியாகம் செய்தது. அந்தத் தியாகங்களுக்கும் துணிச்சலான முயற்சிகளுக்கும் சிறிலங்கா அரசோää பிரதானமான தமிழக அரசியற் தலைவர்களோää அல்லது  சர்வதேச சமூகங்களோ உரிய ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்காததினால் எல்லாம் வீணாகிப் போயின. 2002ம் ஆண்டு சிறிலங்கா அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தமானது தமிழர்கள் மத்தியில் இருந்த மாற்று அரசியற் சக்திகளை மிகவும் பலவீனப்படுத்தி விட்டது. எவ்வாறாயினும் ‘எப்போதும் இல்லை என்பதை விட காலதாமதமாயினும் உடனடியாகச் செய்யப்பட வேண்டும்| என்ற பழமொழிக்கிணங்க இலங்கையின் இனப் பிரச்சினைக்கு அரசியற் தீர்வொன்றை காண்பதில் சிறிலங்கா அரசும் எதிர்க்கட்சியும் இந்திய அரசும் சர்வதேச சமூகங்களும் உடனடியாக உரிய அணுகுமுறையுடன் விரைந்து செயற்பட வேண்டும் என விரும்புகிறேன்.&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ அரசியற் தீர்வுக்கு சாத்தியமான சிபார்சுகளை வரைவதற்காக அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவொன்றையும் அத்துடன் நிபுணர்கள் குழுவொன்றையும் நியமித்துள்ளார். இக்குழுக்கள் ஓரளவு சிறப்பாக செயற்பட்டு வருவதாக அறிகின்றேன். இக்குழுக்களில் உள்ள பெரும்பான்மையான உறுப்பினர்களை நான் நேரடியாக அறிவேன். பலர் மிகவும் முற்போக்கான ஜனநாயகவாதிகள்சமஷ்டி அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தமிழ்மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர்கள் என்பதால் அவர்கள் பிரதானமான விடயங்கள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ள வகையில் ஒரு நியாயமான அரசியற்; தீர்வுத்திட்டத்தை காலதாமதமின்றி வெளிக்கொணர்வார்கள் என நம்புகிறேன். ஜனாதிபதி அவர்களும் இக்குழுக்களினூடாக வெளிப்படும் திட்டத்தை சகல கட்சிகளுடனும் பேசி அரசியல் யாப்பாக ஆக்குவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை விரைவில் எடுப்பதாக அறிவித்துள்ளார். இவையெல்லாம் தற்போதைக்கு நம்பிக்கை ஊட்டுவனவாக உள்ளன. &lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;எவ்வாறாயினும் இவ்வாறான முயற்சிகள் கடந்தகாலத்திலும் உச்சமட்ட நம்பிக்கைகளை உருவாக்கி பின்னர் ஒன்றுமே இல்லை என்று போனதை பல தடவை நாம் கண்டு ஏமாந்து போயுள்ளோம். இலங்கையின் கடந்த எழுபத்தைந்து வருட அரசியல் வளர்ச்சி முறையானது இலங்கையின் பிரதான அரசியற் பிரச்சினைகளைத் தானே தீர்ப்பதற்கான அரசியற் பொறிமுறைகளை வளர்த்துக் கொள்ளவில்லை. இலங்கையின் தேசியத் தலைவர்கள் மீண்டும் மீண்டும் இனவாதிகளினதும் அதிதீவிரவாதிகளினதும் அழுத்தங்களுக்குப் பணிந்து உரிய நேரத்தில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறினர். இதனால் இலங்கையின் இனப்பிரச்சினை இந்தக் கண்டத்தின் பிரச்சினையாகி இப்போது சர்வதேச நாடுகளின் பிரச்சினையாகி விட்டது. இந்தியா மட்டும் இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவ முன்வந்தபோது இலங்கையின் அரசியல் அமைப்பானது அதன் தலைவர்களை சரியான உணர்வுகளுடன் தானாகக் கிடைத்த வாய்ப்பை செயற்படவிடாது தடுத்துவிட்டது. அப்போதைய அமைச்சர்களும்இறந்து போன அமைச்சர்களின் மகன்களும் இப்போது தாங்களும் தங்கள் தந்தையர்களும் நாட்டுக்கும் மக்களுக்கும் இழைத்த பாரதூரமான தவறுகளுக்கு இந்தியாவிடம் மறைமுகமாக மன்னிப்புக் கேட்கிறார்கள். இதற்கு அவர்களுக்கு இருபது வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. இன்னமும்; கூட பிரதானமான கட்சிகளில் உள்ள பல சிங்களத் தலைவர்கள் இனப்பிரச்சினை தொடர்பாக குறுகிய சிந்தனைகளையே கொண்டிருக்கின்றனர்; - சிங்கள மையமாகவே சிந்திக்கின்றனர் -  பிரச்சினைகளி;ன் மீது ஒரு சிங்கள வெற்றியை நிலைநாட்டிக் கொண்டால் மீண்டும் சிங்கள ஆதிக்கத்தை நிர்ந்தரமாக நிலைநாட்டிக் கொள்ளலாம் என்ற கற்பிதத்திலேயே உள்ளனர் - தமது கடந்த தலைமுறையினதும் தமதும் தவறுகளுக்கு திருத்தங்கள் செய்யும் ஏற்பாடுகளிலோ அல்லது சமத்துவம்சகோதரத்துவமஉண்மையான மக்களாட்சி என்ற அரசியல் விழுமியங்கள் மீது நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற அபிலாஷையோ இவர்களிடம் இல்லை. &lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;இதனாலேயே இனமுரண்பாட்டின் ஊடாக மேலும் மேலும் சிக்கலடைந்த நிலைமைகள் இப்போது இனவேறுபாடுகள் சித்தாந்த வேறுபாடுகளுக்கப்பால் இலங்கையின் அனைத்துக் கட்சிகளையும் இந்தியாவின் நேரடி ஈடுபாட்டைக் கோரி கதறி நிற்க வைத்துள்ளது. அது மட்டுமல்லாது அமெரிக்காபிர்pத்தானியாநோர்வேபெல்ஜியம்டென்மார்க் சுவிற்சர்லாந்து யப்பான்சீனாஆவுஸ்திரேலியாதென்னாபிரிக்கா என ஒரு நீண்ட பட்டியல் நாடுகள் இலங்கையில் விசேட தூதுவர் மற்றும் விசேட பிரிவு என அமைத்து களமிறங்கி முகாமிட்டுள்ளன. இலங்கையின் தற்போதைய நிலைமை என்னவெனில் இலங்கையின் ஜனநாயக மற்றும் முற்போக்கான தலைவர்கள் எவ்வளவுதான் நேர்மையாக முயற்சித்தாலும் ஒரு முழுமையான அரசியற் தீர்வுத் திட்டத்தை வெற்றிகரமாக உருவாக்குவதற்கும் அதனைப் பூரணமாக நடைமுறையாக்குவதற்கும் இந்தியாவினதும்பிரதானமான சர்வதேச நாடுகளினதும் அக்கறையுடனான ஈடுபாடும் மனமார்ந்த ஒத்துழைப்பும் அவசியமாகும். &lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: x-small; text-align: justify; "&gt;மேலும் தமிழர்கள் மத்தியிலுள்ள தமிழ் ஜனநாயக சக்திகள் மிகவும் பலவீனப்படுத்தப்பட்டும்மிகவும் சிரமமான சூழலுக்குள் அகப்பட்டிருப்பதனால்ää இலங்கை வாழ் தமிழர்களுக்கு ஒரு நியாயமான அரசியற் தீர்வொன்றினை சிறிலங்கா அரசு உருவாக்குவதற்கும் அதனை நடைமுறையாக்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை தமிழகத்தின் மாண்புமிகு முதல்வர் அவர்களும் கௌரவ எதிர்க்கட்சித் தலைவரும் தமிழகத்தின் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் ஒருநிலைப்பாட்டின் அடிப்படையில் முயற்சிக்க வேண்டும் என்பது எனது பெருவிருப்பமாகும்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/935572908655672661-6788070274486851691?l=thuunkatha-kangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/935572908655672661/posts/default/6788070274486851691'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/935572908655672661/posts/default/6788070274486851691'/><link rel='alternate' type='text/html' href='http://thuunkatha-kangal.blogspot.com/2011/08/blog-post_31.html' title=''/><author><name>தூங்காத கண்கள்</name><uri>http://www.blogger.com/profile/14459476674348916911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-UKqI-Mqs5Oo/Tl6Oa44a6VI/AAAAAAAAAgA/BYNrfq_bO4Q/s72-c/Varathar.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-935572908655672661.post-5535011833580968936</id><published>2011-08-15T23:54:00.000-07:00</published><updated>2011-08-16T00:01:20.551-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;span class="Apple-style-span" &gt;பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தோழர்களால் திருகோணமலை மாவட்டத்தில் நடாத்தப்பட்ட கண் மருத்துவ சிகிச்சை முகாம்!!!!!! இந்நிகழ்ச்சியில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் தோழர் வரதராஐப்பெருமாள் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ஆரம்பித்து வைத்தார்&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-qjpeZiK7v1w/TkoVaLxjCEI/AAAAAAAAAfg/qZSChXaidu8/s1600/0001.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 160px;" src="http://4.bp.blogspot.com/-qjpeZiK7v1w/TkoVaLxjCEI/AAAAAAAAAfg/qZSChXaidu8/s320/0001.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5641345022816356418" /&gt;&lt;/a&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/-3No_eVspVFc/TkoVlFcQgyI/AAAAAAAAAfw/UFzMAMcJzlg/s320/0002.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5641345210095010594" style="cursor: pointer; width: 320px; height: 177px; " /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-BDXS9NtzWXE/TkoVC3SwBMI/AAAAAAAAAfQ/dYvIafCD1qs/s1600/0003.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 194px;" src="http://4.bp.blogspot.com/-BDXS9NtzWXE/TkoVC3SwBMI/AAAAAAAAAfQ/dYvIafCD1qs/s320/0003.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5641344622181483714" /&gt;&lt;/a&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/-gm6SozPhtnw/TkoVaIRuUSI/AAAAAAAAAfo/WJIiEfm9f0E/s320/0003.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5641345021877571874" style="cursor: pointer; width: 320px; height: 194px; " /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Qj68VSRkCG8/TkoVCuWkpLI/AAAAAAAAAfA/HBPvDJxw2X4/s1600/0005.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 188px;" src="http://3.bp.blogspot.com/-Qj68VSRkCG8/TkoVCuWkpLI/AAAAAAAAAfA/HBPvDJxw2X4/s320/0005.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5641344619781596338" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-1yBpskffJRQ/TkoVC01OYTI/AAAAAAAAAfI/Av6lvplPwYk/s1600/0004.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/-1yBpskffJRQ/TkoVC01OYTI/AAAAAAAAAfI/Av6lvplPwYk/s320/0004.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5641344621520773426" style="cursor: pointer; width: 320px; height: 194px; " /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-AHzScIPV8Fk/TkoVCB9QUzI/AAAAAAAAAew/giNAPSYx9Do/s1600/0007.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 203px;" src="http://1.bp.blogspot.com/-AHzScIPV8Fk/TkoVCB9QUzI/AAAAAAAAAew/giNAPSYx9Do/s320/0007.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5641344607864247090" /&gt;&lt;/a&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/-hlrCG_y_23Y/TkoVCW1vGKI/AAAAAAAAAe4/cVoFcVQXMTM/s320/0006.JPG" style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5641344613469853858" /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-537q5ZJ9AHs/TkoUlF_-kqI/AAAAAAAAAeg/lBvHbP13zZI/s1600/0009.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 209px;" src="http://3.bp.blogspot.com/-537q5ZJ9AHs/TkoUlF_-kqI/AAAAAAAAAeg/lBvHbP13zZI/s320/0009.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5641344110733202082" /&gt;&lt;/a&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/-1-COLdj8RBo/TkoUlWWPiQI/AAAAAAAAAeo/B3Fhw7tTeyc/s320/0008.JPG" style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 203px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5641344115121555714" /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Ico_enfQdqk/TkoUk1JSs8I/AAAAAAAAAeQ/1bwdx9ol54g/s1600/00011.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-Ico_enfQdqk/TkoUk1JSs8I/AAAAAAAAAeQ/1bwdx9ol54g/s320/00011.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5641344106208867266" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-5CtiLUEoe3w/TkoUkiR0KKI/AAAAAAAAAeI/XNuYp1C1MGs/s1600/00012.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/-5CtiLUEoe3w/TkoUkiR0KKI/AAAAAAAAAeI/XNuYp1C1MGs/s320/00012.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5641344101144340642" style="cursor: pointer; width: 320px; height: 240px; " /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/935572908655672661-5535011833580968936?l=thuunkatha-kangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/935572908655672661/posts/default/5535011833580968936'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/935572908655672661/posts/default/5535011833580968936'/><link rel='alternate' type='text/html' href='http://thuunkatha-kangal.blogspot.com/2011/08/blog-post_15.html' title=''/><author><name>தூங்காத கண்கள்</name><uri>http://www.blogger.com/profile/14459476674348916911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-qjpeZiK7v1w/TkoVaLxjCEI/AAAAAAAAAfg/qZSChXaidu8/s72-c/0001.JPG' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-935572908655672661.post-6461118886292188636</id><published>2011-08-09T01:21:00.000-07:00</published><updated>2011-08-09T01:30:53.928-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வடக்கு கிழககு மாகாண முன்னாள் முதலமைச்சரும்,பத்மநாபா ஈபிஆர்எல்எவ் மூத்த தலைவருமான தோழர் அ.வரதராஜப்பெருமாள் தினகரன் வாரமஞ்சரிக்கு வழஙகிய நேர்காணல்.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-ZpRoAs_ITuk/TkDv-5lt7UI/AAAAAAAAAeA/lLGIcHK0zfY/s1600/vp_art%255B1%255D.jpg"&gt;&lt;img style="WIDTH: 233px; HEIGHT: 205px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5638770597357808962" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-ZpRoAs_ITuk/TkDv-5lt7UI/AAAAAAAAAeA/lLGIcHK0zfY/s400/vp_art%255B1%255D.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#990000;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;நேர் கண்டவர்கள்: சுஜப் காசிம். &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p style="LINE-HEIGHT: 14pt; MARGIN-TOP: 1px; MARGIN-BOTTOM: 0px" align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;பெயர் : அ. வரதராஜப் பெருமாள்&lt;br /&gt;பிறந்த திகதி : 1953 ஜூன் 08&lt;br /&gt;பிறந்த இடம் : யாழ்ப்பாணம்&lt;br /&gt;பாடசாலை : கொட்டடி நமசிவாயம் வித்தியாலயம் (ஆண்டு 10 வரை)&lt;br /&gt;க.பொ.த. உயர்தரம் (தனியார் நிறுவனம்)&lt;br /&gt;பதவிகள் : யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்&lt;br /&gt;வடக்கு - கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்&lt;br /&gt;கல்வித்தகைமை : யாழ். பல்கலைக்கழகம் (பொருளியல் சிறப்பு)&lt;br /&gt;அரசியல் விஞ்ஞானம், (&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;?XML:NAMESPACE PREFIX = O /&gt;&lt;o:p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="font-family:Times New Roman;"&gt;M. A&lt;/span&gt;) டெல்லி பல்கலைக்கழகம்&lt;span style="font-family:Times New Roman;"&gt;L. L. B&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Bamini;"&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;.(புதுடெல்லி)&lt;br /&gt;பிள்ளைகள் : 3 பெண்கள்&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;சிறப்புத் தகமை. 1985 ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றமை.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;கேள்வி:-&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Bamini;font-size:85%;"&gt;தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகின்ர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பதில்:-&lt;/strong&gt;கடந்த 3தசாப்தங்களுக்கு மேலாக இந்நாட்டை உலுக்கி வந்த கோர யுத்தம் முடிவுக்கு வந்திருப்பது மிக நல்ல விடயம்.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட அழிவுகள்சிதைவுகள் சீரழிவுகள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக நாம் ஒரு முன்னோக்கிய கால கட்டத்தில் போக வேண்டிய சூழல் இன்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;புனர்வாழ்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. மக்கள் மத்தியில் பீதியற்ற ஒரு சூழல் உருவாக வேண்டும்.ஜனநாயகம் என்பது தேர்தலில் மட்டும் நின்றுவிடாது எல்லா விடயங்களிலும் பிரதிபலிக்க வேண்டும்.போர் சுனாமி மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் மக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நமது நாட்டு மக்களை மீட்கும் துரித வேலைத்திட்டங்கள் தேவை. ஜனாதிபதியும் அரசாங்கமும் இதற்கு முன்னுரிமை அளித்துச் செயற்பட்டு வருகின்ற போதும் இன்னும் வேகப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆளுங்கட்சிகளுக்கும் எதிர்க்கட்சிகளுக்குமிடையே ஒரு ஜனநாயக பூர்வமானநாகரீக பூர்வமான ஓர் அச்சமற்ற உறவு வளர்ச்சியடைய வேண்டும்.அரசியல் நாகரீகம் மேலோங்கியுள்ள ஒரு நாடு என்ற வகையில் ஒரு மனப்பக்குவம்அரசியல் முதிர்ச்சி ஆகியவை நமக்கிடையில் வளர்ந்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது.இவை படிப்படியாக மாறும் என்றே நான் நம்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி:-&lt;/strong&gt;யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் கொலைகள் கொள்ளைகள் கடத்தல் என்பவற்றை நீங்கள் எந்தக் கோணத்தில் பார்க்கின்aர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பதில்:-&lt;/strong&gt;இவை மக்கள் மத்தியில் பயபீதியை ஏற்படுத்தியிருக்கின்றன. இவற்றை நீக்க வேண்டிய முதற் பொறுப்பு அரசுக்கு உண்டு. குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி மக்களுக்கு ஒரு பயம் ஏற்படாத வண்ணம் கருமங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். இந்தச் சம்பவங்களை வெளியில் கொண்டு வரக்கூடிய பொறிமுறை அரசாங்கத்திடமே இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சம்பவங்களை தொகுத்து பார்க்கும் போது வெறுமனே அரசியலற்றது என்று சொல்வதற்கில்லை.தனிப்பட்ட கொலைகள்கொள்ளைகள் நடந்திருக்கும் அதேவேளை அரசியலும் ஏதோ வகையில் கலந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.அங்கு இடம்பெறும் சம்பவங்களை தனிப்பட்ட மோதல்களின் விளைவுகள் என்று கூறுவது சரியானதல்ல.&lt;/span&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;o:p&gt;&lt;span style="font-family:Bamini;font-size:85%;"&gt;இது மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் கூற்றுமல்ல.ஏனெனில் அங்கு வாழும் மக்களுக்கு நடைபெறும் விடயங்கள் தெரியும். மக்கள் மத்தியில் பயப்பீதியை அதிகரிப்பதில் ஊடகங்களும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன.மக்களுக்கு அதிகரிப்பதில் நம்பிக்கை வழங்க வேண்டிய அரசியல்வாதிகள் பயப்பீதியை ஏற்படுத்துபவர்களாகவே இருக்கின்றனர்.30 வருடங்களாக யுத்த வெறியர்களுக்குப் பயந்து பயந்து வாழ்ந்த மக்களுக்கு இப்போது இடம்பெறும் சம்பவங்கள் இன்னும் பாதிப்பையே ஏற்படுத்துகின்றது.மீண்டும் பழைய நிலை வந்து விடுமோ என்ற அச்ச உணர்வும் அவர்களிடம் உள்ளது.எனவே இந்த நிலையை மாற்றுவதற்கு அனைவரும் உதவ வேண்டும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/o:p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/935572908655672661-6461118886292188636?l=thuunkatha-kangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/935572908655672661/posts/default/6461118886292188636'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/935572908655672661/posts/default/6461118886292188636'/><link rel='alternate' type='text/html' href='http://thuunkatha-kangal.blogspot.com/2011/08/blog-post.html' title=''/><author><name>தூங்காத கண்கள்</name><uri>http://www.blogger.com/profile/14459476674348916911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-ZpRoAs_ITuk/TkDv-5lt7UI/AAAAAAAAAeA/lLGIcHK0zfY/s72-c/vp_art%255B1%255D.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-935572908655672661.post-5475418601250960133</id><published>2011-07-23T01:21:00.000-07:00</published><updated>2011-07-23T01:37:59.940-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div class="post-content" align="justify"&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;குற்றங்கள் செய்தவர்களைப் பழிவாங்க முனைவதால் இனியும் தொடரும் அழிவுகளுக்கு முடிவேயிருக்காது- தோழர் வரதராஜப்பெருமாள்!!!!!!!&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-IK2PgjW1Ka0/TiqGBwbLRoI/AAAAAAAAAd4/ZgLX_ktuzq0/s1600/varathan-2-150x150%255B1%255D.jpg"&gt;&lt;img style="WIDTH: 150px; HEIGHT: 150px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5632461648717104770" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-IK2PgjW1Ka0/TiqGBwbLRoI/AAAAAAAAAd4/ZgLX_ktuzq0/s400/varathan-2-150x150%255B1%255D.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="post-content" align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;கடந்த காலத்தில் அரச படைகள் என்ன செய்தன.அதனால் தமிழர்கள் எவ்வளவு இழப்புக்களுக்கு உள்ளானார்கள், எவ்வாறான துன்பங்களுக்கெல்லாம் உள்ளாக்கப்பட்டார்கள் என அசைபோட்டு அசைபோட்டு தமிழர்கள் மத்தியில் ஆத்திரமூட்டல்களையும் பழிவாங்கும் உணர்ச்சிகளையும் தூண்டுவதில் ஈடுபட்டிருப்போர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அரச இராணுவமாக இருந்தாலென்ன அல்லது புலி இராணுவமாக இருந்தாலென்ன யுத்தப்பிரபுக்களால் இனவெறியும் கொலைவெறியும் ஊட்டப்பட்ட இராணுவ வீரர்கள் யுத்தகளத்தில் பைத்தியக்காரர்களாக அல்லாமல் வேறென்னவாக இருந்திருப்பார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="post-content" align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஒரு புறம் சிங்கள வெறி ஏற்றப்பட்ட படைகள், மறுபுறம் தமிழ் வெறி ஏற்றப்பட்ட படைகள். இந்த இரண்டு படைகளுமே யுத்தகளத்தில் மக்களைப் பற்றிக் கவலைப்;படவில்லை. முழுக்க முழுக்க சிங்களவர்களை மட்டுமே கொண்ட இலங்கை இராணுவம் நடந்து கொண்ட விதத்துக்கு எந்தவகையிலும் குறையாமலே முழுக்க முழுக்க தமிழர்களை மட்டுமே கொண்ட, தமிழர்களின் விடிவுக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்ட புலிகளும் தமது சுயநலத்துக்காக யுத்தகளத்தில் அகப்பட்டுப் போன தமிழ் மக்கள் மீது தமது கொலைவெறியைத் தீர்த்தனர் என்பதே உண்மை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="post-content" align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;கரணம் தப்பினால் மரணம் என தனது எதிரிப்படைகள் பற்றிய பயத்தோடு முன்னேறுகிற எந்த இராணுவமாக இருந்தாலும் அல்லது எதிரிப்படைகளிடமிருந்து தான் தப்பினாற் போதுமென தற்காப்புக்காக திணறிக் கொண்டிருக்கிற எந்த இராணுவமாக இருந்தாலும் அவை மக்களைப் பற்றியோ சர்வதேச யுத்ததர்மங்கள் பற்றியோ கவலைப்படப் போவதில்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="post-content" align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;1989ம் ஆண்டு 60000க்கு மேற்பட்ட ஜேவிபி இளைஞர்களையும் அவர்களின் தீவிர ஆதரவாளர்கள் என்று சந்தேகப் பட்டோரையும் மூன்றே மாதத்தில் கொன்றொழித்ததுவும் இதே சிறிலங்கா இராணுவமும் பொலிஸ_ம்தான். அப்போது இந்த புலிப்பிரமுகர்கள் யாரும் மனித மீறல் யுத்தக்குற்றம் போன்ற எதனையும் எழுப்பவில்லையே. மாறாக அப்போது அரசுக்குத் தலைமை வகித்த ஜனாதிபதி பிரேமதாசாவுடன் புலிகள் தேன்நிலவல்லவா கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="post-content" align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;அப்போது எத்தனை நூற்றுக்கணக்கான சிங்கள இளைஞர்கள் தென்னிலங்கை நகரங்களில் ரயர்களில் கொழுவி விடப்பட்டு கொழுத்தப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கானவர்கள் தொகை தொகையாகச் சுட்டுக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டார்கள். ஜேவிபியின் தலைவர் ரோஹண விஜேவீராவும் உயிரோடு பிடிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு பின்னர் கனத்தை மயானத்தில் உயிரோடு தகனம் செய்யப்பட்டார் என்றே தகவல்கள் கூறுகின்றன. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="post-content" align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;அவர்கள் எல்லாம் சிங்களவர்கள் என்பதாலா,அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் சர்வதேச அரங்கில் கேள்விக்கு உள்ளாக்கப்படவில்லை,அதைப்பற்றி தமிழர்கள் எந்தவித கவலையோ அக்கறையோ கொள்ளவில்லை.அவையும் மானிட இனத்துக்கு எதிரான குற்றங்கள்தானே! தனக்கு வந்தால்த்தானா தலையிடியும் காய்ச்சலும் வலிக்கும்!நாங்கள் உலகத்துக்குப் பொதுவான நீதிநியாயங்களை எமது வசதி கருதி புறக்கணித்து இருந்தால் எமது சமூகத்துக்கான நீதிநியாயங்களும் உலகத்தாரால் அவரவரது வசதிக்கேற்றபடி புறக்கணிக்கப்படும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். “நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்பதன் அர்த்தம் என்ன!நல்லார் ஒருவரும் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;இலரேல் அந்த சமூகத்தவருக்கு மழையே கிடைக்காது என்பதுதானே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="post-content" align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;“நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்” என்பதன் அர்த்தமென்ன! வெறும் புல்லுகள் மட்டுமே இருக்குமாயின் அந்த புல்லுகலுள்ள பாத்திகளுக்கு எந்த வாய்க்காலாலும் நீர் வழிந்தோடி புசிய எவரும் விட மாட்டார் என்பதுதாளே! எனவே எல்லார்க்கும் பொதுவான நீதி நியாயங்களின் நியதிகளைப் புறக்கணித்து சுயவசதிக்கேற்றவாறு வக்காலத்து வாங்கும் புத்திஜுவிகளைக் கொண்ட சமூகத்துகக்கு அதற்கு அவசியமானபோது நீதிநியாயம் கிடைக்க யாரும் துணை நிற்க மாட்டார்கள் என்பதையே இந்தப் பொன்மொழிகளில் இருந்து புதரிந்து கொள்ள வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="post-content" align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;1986ம் ஆண்டு மேமாதம் சிறீ சபாரத்தினம் உட்பட முன்னூறுக்கும் மேற்பட்ட ரெலோ உறுப்பினர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்களே! பல இளைஞர்கள் சந்தி சந்தியாக வைத்து மக்கள் முன்னிலையில் உயிரோடு எரிக்கப்பட்டார்களே!அப்படிக் கொலை செய்தவர்கள்,அதற்குத்துணையாக நின்றவர்கள் எனப் பலர் இப்போது மேலைத் தேய நாடுகளில் வசதியாக வாழுகிறார்களே! அவர்களைத் தேடிப் பிடித்து சர்வதேசக் குற்றவாளிக்; கூண்டிலே நிறுத்த வேண்டும் என யாரும் குரலெழுப்பவில்லை.அப்போது கொலை செய்யப்பட்டவர்களெல்லாம் ரெலோ உறுப்பினர்கள் என்பதாலா அவர்களது உயிர்களுக்கு மதிப்பில்லை?ஆல்லது அந்தக் கொடூரங்களைச் செய்தவர்கள் தமிழ்ப் புலிகள் என்பதால் அந்தக் கொலைகள் சர்வதேசத்துக்கு நீதியான கொலைகளாகி விட்டனவா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="post-content" align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;1986ம் ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வடக்கிலும் கிழக்கிலும்; பல நூற்றுக்கணக்கான ஈபிஆர்எல்எவ் தோழர்களைக் தைது செய்த தமிழீழப் புலிகள் அவர்களை அவர்களது பெற்றோர் மற்றும் சதோதரங்களின் முன்னால் வைத்து வெட்டிக் கொலைகள் செய்தார்கள், கட்டி வைத்து சுட்டுக் கொலைகள் செய்தார்கள்! மரங்களில் தலை சிதற அடித்துக் கொலைகள் செய்தார்கள், வாகனங்களில் கட்டி றோட்டு றோட்டாக இழுத்துச் சென்று அந்தத் தோழர்களின் சதைகள் நசிந்து கிழி;ந்து பிஞ்சு துண்டு துண்டாக வீதிகளில் கொட்டக் கொட்டக் கொலைகள் செய்தார்களே! அதெல்லாம் என்ன மானுட இனத்துக்கு நன்மை செய்வதற்காக தமிழ் மாவீரர்கள் நடாத்திய சர்வதேச சாகசங்களா!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="post-content" align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;1987ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கந்தன் கருணை இல்லத்தில் புலிகளால் சிறை வைக்கப்பட்டிருந்த ஏனைய இயக்கங்களின் அறுபத்து மூன்று உறுப்பினர்களை அடைத்த கூண்டுக்குள்ளேயே வைத்து புலிகளின் தலைவர்கள் சில வினாடிக்குள் சுட்டுப் பொசுக்கி பெற்றோரும் காணா வகையில் எங்கேயோ புதைத்தார்களோ! அந்தப் புதைகுழிகளை இன்று யார் தேடிக் காட்டுவார்!அதுவும் சர்வதேச சட்டங்களின்படி மானுட இன விரோத குற்றம்தானே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="post-content" align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;1990ல் இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய சில நாட்களில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் புலிகளால்; பிடிக்கப்பட்டு மிகக் கொடூரமாக சித்திரவதைகள் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்களே அதுவும் சர்வதேச சட்டங்களின்படி மானிட இனத்துக்கு எதிரான குற்றங்களே! அந்தக் குற்றங்கள் திறந்ததொரு நீதி விசாரணைக் குழுவால் விசாரிக்கப்பட்டு உரிய நீதிமன்றங்களின் முன்னால் கொண்டு வரப்பட வேண்டும் என்று இன்று வரையிலும் எந்தவொரு மனித உரிமைக்காரர்களாலும் எழுப்பப்படவில்லையே! ஏன் அந்தத் தமிழர்கள் வடக்;கு கிழக்கு மாகாண சபைக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் ஆதரவாக இருந்தார்கள் என்பதனால் அவர்கள் கொல்லப்பட வேண்டிய மானுட விரோதிகளா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="post-content" align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;1990ம் ஆண்டு ஜூன் மாதம் 19ந் திகதி தோழர் பத்மநாபாவும் அவரோடு அங்கிருந்த தோழர் கிருபாகரன், தோழர் யோகசங்கரி, தோழர் கமலன் என பதின்மூன்று பேரை அன்றைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் அரச அதிகாரிகளின் அனுசரணையுடன் சென்னை நகரத்தில் வைத்து ஒரு சில நிமிட நேரங்களுக்குள் படுகொலை செய்தார்களே!அந்தக் கொலைகள் என்ன யுத்தகள சண்டையிலேயா நடைபெற்றன. ஆயுதமற்று இன்னொரு நாட்டில் இருக்கையில்த்தானே கொலை செய்யப்பட்டார்கள். அந்தக் கொலைகளின் நேரடிக் காட்சிகள் படம் பிடிக்கப்படவில்லை என்பதாலா அவை சர்வதேச குற்றங்களாகவில்லை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="post-content" align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;மேலே கூறப்பட்டுள்ள குற்றங்களை நிகழ்த்திய சர்வதேசக் குற்றவாளிகள் பலர் இன்னமும் மேலைத்தேய நாடுகளில் அகதி அந்தஸ்த்து பெற்று சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே! அவர்களை சர்வதேச பொலிஸ் அமைப்பானது பட்டியலிட்டு எந்தநாட்டில் இருந்தாலும் கைது செய்து சர்வதேசக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும் என்று இதுவரை எந்த மனித உரிமைக்காரரும் கேட்கவில்லையா! ஏன்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="post-content" align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;1990ம் ஆண்டு ஒரேநாளில் ஒன்றரை இலட்சம் முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். அவர்களுடைய உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டன. போரின் எந்தவொரு பக்கத்தாரும் ஒரு மக்கள் சமூகத்தை அந்த மக்களின் விருப்பத்துக்கு மாறாக வலுக்கட்டாயமாக அவர்களது வாழும் இடங்களிலிருந்து வெளியேற்றுவது சர்வதேச சட்டப்படி மானுட இனத்துக்கு விரோதமான சர்வதேசக் குற்றமே!.இங்கு முஸ்லிம் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதுமல்ல அவர்களது அசையும் அசையாச் சொத்துக்களெல்லாம் புலிகளால் சூறையாடப்பட்டன. இங்கு பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதாலா இந்த மாபெரும் மானுடக் கொடூரம் பற்றி மனித உரிமைக்காரர்கள் அவற்றைத் தெரிந்தும் தெரியாதது போல இருந்து விட்டார்கள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="post-content" align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;நீதி என்பதை தமிழனுக்கு ஒன்றாகவும் சிங்களவனுக்கு ஒன்றாகவும் கொள்வது மானுட நாகரீகமாகாது. சிறி லங்கா அரசையும் சிங்கள இனவாதிகளையும் குற்றம் சாட்டும் நாம் தமிழர்கள் மத்தியில் இருந்த சக்திகள் என்ன செய்தன என்பதிலும் நீதியான நியாயங்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். நீதி என்பது பிரபஞ்சமயமானது. அது எங்கும் எப்போதும் ஒரு தளத்தையே கொண்டதாகும். அது இன மத தேச எல்லைகளைக் கடந்த ஒன்றாகும். மனித சமூகத்தின் நீதியானது மானுட நாகரீக வளர்ச்சியின் உயர்ந்த விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்; சிறி லங்கா அரச படைகள் .சிங்கள இனத்தின் நலனுக்காக நடந்து கொண்டது போலவே புலிகள் தமிழர்களின் நலன்களுக்காக நடந்து கொண்டார்கள் என்ற நியாயத்தை எந்தத் தமிழராவது கொண்டிருப்பாராயின் அந்த வகையானோர் சிறி லங்கா அரச படைகள் மீது குற்றம் சாட்டும் எல்லாத் தகைமையையும் இழந்து விடுவார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="post-content" align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;வரலாற்றில் நடந்தவை தொடர்பாக “ஆல்” போட்டு அசை போடுவது சரியான ஒரு வரலாற்று ஆய்வு முறைக்கு உரியதல்ல என்பது வரலாற்று ஆசிரியர்களிடம் உள்ள பொதுவான கருத்து. இருப்பினும் இங்கு ஒரு புரிந்துணர்வின் தேவைக்காக கடந்து போய்விட்ட யுத்தம் தொடர்பாக மறுபக்கமாக ஒரு விடயத்தை :”ஆல்”போட்டுக் கற்பனை செய்து நீங்களே என்ன நடந்திருக்கும் என்றும் அது தொடர்பாகப் பார்க்கையில் புலிகளும் புலிகளின் ஆதரவாளர்களும் எவ்வளவு தூரம் மானுட நீதி நியாயங்களுக்கு உட்பட்டவர்கள் எனபதையும் சிந்தித்துப் பாருங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="post-content" align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;அதாவது, நடந்த யுத்தத்தின் முடிவில் புலிகளின் இராணுவம் அரச படைகளை விரட்டியடித்து வடக்கு கிழக்கு மாகாணங்களின்; எல்லையோரமாக உள்ள அநுராதபுரம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களையும் புலிகள் கைப்பற்றியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="post-content" align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;• அப்படிப்பட்ட ஒரு சூழலில் புலிகளின் பிடிக்குள் அகப்பட்டிருக்கக் கூடிய ஒரு அரச படை வீரனாவது உயிரோடு விடப்பட்டிருப்பானா!இன்றைக்கு பார்க்கையில் சிறி லங்கா பரடையினரிடம் சரணடைந்த பதினோராயிரம் புலிப் போராளிகள் மீண்டும் சாதாரண சமூக மனிதர்களாக வாழ்வதற்கான தொழிற் பயிற்சிகள் மற்றும் நம்பிக்கைகள் அளிக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். சிறி லங்கா அரச படைகள் புலிகளைத் தொட்டால் 40000இராணுவத்தினர் பிணமாக தென்னிலங்கைக்கு சவப்பெட்டிகளில் அனுப்பப்படுவார்கள் என்று பிரகடனம் செய்தவர்கள்தானே புலிகள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="post-content" align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;• அவ்வாறு புலிகளால் கைப்பற்றப்படும் பிரதேசத்தில் எந்தச் சிங்களவரையாவது அல்லது முஸ்லிம் மகனையாவது இருக்கவிட்டிருப்பார்களா! அல்லது அந்தப் பகுதிகளில் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களுடன் நேசமாக இருந்திருக்கக் கூடிய தமிழர் எவரையாவது கூட விட்டு வைத்திருப்பார்களா! எத்தனை பேரை உயிரோடு விட்டிருப்பார்கள்! அந்தச் சிங்களவர்களின் மற்றும் முஸ்லிம்களின் எந்தவொரு சிறு உடைமையையாவது எடுத்துச் செல்ல விட்டிருப்பார்களா!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="post-content" align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;அப்படிச் சிந்தித்துப் பார்த்தீர்களானால் ஒரு சட்டபூர்வமான அரச படைக்கும் ஒரு பாசிச வெறி பிடித்த பயங்கரவாதக் குழுவுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தமிழர்களால் புரிந்து கொள்ள முடியும் அந்த அடிப்படையிலேயே எமது எதிர்காலம் குறித்து எமக்கு முன்னால் உள்ள உண்மையான அவசியமான சமூகக் கடமைகள் என்னென்ன உள்ளன என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="post-content" align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;புலிகளின் ஆட்சியின் கீழ் அடக்கி ஒடுக்கப்பட்டு நடுங்கிப் போயிருந்த ஒரு பாதிரியாரை ஒரு வருடத்துக்கு முன்னர் நான் சந்தித்தேன்.அவர் தமிழர்களின் போராட்டத்துக்கு ஆரம்ப காலங்களில் கட்சி பேதம் குழு பேதங்களுக்கு அப்பால் நின்று ஒரு உற்சாகம் தரும் மனிதராக – ஆசானாக இருந்தவர் அவரை நான் கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் சந்தித்த போது சொன்னேன் :”தந்தையே! நாம் ஒவ்வொருவரும் இனி கடந்த காலம் பற்றிய எல்லாவற்றையும் மறந்து விட்டு மன்னித்து விட்டு எதிர்காலத்துக்கானவற்றில் கவனம் செலுத்த வேண்டும்” என்றேன். உடனே அவர் “வரதர்! நாங்கள் இவங்களை (புலிகளை) மன்னிக்க வேண்டும். ஆனால் இவங்கள் செய்ததுகளை மறக்க ஏலாது” என்று கண்ணில் நீர் ததும்ப கூறினார். அவரது நெஞ்சு எவ்வளவு கனத்துப் போயிருந்தது என்பதை என்னால் உணர முடிந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="post-content" align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இப்போது நான் கூறுவது என்னவென்றால், கடந்த யுத்தத்தில் நடந்து முடிந்த குற்றங்களை – அவை எவரால் செய்யப்பட்டிருந்தாலும் அவற்றை – எம்மால் மறக்க முடியாவிட்டாலும் குற்றம் புரிந்தவர்கள் அனைவரையும் மன்னித்துவிட்டு முன்னேற்றகரமான எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கைகளோடு நடைபோட வேண்டும் – நடை போடமுடியும். குற்றங்கள் செய்தவர்களைப் பழிவாங்க முனைவதால் இனியும் தொடரும் அழிவுகளுக்கு முடிவேயிருக்காது. மாறாக அவற்றை மன்னிப்பதன் மூலம் அந்தக் குற்றங்களை இழைத்தவர்களின் மனச்சாட்சிகளை நாம் எழுச்சி கொள்ள வைத்து அழிவுகாரர்களை மக்கள் சமூகங்களுக்கான ஆக்கபூர்வமானவர்களாக ஆக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="post-content" align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;புலிகள் செய்த யுத்தக் குற்றங்களையும் மானுட இனத்துக்கு எதிரான சர்வதேச குற்றங்களையும் எப்படி ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்காரர்கள் மன்னித்தார்களோ! எப்படி அவற்றை ரெலோ உறுப்பினர்கள் புளொட் உறுப்பினர்கள் ஈ என் டி எல் எவ் உறுப்பினர்கள், ஈ பி டி பி உறுப்பினர்கள தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர்கள் மறந்தார்களோ மன்னித்தார்களோ!எப்படி முஸ்லிம் மக்கள் மன்னித்து விட்டார்களோ! அவை போலவே இன்று அனைத்துத் தமிழ் மக்களும் கடந்து போன யுத்தத்தில் நடந்தவற்றைத் தோண்டி கிண்டி கிளறி பரிசோதனைகள் செய்யும் எண்ணங்களை நிறுத்திவிட்டு அந்தக் குற்றங்கள் இழைத்தவர்களை மனத்துணிவோடு மன்னித்துவிடவேண்டும்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;இன்iறைக்கு தமிழர் சமூகத்துக்கு –ஏன் இலங்கை மக்கசள் அனைவருக்கும் தேவைப்படுவது –&lt;br /&gt;• ஜனநாயக அரசியற் பண்பாடு;,&lt;br /&gt;• சுயகௌரவமான வாழ்வு,&lt;br /&gt;• சுதந்திரங்கள் நிறைந்த சூழல்,&lt;br /&gt;• சமத்துவமான சமூக நீதிகள்,&lt;br /&gt;• சகோதரத்துவமான இனமத உறவுகள்;,&lt;br /&gt;• செழிப்பான சமூக பொருளாதார முன்னேற்றம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;இந்த ஆக்கபூர்வமான இலக்குகளை ஏந்தியபடி ஈழத்தமிழ் மக்கள் முன்னோக்கி நடைபோட வேண்டும். என்பதை எமது விருப்பமாகக் கொள்ள வேண்டும்.அதை நோக்கி நாம் எல்லோரும் நம்பிக்கையோடு செயற்பட வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;இப்படிக்கு&lt;br /&gt;உங்கள் அன்புத் தோழன்&lt;br /&gt;அ.வரதராஜப்பெருமாள்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/935572908655672661-5475418601250960133?l=thuunkatha-kangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/935572908655672661/posts/default/5475418601250960133'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/935572908655672661/posts/default/5475418601250960133'/><link rel='alternate' type='text/html' href='http://thuunkatha-kangal.blogspot.com/2011/07/blog-post_23.html' title=''/><author><name>தூங்காத கண்கள்</name><uri>http://www.blogger.com/profile/14459476674348916911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-IK2PgjW1Ka0/TiqGBwbLRoI/AAAAAAAAAd4/ZgLX_ktuzq0/s72-c/varathan-2-150x150%255B1%255D.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-935572908655672661.post-3058054921672828057</id><published>2011-07-19T01:52:00.000-07:00</published><updated>2011-07-19T02:10:46.525-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="font-family:Latha, sans-serif;"&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;color:#000000;"&gt;அரசாங்கம்-த.தே.கூ.பேச்சுவார்த்தை போகாத இடத்துக்கு ஆளுக்கு ஆள் வழி காட்டுகிறார்களா??????முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்.......&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;color:#000000;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பகுதி 5&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-VrI2wfib-Bw/TiVJf1_m9UI/AAAAAAAAAdw/2iya21hmlQM/s1600/varathaperumal%255B1%255D%255B1%255D%255B1%255D.jpg"&gt;&lt;img style="WIDTH: 189px; HEIGHT: 160px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5630987720515319106" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-VrI2wfib-Bw/TiVJf1_m9UI/AAAAAAAAAdw/2iya21hmlQM/s320/varathaperumal%255B1%255D%255B1%255D%255B1%255D.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;ததேகூக்காரர்கள் உண்மையில் இன்றைய காலகட்டத்தில் தமிழர்களின் அரசியற் சூழ்நிலைகளை ஆண்டுநிற்கும் உள்நாட்டு வெளிநாட்டுக் காரணிகள் அனைத்தையும் தமது கணக்கில் சரியாக எடுத்துக் கொண்டு அரசுடனான பேச்சுவார்த்தை மூலம் ஓர் அரசியற் தீர்வினை எப்படியாயினும் நடைமுறைக்குக் கொண்டு வ்நதுவிட வேண்டும் என்ற இலக்கினை அடிப்படையாக வைத்து பேச்சுவார்த்தைக் களத்தில் செயற்பட வேண்டும். அதன்மூலம் -&lt;br /&gt;&lt;br /&gt;காரிய ஆற்றல் கொண்ட ஒரு மாகாண ஆட்சியை வடக்கு கிழக்கில் செயற்பட வைக்க வேண்டும்வடக்கு கிழக்கில் மாகாண ஆட்சியின் கீழான சிவில் நிர்வாகங்களை முறையாக ஆக்கி அவை திறம்பட மக்கள் சேவைகளை ஆற்றும் நிலையை ஏற்படுத்த வேண்டும்,யுத்தத்தால் சிதைந்து போன எமது மக்களின் சமூக பொருளாதார வாழ்வை மீளக் கட்டியெழுப்பி மக்கள் பட்ட துன்ப துயரங்களிலிருந்து விடுபட்டு அவர்கள் உடலாலும் மனதாலும் மீண்டும் வலிமை பெறும் நிலை ஏற்படுவதற்கான அடிப்படைகளை ஆக்க வேண்டும்,&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தத்தால் சீரழிக்கப்பட்டுப் போய்க்கிடக்கும் எமது வடக்கு கிழக்கு தேசத்தின் பொருளாதாரம், சமூகசேவை மற்றும் நிர்வாக உட்கட்டுமானங்களை எல்லாம் அதிவிரைவாகக் கட்டியெழுப்பும் ஆட்சி யொன்று மாகாண மட்டத்தில் செயற்பட வகை செய்ய வேண்டும்,எமது வடக்கு கிழக்கு தேசத்தில் மீண்டும் விவசாயமும் மீன்பிடியும் கால்நடை வளர்ப்புகளும் செழிப்புற வைக்கும் மாகாண ஆட்சி ஒன்று செயற்பட வேண்டும்,எமது தேசத்தில் புதிய காலத்துடன் தொடர்பான தொழில் வளர்ச்சிகள் மற்றும் சேவைத்துறை வளர்ச்சிகளை எழுச்சி பெற வகை செய்யும் மாகாணத் தலைமையொன்று அரசியல் அதிகாரத்தடன் செயற்பட வேண்டும்எமது தேசத்தில் சட்டம், ஒழுங்கு, நீதி, மானுட உரிமைகள், தனிமனித அடிப்படைச் சுதந்திரங்கள் ஆகியவற்றை நிலை நாட்டுவதில் காத்திரமான பங்கைச் செலுத்துகின்ற மாகாண மக்களாட்சியை நிலைநாட்ட வேண்டும்;.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இலக்குகளை அடையும் வகையான ஏற்பாடுகளே இன்றைய இலங்கைத் தமிழ் மக்களின்&lt;br /&gt;அபிலாஷைகளிற் பிரதானமானவைகளாகும்-இவற்றை சமாதானமான முறையில் அடைவதற்காகவே அரசுடனான சந்திப்புகளும் பேச்சுவார்த்தைகளும் பயன்பட வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதென்பது ஒரு குறிப்பிட்ட கட்சியின் அல்லது சில கட்சிகளுக்கு மட்டுமே உரிய அரசியல் வேலைத்திட்டமல்ல. மாறாக அந்தத்தீர்வை வேண்டி நிற்கும் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அது ஒரு சமூக அரசியல் இயக்கமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இயக்கத்தை முன்னெடுக்கும் கடமையையும் தலைமைப் பொறுப்பையும் தற்போது தமிழ் மக்கள் ஜனநாயக பூர்வமாகவும் சட்ட ப+ர்வமாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரிடமே பிரதானமாக ஒப்படைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களின் பிரதிநிதிகள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் பொது அபிலாஷைகள் தொடர்பாக எப்போதும் அக்கறையோடிருக்க வேண்டும். ஆனால் அதற்காக பொதுமக்களிற் சிலரோ அல்லது தமது ஆதரவாளர்களிற் சிலரோ தமது நியாயமான முயற்சிகளுக்கோ, சரியான அரசியல் முன்னெடுப்புகளுக்கோ தடைக்கட்டை போடுபவர்களாக செயற்படுவதை அனுமதிப்பது ஒரு பொறுப்பான அரசியல் சமூகத் தலைமைக்கு அழகுமல்ல சரியுமல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர்கள் தமது முன்னெடுப்புகளும் முயற்சிகளும் நியாயமானவை முறையானவை மக்களின் பொது நலன்களுக்கு அவசியமானவை என்று தாம் கண்டு துணிந்தால், அதன்பின்னர் அவை தொடர்பாக பொது மக்கள் மத்தியிலோ தமது ஆதரவாளர்கள் மத்தியிலோ குழப்பம் ஏதும் நிலவும் இடத்து அவர்களுக்கு தமது அரசியல் பொருளாதார நிலைப்பாடுகள் பற்றியும் தமது முயற்சிகள் மற்றும் முன்னெடுப்புகள் தொடர்பாகவும் பகிரங்கமாகத் துணிந்து தெளிவுபடுத்தி தமது ஆதரவாளர்களையும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களையும் தம்மோடு துணையாக அணைத்துச் செல்லல் வேண்டும் - வழி நடத்திச் செல்லல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ததேகூவினர் அரசுடன் முன்னெடுக்கும் பேச்சுவார்த்தையின் முறைகள் மற்றும் வகைகளை அவதானிக்கின்ற போதும்,அவை தொடர்பாக முன்னுக்குப்பின் முரணாக விடுக்கும் அறிக்கைகளை நோக்குகின்ற பொழுதும் அவர்கள் இலங்கைத் தமிழர்களின் இன்றைய அரசியல் பொருளாதார சமூக காலவர்த்தமான நியதிகள் நியாயங்களைக் கணக்கிலெடுத்து அவசியமானதும் அவசரமானதுமான அரசியற் தீர்வைக் காண்பதில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மாறாக,தங்களுக்குள் ஒருவரையொருவர் வெட்டியோடும் போக்கைக் கொண்டிருப்பது தெரிகிறது.வெளிநாடுகளில் இருக்கும் தமிழீழத் தீவிரவாதிகளையும் உள்நாட்டில் இருக்கும் அரச எதிர்ப்புவாதிகளையும் திருப்திப்படுத்துவதில் அதிக அக்கறை காட்டுவதே தெரிகிறது.அரசியற் தீர்வொன்றை எட்டுவதில் காட்டப்படும் அக்கறையை விட அதிகமாக இந்த பேச்சுவாத்தைக் களம் மூலம் வெவ்வேறு வகையான தனிப்பட்ட அரசியல் பொருளாதார லாபங்களில் அக்கறை காட்டுகிறார்கள் என்று கூறப்படுவதை, அப்படியல்ல என்று மறுப்பதற்கான நியாயங்களை ததேகூகாரர்கள் தருவதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் பூரண திருப்தியோடு இரு கரம் நீட்டி ஏற்றுக் கொள்ளக் கூடிய ஓர் அரசியற் தீர்வை மஹிந்த சிந்தனையாளர்கள் தாமாக முன்வந்து மனமுவந்து அங்கீகரிப்பதற்குத் தயாராக இல்லை என்று கண்டு பிடிப்பதற்கு பெரிய கற்றறிவும் நீண்ட பட்டறிவும் அவசியமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதை மீண்டும் மீண்டும் குழறிக் குழறிச் சொல்வதற்கு ஒரு கெட்டித்தனமும் தேவையில்லை. மக்கள் தமது பொன்னான வாக்குகளை நேரம் மினக்கெட்டு போட்டு தலைவர்களை தெரிவு செய்தது இந்தப் புழுத்துப்போன புண்ணாக்கு அறிக்கைகளை விடுவதற்காகவா?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் பூரண திருப்தியோடு ஏற்கக் கூடியதோர் அரசியற் தீர்வை மஹிந்த சிந்தனையாளர்கள் தாமாக மனமுவந்து முன்வந்து தரத் தயாராக இருப்பார்களேயானால் இந்தப் பேச்சுவாத்தை சுற்றுக்கள் எவையும் அவசியமற்றவை அல்லவா!&lt;br /&gt;&lt;br /&gt;மஹிந்த சிந்தனையாளர்களுக்கும் தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளுக்குமிடையில் பெரியதோர் இடைவெளி இருப்பதால்தானே அவை தொடர்பான அரசியற் பேச்சுவார்த்தைகள் அவசியமாகின்றன! அதனாற்தானே இந்திய அரசு இலங்கை அதிபருக்கு அரசியல் தீர்வு பற்றி சொல்ல வேண்டியேற்படுகிறது. இந்தச் சூழலின் விளைவாகத்தானே அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அரசியற் தீர்வ தொடர்பாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதை அவசியமாக்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியற் தீர்வுக்காக பேச்சுவார்த்தை என்னும் நடைமுறையைக் கடைப்பிடிப்பது அரசியல் விஞ்ஞானத்தில் காலம் காலமாக இருந்து வரும் ஒரு பிரதானமான பாகம். சர்வதேச அனுபவங்களினூடாக இந்த நடைமுறையை பிரயோகிப்பது தொடர்பில் பல கோட்பாடுகளும் தேற்றங்களும் விருத்தி செய்யப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சுவார்த்தை என்பது பல நடைமுறை நுட்பங்கள் நிறைந்த ஒரு கலை.கருத்துக்கள் நிலைப்பாடுகளின் வேறுபாடுகளைக் கொண்டவர்களிடையே நடைமுறைச் சாத்தியமான பொதுக் கருத்துக்களை – பொது நிலைப்பாடுகளைச் சித்தி பெறச் செய்வதற்கான சமரசங்களை நிலைநாட்டும் சமாதானமான முறையே பேச்சுவார்த்தை.&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சுவார்த்தை என்னும் வழிமுறையைக் கடைப்பிடிப்பதில் ரகசியங்களும் பரகசியங்களும் உள்ளடங்கியிருக்கின்றன.&lt;br /&gt;ஒரு பேச்சுவார்த்தையில் எந்தளவுக்கு ரகசியங்கள் பேணப்பட வேண்டும்.&lt;br /&gt;எந்தெந்த விடயங்களில் எந்தெந்த அளவுக்கு மேல் ரகசியம் கட்டாயமாக்கப்படக் கூடாது,&lt;br /&gt;எந்த அளவுக்கு பரகசியம் தவிர்க்க முடியாதது என்பன&lt;br /&gt;என்ன விடயங்கள் பேசப்படுகின்றன,&lt;br /&gt;யார் தொடர்பாகப் பேசப்படுகின்றன.&lt;br /&gt;யார்யாருக்கிடையில் பேசப்படுகின்றன.&lt;br /&gt;என்பவற்றோடெல்லாம் சம்பந்தப்பட்டவையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தனிப்பட்ட வியாபாரிகள் தங்களுக்கிடையில் பேரம் பேசுவதில் ரகசியங்கள் பேணப்படலாம். அது அவசியமாகவும் இருக்கலாம். அது தனிப்பட்ட இரு பகுதியினரின் லாப நட்டங்களோடு சம்பந்தப்பட்ட ஒன்றாகும்.ஆனால் பொது மக்களின் பொது விவகாரங்களில் வேறுபாடுகளினிடையே ஒற்றுமைகளைச் சாதிப்பதற்கென நடைபெறும் பேச்சுவார்த்தைகளின்; போது ரகசியம் என்பது அதற்கு மிகவும் அவசியமான குறைந்த பட்ச எல்லைக்கு மேல் பேணப்பட்டால் அந்த ரகசியம் பேணலானது பேச்சுவார்த்தை மூலம் அடையப்படவென முயற்சிக்கும் இலக்குகளுக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்;.&lt;br /&gt;&lt;br /&gt;அரச பிரதிநிதிகளும் ததேகூவினரும் பேச்சுவார்த்தை என்ற பெயரில் எட்டுத் தடவைகள் சந்தித்த போதும் என்ன விடயங்கள் பேசப்பட்டன என்ற கேள்விகளுக்கு அவை ரகசியங்கள் எனக் கூறப்பட்டது. ஆனால் சந்திப்புக்கள் முடிந்த ஒவ்வொரு கட்டத்திலும் இரு பகுதியினரும் வெளியிட்ட கருத்துக்களை உற்று நோக்கி ஆய்பவர்களுக்கு இங்கு நடந்து முடிந்த சுற்று சந்திப்புகளில் எதுவும் பேசப்படவில்லை என்பது பரகசியமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்ட அத்தனை தமிழ் இளைஞர்களினதும் பெயர்பட்டியலை அரசிடமிருந்து எடுக்காமல் விடமாட்டோம் என பகிரங்க சவால் விட்டார்கள். ஆனால் எட்டுத் தரம் சுற்றியும் ஒரு துண்டு பட்டியலையும் பெற்றதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு சுற்று சந்திப்புக்களுக்குப் பின்னர் ஐம்பத்திரண்டு கோரிக்கைகளை ததேகூவினர் அரசிடம் முன்வைத்திருப்பதாக ஊடகங்களில் கசிந்தன. அதில் எத்தனை அரசால் ஏற்கப்பட்டது எத்தனை அரசால் முற்றாக நிராகரிக்கப்பட்டது, எத்தனை விடயங்களில் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் காண வாய்ப்புக்கள் உள்ளன என அடையாளம் காணப்பட்டது என்றால் எதுவுமே நடக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஐம்பத்திரண்டு கோரிக்கைகளை பேப்பரில் அச்சடித்து ரகசியமாக ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கு ஒரு கடித உறையும் ஜனாதிபதி அலுவலகத்தில் கொடுத்துவிட்டு வர ஒரு ஆளும் போதுமே. இதற்காகவா ஐந்து தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதிகள் ஆறு தடவைகள் சுற்றிச் சுற்றிப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் பன்னிரண்டு அம்சத் திட்டம் ஒன்றை அரசாங்கம் எட்டாவது சுற்றில் முன்வைக்கவுள்ளது என்றார் ததேகூவின் சட்டப் பேச்சாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;எட்டாவது சுற்றில் எதுவுமே தரவில்லை என்று சொல்லிக் கொண்டு கைவீசம்மா கை வீசு கடைக்குப் போகலாம் கை வீசு என வீடு நோக்கி விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2010 நவம்பரில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கேட்டதால் 2011 ஜூன் வரை அரசாங்க பிரதிநிதிகளும் ததேகூ பிரதிநிதிகளும் எட்டுத் தடவைகள் சந்தித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2011 ஜூனில் இந்திய உயர் அதிகாரிகளான சிவசங்கர் மேனன் மற்றும் நிருபமாராவ் ஆகியோர் இலங்கை விஜயம் செய்து ஜனாதிபதியைச் சந்தித்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி அரசியற் தீர்வைக் காணும் கடமையை பாராளுமன்ற தெரிவுக் கமிட்டியொன்றிடம் விட்டுவிட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளதன் மூலம் ததேகூவுடன் அரசியற் தீர்வுக்காக நடக்கும் சந்திப்புக்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கான முத்தாய்பபை வெளியிட்டுள்ளார் என்றே கருத வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக மொத்தத்தில் புலியில்லா யுகத்தில் அரசு மற்றும் தமிழர் பிரதிநிதிகளுக்கு இடையே முதலாவது கட்டமாக எட்டுச் சுற்றுக்களாக நடந்த சந்திப்புக்கள் அரசியற் பேச்சுவார்த்தையென எதுவும் இல்லாமலே இந்தப் படக் காட்சி முற்றும் என முடிந்து விட்டதாகவே கொள்ள வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடர் சுற்று இனி எப்போது என்பது மிக விரைவில் பலராலும் எதிர்பார்க்கப்படவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் விவகாரங்கள் தொடர்பாக அரசுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கம் இடையே சந்திப்புக்கள் தொடர்ந்து இருப்பது அவசியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்திப்புக்களின் போது உடன்பாடான விடயங்கள் எவையெவை என்பதுவும், நிலைப்பாடுகள் ரீதியாக இடைவெளிகள் கொண்ட விடயங்கள் எவையெவை என்பதுவும், முரண்பாடாக உள்ள விடயங்கள் எவையெவை என்பதுவும&lt;br /&gt;திட்டவட்டமாக அடையாளம் காணப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பேச்சுவார்த்தை செயன்முறையை வெற்றிகரமாக்குவதற்கு அப்பேச்சுவார்த்தையின் முதற்கட்டத்திலேயே வேறுபாடான விடயங்களையோ அல்லது முரண்பாடான விடயங்களையோ அந்தப் பேச்சுவார்த்தை தொடரின் நிகழ்ச்சி நிரலில் முன்னுரிமை கொண்டவையாக ஆக்கக் கூடாது,&lt;br /&gt;&lt;br /&gt;எனவே முதலில், பேச்சுவார்த்தையில் ஈடுபடும் இருபகுதியினரும் என்னென்ன விடயங்களிலெல்லாம் உடன்பாடாக உள்ளனரோ அந்த விடயங்கள் அனைத்தையும் தெளிவாக அடையாளம் கண்டு அவற்றை முறையாக நிரல்படுத்தி ஓர் உடன்பாட்டு வரைவாக ஆக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, நிலைப்பாட்டுரீதியாக இடைவெளிகள் கொண்ட விடயங்கள் தொடர்பாக முதலில் அரச பிரதிநிதிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று சமரசங்கள் காணப்படல் வேண்டும். புரிந்துணர்வும் நம்பிக்கைகளும் விட்டுக் கொடுப்புகளும் இல்லாமல் சமரசம் காண முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின்னர்,இருபகுதியினரிடையேயும் முரண்பாடானதாக உள்ள –அதாவது மிகவும் சிக்கலானதும் இணக்கம் காண்பதற்கு சிரமமானதுமான -விடயங்களில் எந்த விடயங்கள் உடனடிக்கட்டாயமாக உடன்பாடு காணப்பட்டு நடைமுறையில் நிறைவேற்றுவதற்கு அவசியமானவை என்று அடையாளம் கண்டு அவை தொடர்பாக முடிந்தளவு இணக்கம் காண முயல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனைய முரண்பாடான விடயங்களை பேச்சுவார்த்தைகளுக்காகக் காலம் தள்ளிப் பின்போட்டுவிட்டு உடன்பாடு கண்ட விடயங்களை முடிந்த அளவு விரைவாக நடைமுறைக்குக் கொண்டு வருவதே ஒரு பேச்சுவார்த்தையை காரியசித்தியுடையதாக ஆக்கும் அணுகுமுறையாகும்..&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சில முரண்பாடுகளுக்காக அதுவும் உடன்பாடான விடயங்களை நடைமுறைப்படுத்தவதற்கு தடையாக இல்லாத விடயங்களுக்கு, அவை கொள்கைரீதியில் எவ்வளவுதான் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருப்பினும், அவற்றுக்கு உடனடி முக்கியத்துவம் கொடுத்து உடன்பாடான விடயங்கள் அத்தனையையும் நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக இருப்பதென்பது பொறுப்பு வாய்ந்த சமூக அரசியற் தலைமைக்கு இழுக்காகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த முரண்பாடான விடயங்களுக்குத் தீர்வு காணும் முயற்சிகளை அக்கறையற்றவைகளாக புறந்தள்ளிவிட வேண்டியதில்லை. மாறாக அவற்றை பின்னொரு கட்டத்தில் உருவாகும் பேச்சவார்த்தைக் களங்களில் பார்த்துக் கொள்ளலாம் என முனைவதே விவேகமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சமூகங்கள் இயங்கும் வரை - சமூகங்கங்களுக்கிடையில் உறவுகள் இருக்கும் வரை அரசியலும் இயங்கும். ஒரு ஆட்சித் தலைவரோடு அவர் ஆளும் தேசமும் முடிவதில்லை – அதே ஆட்சி;த் தலைவர் கூட தொடர்ந்து ஒரே நிலைப்பாட்டோடு மாறாது இருப்பார் என்றும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல ஒரு தடவை மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளே எப்போதும் அந்த மக்கள் சமூகத்தின் தலைவர்களாக இருப்பார்கள் என்றும் இல்லை. மாற்றம் ஒன்றே மாறாது என்பது இயற்கை.அதிலும் ஜனநாயகத்தில் அரசியல் மாற்றங்கள் மிகக் குறுகிய காலங்களிலேயே நிகழுகின்றன என்ற புரிதலோடு தமிழ் சமூகத்தின் இன்றைய தலைவர்கள் தங்கள் தலைமைக் காலகட்டத்தில் தம்மால் முடிந்த அளவுக்கு இந்த தமிழ் சமூகம் அனுபவிப்பதற்கு வகையாக ஒரு முற்போக்கான முன்னேற்றங்களை அடையும் நிலையை நிகழ்த்திக்காட்ட வேண்டும். இதற்காகவே இந்தக் கட்சிகளும், கூட்டங்களும், தேர்தல்களும், பதவிகளும், அரசியற் சந்திப்புகளும் எனக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;இத் தொடர் இங்கே முற்றுப் பெறுகிறது&lt;br /&gt;சுபம்&lt;br /&gt;நன்றி&lt;br /&gt;வணக்கம் &lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/935572908655672661-3058054921672828057?l=thuunkatha-kangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/935572908655672661/posts/default/3058054921672828057'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/935572908655672661/posts/default/3058054921672828057'/><link rel='alternate' type='text/html' href='http://thuunkatha-kangal.blogspot.com/2011/07/blog-post_19.html' title=''/><author><name>தூங்காத கண்கள்</name><uri>http://www.blogger.com/profile/14459476674348916911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-VrI2wfib-Bw/TiVJf1_m9UI/AAAAAAAAAdw/2iya21hmlQM/s72-c/varathaperumal%255B1%255D%255B1%255D%255B1%255D.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-935572908655672661.post-3977018011446618248</id><published>2011-07-17T13:43:00.000-07:00</published><updated>2011-07-17T13:55:49.148-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="FONT-FAMILY: Latha, sans-serif"&gt;&lt;span style="COLOR: #6600cc"&gt;&lt;span style="COLOR: #3333ff"&gt;&lt;span style="COLOR: #000000"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="COLOR: #000000; FONT-SIZE: 85%"&gt;&lt;span style="font-size:85%;"&gt;அரசாங்கம்-த.தே.கூ.பேச்சுவார்த்தை போகாத இடத்துக்கு ஆளுக்கு ஆள் வழி காட்டுகிறார்களா??????முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்!:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="FONT-FAMILY: Latha, sans-serif"&gt;&lt;span style="COLOR: #6600cc"&gt;&lt;span style="COLOR: #3333ff"&gt;&lt;span style="COLOR: #000000"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="COLOR: #000000; FONT-SIZE: 85%"&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="COLOR: #6600cc"&gt;&lt;span style="COLOR: #3333ff"&gt;&lt;span style="COLOR: #000000"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="COLOR: #000000; FONT-SIZE: 85%"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பகுதி 4&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-n-R897zGV6Q/TiNJ907nP3I/AAAAAAAAAdo/2_Ktnz-6dkc/s1600/varathaperumal%255B1%255D%255B1%255D.jpg"&gt;&lt;img style="WIDTH: 186px; HEIGHT: 185px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5630425285672779634" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-n-R897zGV6Q/TiNJ907nP3I/AAAAAAAAAdo/2_Ktnz-6dkc/s320/varathaperumal%255B1%255D%255B1%255D.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;மக்களுக்கும் தெரியாமல், தமது ஆதரவாளர்களுக்கும் புரிய வைக்காமல் ஏன்! தமது கட்சிகளின் சக தலைவர்களுடன் கூட கலந்துரையாடாமல் அப்படி என்னதான் பேசுகிறார்களோ என்று புரிய முடியாமல் இருக்கிறது! இதைப்பார்த்து நகைச்சுவை நடிகர் சந்திரபாபு அவர்கள் பாடியது போல “என்னமோ நடக்குது மர்மமா இருக்குது, ஒண்ணுமே புரியலை உலகத்திலே” என்றுதான் பாடத் தோன்றுகிறது.இப்படி திகில் நிறைந்த மர்மங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த அவர்கள் ததேகூக்காரர்களுக்கு அரசியற் தீர்வு தொடர்பாக அப்படி என்னதான் அறுதியான வாக்குறுதிகளை அள்ளி வழங்கி அரசுடன் இவர்கள் பேச்சுவார்ததை என்ற பெயரில் சுற்றிச் சுற்றி சந்திப்புக்களை மேற்கொள்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியருக்கிறார் என்பதுதான் புரியவில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;அப்படிப் பார்த்தால் இவர்களுக்கு அரசாங்கப் பிரதிநிதிகளுடன் நடக்கும் பேச்சுவார்த்தைக்கான சந்திப்புக்களின் மீது திட்டவட்டமான நம்பிக்கைகள் அல்லவா ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் இவர்கள் அடிக்கடி வெளியிடும் அறிக்கைகளும் மேடைப் பேச்சுகளும் அரசாங்கத்துடன் இவர்கள் நடத்தும் சந்திப்புகள் மீது எந்தவொரு நம்பிக்கையும் ஏற்பட்டிருப்பதாகக் காட்டவில்லையே! நம்பிக்கை ஏதும் ஏற்படுவதற்கான வாய்ப்பேதும் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கவுமில்லையே!&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;மாறாக நம்பிக்கையீனத்தையும் பேச்சுவார்த்தை மீதான விரக்தியையும் அரசாங்கத்தின் மீதான தமது ஆத்திரங்களையும் தானே வெளியிடுகிறார்கள்.பேச்சுவார்த்தை தொடர்பாக ததேகூக்காரர்கள் கடைப்பிடிக்கும் ரகசியமும் அதேவேளை அவர்கள் பேச்சுவார்த்தை தொடர்பாக கொண்டிருக்கும் நம்பிக்கையீனங்களும் அவர்களின் அரசியல் நடத்தைகளில் ஒன்றுக்கொன்று முரணான குணாம்சங்களையே காட்டுகின்றன.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;மக்களுக்கு ஒரு கதையை விட்டுக் கொண்டு திரைமறைவில் அரசுடன் தங்கள் சுயநலன் சார்ந்த நாடகங்களில் ஈடுபடுகின்றார்களா என்ற சந்தேகங்களையே ததேகூக்காரர்கள் தமது பேச்சுக்களாலும் நடத்தைகளாலும் வலுப்படுத்துகிறார்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;சந்திக்கும் சுற்றுக்களில் நடக்கும் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக இருபகுதியினரும் ரகசியத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென அரசாங்கம் இவர்களைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் கூட அதனை இவர்கள் ஏன் “கட்டளை…. மகாராஜாவே” என பவித்திரமான ஒன்றாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;சொல்லுறவன் சொன்னால் அதைக் கேட்கிறவனுக்கு மதி எங்கே போய்விட்டது என எமது ஊர்களில் பெரியவர்கள் மிகச் சாதாரணமாகவே ஒரு பொன்மொழி சொல்வதை இந்த ததேகூக்காரர்களும் அறிந்திருப்பார்கள்தானே!&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இவர்கள் சொல்வது போல மஹிந்த அரசாங்கம் தமிழர்களுக்கு ஒரு நியாயமான நீதியான அரசியற் தீர்வைத் தருமென்றோ – ஏற்றுக் கொள்ளுமென்றோ நம்பமுடியாது என்பதுதான் இவர்களின் உறுதியான அபிப்பிராயமாக இருந்தால் பின்னர் எதற்காக அப்படிப்பட்ட ஒரு பேச்சுவார்த்தை சந்திப்புகள் பற்றி ரகசியம் பேணப்பட வேண்டும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்தியா ஓர் அரசியற் தீர்வை இலங்கை மீது திணித்தது அதனாலேயே அது நிறைவேற முடியாமற் போனது என தமிழர்களும் சொல்லுகிறார்கள், சிங்களவர்களும் சொல்கிறார்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;அப்படியானால் அதன் அர்த்தம் சிங்களவர்களும் ஏற்றுக் கொண்ட தமிழர்களும் அங்கீகரித்த ஓர் அரசியற் தீர்வுதானே இலங்கையில் நடைமுறைக்கு சாத்தியமாகும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;அப்படியிருக்கையில் இருபகுதியினராலும் பேணப்பட்டு வரும் இந்த ரகசியமானது இவர்களால் முடிவாக எட்டப்படும் உடன்பாடுகளை சிங்கள மக்களாலும் தமிழ் மக்களாலும் ஏற்கப்படாத ஒரு நிலையை உருவாக்கும் திடீரென குகைக்குள் இருந்து வெளிப்படும் ஒரு அறியாப் பூதத்தைக் கண்டு மிரள்வது போல சந்தேகங்களையும் எதிர்ப்பையும் இரு சமூக மக்களும் காட்டுகின்ற ஒரு நிலையையே ஏற்படுத்தும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;எந்தப் பகுதி மக்களும் ஒரு பொதுவான விடயத்தை ஏற்பதாக இருந்தால் அது மக்களுக்கு முதலிற் தெரியத்தானே வேண்டும். மக்கள் மத்தியில் அது பற்றிய விவாதங்களும் கலந்துரையாடல்களும் கருத்துப் பகிர்வுகளும் நடந்தால்தானே மக்களுக்கு அந்த விடயம் பற்றிய புரிதலும் தெளிவும் ஏற்படும். அதன் மூலம்தானே இருபகுதியினரும் நடத்தும் பேச்சுவார்த்தைகளால் அடையப்படும் ஓரு தீர்மானகரமான உடன்பாட்டை மக்கள் நடைமுறையில் அங்கீகரிப்பதுவும், ஆதரிப்பதுவும் சாத்தியமாகும்!&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;அதைவிடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபடும் இருபகுதியினரும் கடைப்பிடிக்கும் ரகசியங்கள் இரு இனங்களுக்கும் இடையிலான சமாதான உறவை விரும்பாத இரு இனங்களிலுமுள்ள தீவிரவாத சக்திகளுக்கே உதவுவதாக இருக்கும்.அதேவேளை இரு இனங்களிலுமுள்ள முற்போக்கு சக்திகள் நடக்கும் பேச்சுவார்த்தை பற்றி எந்தவகையிலும் நிதானமாக நிறைகுறைகளை அளந்து கூறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லாத நிலைக்கு தள்ளப்படுகின்றன.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஒரு ஜனநாயக பூர்வமான தீர்மானமானது பொதுமக்களின் ஆதரவைத் திரட்டியபடி நடைமுறையில் வெற்றிகரமாக அமைவதென்பது அது பற்றிய அரசியல் மற்றும் சட்ட அறிவார்ந்தோர்களுக்கிடையே நடைபெறும் திறந்த விவாதங்களினூடாகவும், சமூக மற்றும் அரசியல் நிறுவனங்களுக்கிடையே பரந்தரீதியில் நடைபெறும் கலந்துரையாடல்களினூடாகவும், பல்வேறு பட்ட சமூக சமயத் தலைவர்களிடையே நடைபெறும் ஆழமான கருத்துப்பகிர்வுகளாலுமே சாத்தியமாகிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்வது அவசியமாகும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஒரு தொழிற் சங்கத் தலைமைக்கும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கும் இடையே நடைபெறும் ஒரு பேச்சுவார்த்தையின் போது அதனோடு தொடர்பு பட்டிருக்கும் தொழிலாளர்களின் நலன்களுக்கு மட்டுமல்லாது அந்தத் தொழில் நிறுவனத்தின் நலன்களும் கருத்திற் கொள்ளப்பட்டே பேச்சுவார்த்தைகள் நடைபெறுகினறன.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;அந்தத் தொழிற் சங்கத் தலைமையின் மீது அதன் தொழிலாளர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் தமது தொழிற் சங்கத் தலைமை தமது நன்மைக்காக என்னென்ன கோரிக்கைகளை முன்வைத்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்பவை பற்றி அந்தத் தொழிலாளர்கள் கொண்டிருக்கும் தெளிவான புரிந்துணர்வும் அந்தத் தொழிற் சங்கம் வெற்றிகரமாக அதனது பேச்சவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு துணையாக உள்ளன.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;தொழிலாளர்களுக்கு அவ்வாறான தெளிவான புரிந்துணர்வை அந்தத் தொழிற் சங்கத் தலைவாகள் வெளிப்படையாக வழங்குவதனாலேயே அவ்வாறானதொரு புரிதலோடு தொழிலாளர்கள் தமது தலைவர்களுக்கு ஆதரவாக நிற்கின்றனர்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;தமது தலைவர்களின் அழைப்புகளுக்கு கட்டுப்பட்டு அந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு வலு வழங்கும் விதமாக தொழிலாளர்கள் தொழிற் பகிஷ்கரிப்புப் போராட்டங்களில் அணி திரள்கிறார்கள், வாசல் மறியல் போராட்டங்களை நடத்துகிறார்கள், மற்றைய தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழிற் சங்கங்களின் ஆதரவைத் திரட்டுகிறார்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இவ்வாறாக ஒரு தொழிலாளர் இயக்கமாக ஒரு தொழிற்சங்கம் செயற்படுகிற போதே அத்தொழிற் சங்கமானது தொழில் உரிமையாளர்களுடன் தான் நடத்தும் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமான முன்னேற்றங்களுக்கு இட்டுச் செல்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஒரு பேச்சுவார்த்தையின் வெற்றியானது இருதரப்பினரதும் நலன்கள் எங்கு உச்சமானதொரு சமநிலையைக் காணும் வகையில் இருபகுதியினரும் சமரசம் காண்பதிலேயே தங்கியிருக்கின்றது. ஒவ்வொரு பகுதியினரும் தாம்தாம் குறிக்கின்ற தத்தமது நலன்களினது உச்சநிலையை மற்றப்பகுதியினர் அங்கீகரித்தால் மட்டுமே சமாதானம் சாத்தியம் என விடாக்கண்டர்களாக நின்றால் ஒரு பேச்சுவார்த்தை சமாதானம் என்ற கட்டத்தை வெற்றிகரமாக அடையவே மாட்டாது. பிடிவாதமான அப்படியொரு நிலை மற்றவரைப் பணிய வைப்பதற்கான – மற்றவரைத் தோல்வியடைய வைப்பதற்கான யுத்தமாகவே இருக்கும். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஒரு பகுதியினர் தாங்கள் கொண்ட ‘கற்பனை’இலட்சிய நிலைப்பாடுகளிலிருந்து மற்றப் பகுதியினருடன் எந்தவித விட்டுக் கொடுப்போ சமரசமோ இன்றி யுத்தத்தின் மூலம் அந்த இலட்சியங்களை நிஜமாக்க முனைவது பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை அடைவதற்கான முயற்சியிலிருந்து முற்றிலும் வேறுபட்டதொரு விடயமாகும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;வன்முறை யுத்தமொன்றின் மூலமான வெற்றியை பிரதானமாக நம்பியிருக்கிற போது கடைப்பிடிக்கிற பேச்சுவார்த்தை தந்திரமானது அந்த வன்முறை யுத்த மூல உபாயத்தின் ஒரு பகுதியான தந்திரமே ஆகும். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆனால், பேச்சுவார்த்தை மூலமே ஒரு நியாயமான – நீதியான – நிலவும் சூழ்நிலைகளின் மத்தியில் ஒரு சமாதான உடன்பாட்டை நடைமுறையில் அடைய வேண்டும் என்ற நோக்கம் இருக்குமாயின் அதன் அணுகுமுறையினுடைய அடிப்படையே வேறுபட்டதொரு விடயமாகும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;வன்முறையற்ற அரசியல் முறை மூலமான முயற்சிகளால் எதுவும் சாத்தியமாகவில்லை, வன்முறை மூலமான அரசியலிலும் நாம் தோற்றுப் போய்விட்டோம். எனவே இப்போது இராஜ தந்திர முறை மூலம் நாம் எமது இலட்சியங்களை வென்றெடுக்க உள்ளோம்” என ததேகூவின் பிரதான தலைவரான மதிப்பிற்குரிய சேனாதிராஜா அவர்கள் சூளுரைப்பது அதனைப் பார்க்கின்ற – கேட்கின்ற பெரும்பான்மையான தமிழர்களைப் கவரும் வகையாகவே உள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இங்குள்ள விடயம் என்னவெனறால், இந்த ராஜ தந்திரம் மூலம் எந்த நாடும் நேரடியாகத் தலையிட்டு எங்கள் விடயங்களைப் பற்றி அவர்களே பேசி எமக்கு விருப்பமானவற்றை எடுத்துத் தரப் போவதில்லை.எந்த ராஜதந்திரத்தைப் பாவித்தாலும் தமிழர்களின் தலைவர்கள் தமிழர்களுக்கான அரசியற் தீர்வை சிங்களத் தலைவர்களுடனான பேச்சுவார்த்தை மூலம்தான் அடைய வேண்டும்.பேச்சுவார்த்தை என்று வந்து விட்டாலே இருபகுதியினருக்கிடையேயும் விட்டுக் கொடுப்புகள், சமரசங்கள், புரிந்துணர்வுகள் என்பன கட்டாயமானவைகளாகும். ஏனைய நாடுகளின் அழுத்தத்ன் கட்டாயம் காரணமாக இலங்கை அரசு தமிழ்த் தலைவர்களின் கோரிக்கைகளுக்கு ஒப்புக் கொள்ளும் நிலை ஏற்பட்டால்,அது இந்த நாட்டில் நிரந்தமான சமாதானத்தையோ அல்லது இனங்களுக்கிடையே இணக்கமானதொரு வாழ்வையோ ஏற்படுத்தாது என்பதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இன்றுள்ள யுதார்த்தம் என்னவெனில், எந்தவொரு பிரதானமான உலக நாடும் இலங்கை அரசு எப்படிப்பட்ட ஒரு தீர்;வை முன்வைக்க வேண்டும் என்றுசொல்லப் போவதில்லை.இலங்கையில் இனப்பிரச்சினை அரசியல்ரீதியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் பல நாடுகள் அக்கறையாக உள்ளன என்பது உண்மையே.ஆனால், எந்தநாடும் அந்தத் தீர்வு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கருத்து வெளியிடப் போவதுமில்லை – அவ்வாறு இலங்கை அரசை வலியுறுத்தப்போவதுமில்லை.1984ம் ஆண்டு தொடக்கம் 1987ம் ஆண்டு வரை இந்தியா முயற்சித்து இந்திய – இலங்கை சமாதான உடன்பாட்டில் அன்றைய ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தனாவை ஏற்கப் பண்ணியது போல இன்னொரு முறை நடக்கப் போவதில்லை. அந்தச் சந்தர்ப்பத்தை தமிழர்கள் இழந்து விட்டார்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;1995ம் ஆண்டு அப்போதைய இலங்கையின் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா அவர்கள் தானாகவே முன்வந்து இலங்கையில் ஒற்றையாட்சி முறையை நீக்கி பாரிய அளவில் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வை அளிக்கும் வகையாக ஓர் அரசியற் தீர்வை முன்வைத்து நடைமுறைப்படுத்த முயன்றார்.ஆனால் தமிழர்களைக் கற்பனை உலகத்தில் வைத்திருந்தவர்கள் அந்த சந்தர்ப்பத்தையும் தமிழர்கள் இழக்கும் நிலையை ஏற்படுத்தினார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலைமை மீண்டும் வருமா என்று ஏங்குவதைத் தவிர வேறு வாய்ப்பான நிலைமை இன்று இல்லை என்பதை அறிவுடைய தமிழர்கள் அனைவரும் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;2002ம் ஆண்டு உலகின் பிரதானமான நாடுகள் எல்லாம் ஒன்று திரண்டு இலங்கையில் சமஷ்டி ஆட்சி முறை அளவுக்கு ஒரு மாநில சுயாட்சி முறையொன்றை தமிழர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற அக்கறையுடன் அந்த நாடுகள் முயற்சித்தன.அந்த முயற்சிகளுக்கு அப்போதைய இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் ஒப்புக் கொள்ளும் நிலையை உலக நாடுகள் ஏற்படுத்தின.ஆனால் புலிகளோ தமது தமிழீழத்தை நோக்கி ஏறுவதற்கான படிக்கட்டாக அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதாக நினைத்து உலக நாடுகளைத் தவறாகப் புரிந்து கொண்டதால் தமிழர்கள் அந்த சந்தர்ப்பத்தையும் இழக்கும் நிலையே ஏற்பட்டது. .&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;அதேவாறாக, மீண்டும் ஒரு தடவை உலகின் பிரதான நாடுகள் ஒன்று திரண்டு தமிழர்களுக்காக செயற்படும் – அல்லது செயற்பட வேண்டும் என நினைப்பது வெறும் கற்பனையேஅப்படி ஒரு நிலையை தாங்கள் ஏற்படுத்த உள்ளதாக யாரும் மக்களுக்குக் கூறினால் அது வெறும் ஏமாற்று வார்த்தைகளே.அப்படி ஒரு நிலைமை மீண்டும் ஏற்பட்டே ஆக வேண்டும் என யாரும் நம்பிக் காத்திருந்தால் அவர்கள் உலக அரசியல் உறவுகளைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தமாகும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையின் காரணமாகவோ அல்லது சனல் 4 வெளியிட்டுள்ள யுத்தத்தின் கடைசிநேரப் படுகொலைகளின் தொலைக்காட்சி காரணமாகவோ அல்லது இந்தியா மறைமுகமாக கொடுக்கும் அழுத்தம் காரணமாகவோ இன்றைய காலச் சூழ்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஓர் அரசியற் தீர்வு தொடர்பாக ததேகூக்காரர்களுடன் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு முன்வந்துள்ளதை எப்படி சாதகமாக ஆக்கிக் கொள்வது என்பதே இங்கு பிரதானமான ஒன்றாகும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;1985ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களின் அரசியற் பிரதிநிதிகள் பூட்டான் தலைநகரான திம்புவில் இந்தியாவின் வலியுறுத்தல் மற்றும் ஏற்பாட்டின் அடிப்படையில் இலங்கை அரசின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைக்குப் போன போது அந்தப் பேச்சுவார்த்தையினூடாக எதனையும் உருப்படியாக அடைய வேண்டும் என்ற எண்ணம் தமிழர் பிரதிநிதிகளுக்கு இருக்கவில்லை.மாறாக, இந்தியா வலியுறுத்துகிறது என்பதற்காகவும், அத்துடன் பேச்சுவார்த்தை என்ற தளத்துக்குப் போய் அதில் வைத்து இலங்கை அரசை அம்பலப்படுத்த வேண்டும் என்ற இலக்குடனுமே தமிழர் பிரதிநிதிகள் அன்று திம்புப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;புலிகள் 1986ம் ஆண்டு நவம்பரில் ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்;த்தனாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகக் கூறிக் கொண்டு இந்திய அரவணைப்புடன் பெங்களுருக்குப் போனமையானது புலிகள் தங்களுக்கே தமிழர்களின் ஏகபிரதிநிதித்துவ அங்கீகாரத்தை இந்தியா அளித்திருக்கின்றது என்பதை தமிழர்களுக்குக் காட்டுவதற்காகவே.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;புலிகள் 1989ம் ஆண்டு ஜனாதிபதி பிரேமதாசாவுடன் பேச்சுவார்த்தை மூலமான ஓர் அரசியற் தீர்வுக்கு தயாரெனக் கூறிக் கொண்டு பிரேமதாசா அவர்கள் கூட்டிய பேச்சுவார்த்தை அரங்கில் பங்குபற்றியமையானது இந்தியாவை தமிழர்களின் போராட்டத்திலிருந்து கழட்டிவிடுகின்ற தமது நோக்கத்தைச் சாதிப்பதற்காகவேயொழிய வேறொன்றுமல்ல.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;1994ம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா அவர்களின் அரசாங்கப் பிரதிநிதிகளுடன் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தியது தமது யுத்தத்துக்கான தயாரிப்புக்களை மீள அமைத்துக் கொள்வதற்கான ஒரு கால இடைவெளியை எடுத்துக் கொள்வதற்காகவே.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;2002ம் ஆண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அவர்களுடன் ஒரு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு பாங்கொக் தொடக்கம் ஜெனீவா வரை பேச்சுவார்த்தை என்ற சுற்றுலாக்களில் புலிகள் ஈடுபட்டமையானது ஒரு அரசியற் தீர்வை பேச்சுவார்த்தை மூலம் அடைந்து விட வேண்டும் என்பதற்காகவல்ல. மாறாக, அப்போது அமெரிக்காவினால் சர்வதேசரீதியாக முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பின் தாக்கத்தில் இருந்து புலிகள் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், அத்துடன் தமது தமிழீழத்துக்கான யுத்தத்துக்கு வேண்டிய உலக அரவணைப்பைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துக்காகவுமே.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;மேலே விபரிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களிலெல்லாம் பேச்சுவார்த்தை என்பது அரசியற் தீர்வுக்கான ஒரு முயற்சியாகவோ – மனமார்ந்த ஈடுபாடாகவோ இருக்கவில்லை. அனால் தமிழர்களின் இன்றைய நிலைமையைப் பொறுத்த வரையில், அரசுடனான பேச்சுவார்த்தை மூலம் ஓரளவு நியாயமான அத்துடன் நடைமுறையில் சட்டரீதியான குழப்பங்களோ அல்லது மத்திய ஆட்சியின் தடைகளோ இன்றி காரிய ஆற்றலுடன் செயற்படக் கூடிய ஒரு மாகாண ஆடசியை நிலைநாட்டுவதை இங்கு நோக்கமாகக் கொண்டே பேச்சவார்த்தையில் ஈடுபாடு காட்ட வேண்டும்..&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;ததேகூவினர் தாம் கூறி வரும் தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், தமிழர் தேசிய சுயநிர்ணய உரிமை என 1985ல் பூட்டான் தலைநகரான திம்புவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது தமிழர் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அரசாங்கம் திட்டவட்டமாக பகிரங்கமாக ஏற்கும் வரை உண்மையான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில்லை என்ற தீவிர நிலைப்பாட்டுடன்தான் இன்னமும் ததேகூகாரர்கள் விடாப்பிடியாக இருக்கிறார்களா?அதுவரை மாகாண ஆட்சி அமைப்புக்கு ஒரு நியாயமான -அவசியமான அதிகாரப் பகிர்வைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில் அர்த்தமில்லை என்ற நிலைப்பாட்டில் ஆரம்பத்திலிருந்தே இருக்கிறார்களா?&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;அல்லது இந்தியாவின் அழுத்தம் காரணமாக அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் உள்ள புலி ஆதரவுப் பிரமுகர்களின் ஆதரவை இழந்து விடக் கூடாது என்பதற்காக இந்த சுற்றுச்சந்திப்புகளில் ஈடுபட்டாலும் முடிந்தளவு அதிகாரப் பகிர்வை மாகாணங்களுக்குப் பெற வேண்டும் என்பதில் அக்கறையற்று இருக்கிறார்களா?&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;அரசாங்கம் தமிழர்களுக்கு எப்போதும் எந்த அதிகாரத்தையும் தராது என்பதை தமிழர்களுக்கும் உலக சமுதாயத்துக்கும் நிரூபிப்பதற்காக மட்டுமே பேச்சுவார்த்தை என்ற இந்த சுற்றுச் சந்திப்புகளில் ததேகூ ஈடுபட்டு வருகின்றதா?ததேகூவினர் எதைச் சாதிப்பதற்காக, யாரைத் திருப்திப்படுத்துவதற்காக, யாருடைய நலன்களுக்காக இந்த பேச்சுவார்த்தைச் சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது பற்றி கண்டறிந்து தெளிவு பெறுவது இலங்கைத் தமிழ் மக்களின் நலனில் அக்கறையுள்ளவர்கள் அனைவரினதும் கடமையாகும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/935572908655672661-3977018011446618248?l=thuunkatha-kangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/935572908655672661/posts/default/3977018011446618248'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/935572908655672661/posts/default/3977018011446618248'/><link rel='alternate' type='text/html' href='http://thuunkatha-kangal.blogspot.com/2011/07/blog-post_17.html' title=''/><author><name>தூங்காத கண்கள்</name><uri>http://www.blogger.com/profile/14459476674348916911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-n-R897zGV6Q/TiNJ907nP3I/AAAAAAAAAdo/2_Ktnz-6dkc/s72-c/varathaperumal%255B1%255D%255B1%255D.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-935572908655672661.post-5288799067731128394</id><published>2011-07-08T22:37:00.000-07:00</published><updated>2011-07-08T22:44:33.038-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="font-family:Latha, sans-serif;font-size:12;"&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;color:#000000;"&gt;அரசாங்கம்-த.தே.கூ.பேச்சுவார்த்தை போகாத இடத்துக்கு ஆளுக்கு ஆள் வழி காட்டுகிறார்களா??????முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்!:-&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;color:#000000;"&gt;பகுதி 3&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-j1MNSqblLBY/Thfpx5JiVCI/AAAAAAAAAdg/6NjJDWqAHMw/s1600/varathaperumal%255B1%255D.jpg"&gt;&lt;img style="WIDTH: 216px; HEIGHT: 218px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5627223302786405410" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-j1MNSqblLBY/Thfpx5JiVCI/AAAAAAAAAdg/6NjJDWqAHMw/s320/varathaperumal%255B1%255D.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Latha, sans-serif;font-size:85%;"&gt;தம்மால் தலைவர்களாகத் தெரிவு செய்யப்பட்ட ததேகூகாரர்கள் தமது அரசியல் சமூகத் தலைவிதியை நிர்ணயிக்கும் தீர்வுகள் தொடர்பாக அரசுடன் நடத்தும் சந்திப்புகள் பேச்சுவார்த்தைகளின் போது உள்ளத் தூய்மையோடும் உண்மையான பக்தியோடும் ஒரு பேச்சுவார்த்தை அரங்கை காரிய சித்தி தரும் வகையாக ஆக்கும் திருமுறைகளைக் கடைப்பிடித்து சரியாகப் பண்ணிசைக்கிறார்களா!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-family:Latha, sans-serif;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family:Latha, sans-serif;font-size:85%;"&gt;அல்லது தமது அன்றாட வசதிக்கும் வாய்ப்புகளுக்கும் உரிய விதமாக கதம்பக் கச்சேரி நடத்துகிறார்களா! அல்லது தமக்கு பொன்வாக்குகளும் பொருட்கிழிகளும் திரட்டிக் கொடுக்கும் தீவிர ஆதரவாளர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ள வைக்கும் வகையாக கானாப் பாட்டு பாடுகிறார்களா! என்பவை தொடர்பாக பரந்துபட்ட தமிழ்ப் பொது மக்கள் மத்தியில் அக்கறை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify; LINE-HEIGHT: 20px" align="justify"&gt;&lt;span style="font-family:Latha, sans-serif;font-size:85%;"&gt;சாதாரண தமிழ் மக்களிற் பெரும்பாலோர் அவர்களின் இன்றைய பரிதாப வாழ்வு நிலையிலிருந்து மீள் எழுவதற்கே சக்தி போதாமல் இருக்கையில் அவர்கள் நாட்டு அரசியல் நடப்புகள் மீது அக்கறையற்றவர்களாக இருப்பது இயல்பான ஒன்றே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify; LINE-HEIGHT: 20px" align="justify"&gt;&lt;span style="font-family:Latha, sans-serif;font-size:85%;"&gt;அதேவேளை, தமிழ் அரசியல் சமூக புத்திஜீவிப் பிரமுகர்களிற் பெரும்பாலோர் தமது அன்றாட வாழும் பிழைப்பு நிலைகளுக்கும் தமது சமூக முக்கியத்துவர் எனும் பிரபலத்தைத் தக்க வைப்பதற்கும் உரிய விதமாக பாட்டெழுதி எந்த வகையான இசையைப் போட்டால் ஏற்புடையதாக பகிரங்கத்தில் கைதட்டல்கள் கிடைக்குமோ அந்த வகையான இசைப்புகளிலேயே ஈடுபாடாக உள்ளனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify; LINE-HEIGHT: 20px" align="justify"&gt;&lt;span style="font-family:Latha, sans-serif;font-size:85%;"&gt;அவர்கள் ஆமிக் கொமாண்டர்களைச் சந்திக்கையில் அவர்களைச் சாந்தப்படுத்த திருவாசகங்கள் பாடுகிறார்கள்,அரசாங்க சார்பு அரசியல்காரர்களோடு கலந்து கொள்ளும் பொதுவிழாக்களின் மேடைகளில் அவர்களுக்கு சாமரம் வீச என திருப்புகழ் இசைக்கிறார்கள், அத்துடன் தமது தமிழ் உறுதியை நிலைநாட்டுவதற்காக் ததேகூக்காரர்களை தலைமைப்பதவிகளில் தூக்கிவிடவென அவ்வப்போது தேர்தல்களின் போதும் வேறு தளங்களிலான தமது உரைகளின் போதும் ஓங்கார ரீங்காரங்கள்;, சங்கார சங்கொலிகள், எக்காள முரசறைகள், அவலம் பாடும் முகாரி, தேசிய உணர்ச்சிகளைக் கிளப்ப தேஷ்ராகம் என பல்லிசைகளில் தமது அரசியற் கருத்துப் பாடல்களை இயற்றி அந்தந்த இடத்துக்கேற்ற வகையாக கச்சேரி பண்ணுகிறார்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify; LINE-HEIGHT: 20px" align="justify"&gt;&lt;span style="font-family:Latha, sans-serif;font-size:85%;"&gt;ஏன் அப்படி நீங்கள் என்று அது பற்றிக் கேட்டால், தாங்கள் என்ன செய்வது புலிகளுடன் வாழ்ந்து பழக்கப்பட்ட தமது கடந்த கால அனுபவங்கள் அத்துடன் இன்று தாம் வாழும் புறச்சூழல்கள் அப்படியாக உள்ளன என்கிறார்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify; LINE-HEIGHT: 20px" align="justify"&gt;&lt;span style="font-family:Latha, sans-serif;font-size:85%;"&gt;இதனால் உண்மைகளைக் கண்டறிவதற்கான விவாதத்தில்,உண்மைகளை சமூகம் அறியும் வகையாகத் தெரிவிப்பதில்,சரிகளை நோக்கி மாணவர்களையும் இளைஞர்களையும் மற்றும் சமூக அக்கறை கொண்டோரையும் வழிப்படுத்துவதில் -நெறிப்படுத்துவதில் ஈடுபாடு கொண்ட அறிவார்ந்த பகுத்தறிவாளர்களையும் முற்போக்கு சிந்தனையாளர்களையும் வெளிநாடுகளிலும் சரி உள்நாட்டிலும் சரி கருகிப் போய்க் கிடக்கும் எமது சமூகத்தில் பகிரங்கத்தில் காண்பதென்பது வானத்தில் முதலாம், இரண்டாம் பிறைகளைக்; காண முடியாதது போல அருகிப் போய் இருக்கின்றது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify; LINE-HEIGHT: 20px" align="justify"&gt;&lt;span style="font-family:Latha, sans-serif;font-size:85%;"&gt;சிங்களம், சிங்கள இனம், சிங்கள அரசு, சிங்கள இராணுவம் என்பவற்றுக்கு எதிரான அரசியலே தமிழர்கள் மத்தியில் பிரதானமானதாக இருக்கும் வரை இங்கு பகுத்தறிவு பூர்வமான முற்போக்கு அரசியல் தலையெடுப்பதென்பது மிகவும் கடினமான ஒன்றே.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify; LINE-HEIGHT: 20px" align="justify"&gt;&lt;span style="font-family:Latha, sans-serif;font-size:85%;"&gt;தம் கண் முன்னால் நடக்கும் போலி அரசியல்கள் தொடர்பாகவும், மக்கள்-விரோத பகற்கொள்ளைகள் தொடர்பாகவும்,தாம் காதால் கேட்கும் மற்றும் பத்திரிகைகளிற் படித்தறியும் ஏமாற்று அரசியற் கருத்துக்கள் தொடர்பாகவும் ஏன்? எதற்காக? எப்படி? என்ற கேள்விகளை எழுப்பி சரியான விடைகளைக் கண்டறிந்து தெளிவுபெற முற்படுவோரின் எண்ணிக்கை நூற்றில் ஒன்று அல்லது இரண்டு என்னும் நிகழ்தகவாகவே உள்ளது. .&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify; LINE-HEIGHT: 20px" align="justify"&gt;&lt;span style="font-family:Latha, sans-serif;font-size:85%;"&gt;அவ்வாறான கேள்விகளுக்கு தெளிவான விடைகள் தெரிந்தோரும் கூட அவர்கள் மற்றவர்களுக்கு தெளிவான புரிதல்களை ஏற்படுத்துவதென்பது கையுளி கொண்டு கல்;மலையை உடைக்கும் காரியமாகவே இங்கு உள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify; LINE-HEIGHT: 20px" align="justify"&gt;&lt;span style="font-family:Latha, sans-serif;font-size:85%;"&gt;இலங்கைத் தமிழர்களிற் பெரும்பான்மையினர் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு இன உணர்ச்சி அரசியலிலேயே மூழ்கிப் போனார்கள். சுதந்திர இலங்கையில் அரசியல் அதிகாரமானது தமிழர்களைப் பங்காளர்களாக ஆக்காது சிங்கள அதிகாரமாகவே ஆகிப் போனதாலும்,தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களின் நிலங்களிலும், இலங்கையின் அரச நிர்வாகத்திலும், அரச படைகளிலும்;, பொலிசிலும், பொருளாதாரத்திலும், உயர்கல்வியிலும் என சிங்களமயமாக்கமானது இலங்கையின் அனைத்து அரசியற் பொருளாதாரத் தளங்களிலும் ஆழ விரிந்து பரந்ததாலுமே தமிழர்கள் மத்தியில் தமிழ் மொழி உணர்வு, தமிழின அக்கறை, தமிழ்த் தேசிய அடையாளம், தமிழர் வரலாற்றின்; பெருமிதம் என்பன தலைதூக்கி வளர்ந்துள்ளன.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify; LINE-HEIGHT: 20px" align="justify"&gt;&lt;span style="font-family:Latha, sans-serif;font-size:85%;"&gt;அவற்றை வளர்த்துவிடுவது தமது இனத்துக்கான பொதுச்சேவை என சுயதிருப்தி கொள்பவர்களை இலங்கையின் அரசியல் நிலைமை பெருக்கி விட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, அதனிலும் மேலாக, குளம்பிய அரசியல்-சமூகக் குட்டையில் தூண்டில் போட்டு தமது இரைப்பைகளையும் திறைப்பைகளையும் நிரப்பிக் கொள்ளும் சுயலாப அரசியல் வியாபாரிகளையும் இந்த நிலைமை இங்கு மிகவும் அதிகரித்து மொய்க்க விட்டுள்ளது. .&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify; LINE-HEIGHT: 20px" align="justify"&gt;&lt;span style="font-family:Latha, sans-serif;font-size:85%;"&gt;இந்த தமிழ், தமிழ் இனம், தமிழர் பெருமை, தமிழ்த் தேசியம், தமிழர்களின் தேசிய சுயநிர்ணய உரிமை என்பதெல்லாம் இங்கு அரசியல் வெறியைத் தலையில் ஏற்றி தக்க வைக்கும் சுலோகப் பானங்களாக உள்ளன. நிர்வாண உலகத்தில் ஆடை அணிபவர்கள் பைத்தியக்காரர்களாகவே பார்க்கப்படுவார்கள் என்பது போல இந்த அரசியல் வெறிப்பானங்களை விழுங்கி தலை சுற்றி நிற்கும் தமிழர்கள் மத்தியில் உணர்ச்சி வசப்படாமல் உண்மைகளைக் கண்டறிவதற்கான கேள்விகளை எழுப்புபவர்களும், பகுத்தறிவு மிக்க கருத்துக்களை முன்னெடுப்பவர்களும், புரட்சிகரமான சிந்தனைகளை முன்வைப்பவர்களும் தமிழ் சமூகத்தால் பிறழ்வானவர்களாகவோ அல்லது துரோகிகளாகவோதான் பார்க்கப்படுவார்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify; LINE-HEIGHT: 20px" align="justify"&gt;&lt;span style="font-family:Latha, sans-serif;font-size:85%;"&gt;இங்கு தமிழ்மொழி மீதான உணர்ச்சிமிக்க பாசமழையைப் பொழிந்து கொண்டு, தமிழினப் பெருமை பற்றி அடிக்கடி நீட்டி முழக்கிக்கொண்டு அவ்வப்போது தமிழ்த் தேசியம், தமிழர் தேசிய சுயநிhணய உரிமைக் கோஷங்கள் பற்றியும் அறிக்கை விட்டுக் கொண்டிருந்தால் அத்துடன் தமிழ்ப் புலிப் பெருமையையும் இணைத்துக் கொண்டால் தமிழ் மக்கள் மத்தியில் எந்தவித சிரமமுமில்லாமல் அரசியல் செய்யலாம் பதவிகளையும் சுலபமாகப் பிடித்துக் கொள்ளலாம்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify; LINE-HEIGHT: 20px" align="justify"&gt;&lt;span style="font-family:Latha, sans-serif;font-size:85%;"&gt;என்ற நிலைமை நிலவும் போது இங்கு பகுத்தறிவான விவாதங்களையும்,முற்போக்கான கலந்துரையாடல்களையும்,புரட்சிகரமான சிந்தனைகளின் கருத்துப்பகிர்வுகளையும் தமிழ் இனவிரோதமாவோ அல்லது தமிழ்த் தேசிய சமூக விரோதமாகவோ தமிழர்களிற் பெரும்பான்மையினர் பார்ப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify; LINE-HEIGHT: 20px" align="justify"&gt;&lt;span style="font-family:Latha, sans-serif;font-size:85%;"&gt;இங்கு புலிகளால் தூக்கிவிடப்பட்ட தமிழினத் தலைப்பா அரசியல்வாதிகளும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் பொய்யான முகங்கள் கொண்ட வெள்ளை வேட்டி சமூகப் பிரமுகர்களும் இங்கு தமிழர்களைக் கவரும் இனவாத மாயவித்தைகளை நன்றாக கற்று வைத்திருக்கிறார்கள் - அவர்கள் தமது சொந்த இன மக்களின் நலன்கள் பற்றிய எந்தவித கூச்சநாச்சமுமின்றி தமது தமிழ் நாடக ஆடைகளைப் போர்த்திக் கொண்டு தாம் பழகி வைத்துள்ள தந்திர அஸ்த்திரங்களை அவ்வப்போது பிரயோகித்து தமக்குத் தேவையான சுகங்களை அள்ளிக் குவித்து தமது சுயநல மூட்டைகளை நிரப்பிக் கொள்வதில் மகாகெட்டிக்காரர்களாகவே உள்ளனர்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify; LINE-HEIGHT: 20px" align="justify"&gt;&lt;span style="font-family:Latha, sans-serif;font-size:85%;"&gt;இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் கடந்து போன தேர்தல்களில் தங்;களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் தமக்கான அரசியற் தீர்வு தொடர்பாக என்ன செய்கிறார்கள் எப்படிச் செயற்படுகிறார்கள் என்பது பற்றி தமிழ் மக்களிற் பெரும்பான்மையினர் அறியாமையில் இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல அறிவதற்கான அக்கறையும் அவர்களிடத்திலில்லை என்பதே இங்கு யதார்த்தமாகும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify; LINE-HEIGHT: 20px" align="justify"&gt;&lt;span style="font-family:Latha, sans-serif;font-size:85%;"&gt;பேச்சுவார்த்தை தொடர்பாக எந்தவொரு நம்பிக்கையும் ததேகூவின் தீவிர ஆதரவாளர்களிடம் கூட தொடக்கத்தில் இருந்தே காணப்படவில்லை என்பதுதான் இங்கு கவனத்துக்குரியதொன்றாகும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify; LINE-HEIGHT: 20px" align="justify"&gt;&lt;span style="font-family:Latha, sans-serif;font-size:85%;"&gt;கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ததேகூவின் வேட்பாளர்களாக நின்று தோற்றுப் போனவர்களிடமும் அதே நிலைதான் காணப்படுகிறது. அவர்கள் சிலரிடம், ஐயா! உங்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் அரசியற் தீர்வு காணவென சுற்றிச் சுற்றிச் சந்தித்து பேசி வருகிறார்களே!&lt;/span&gt;&lt;span style="font-family:Latha, sans-serif;font-size:85%;"&gt;அந்தப் பேச்சுக்களில் என்ன நடக்கின்றன!என்னென்ன கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன! முன்னேற்றங்கள் எந்தளவு தூரம் உள்ளது! எனக் கேட்டால், அவர்களோ வாயைப் பிதுக்கியபடி “அவர்கள் எங்களுக்கு எதுவும் சொல்வதில்லை, எங்களிடம் எதுவும் கேட்பதுமில்லை, அதனால் எங்களுக்கு எதுவும் தெரியாது”என்று தமது தலைவர்கள் பற்றிய விரக்தியையே வெளிப்படுத்துகிறார்கள்.தமிழர்களுக்கு ஜனநாயகம் கேட்பவர்கள் தங்கள் கட்சியின் சக தலைவர்களுடன் கூட ஜனநாயக பூர்வமாக நடந்து கொள்வதில்லை என்பதையே இந்த நிலைமை புலப்படுத்துகிறது.&lt;br /&gt;தொடரும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/935572908655672661-5288799067731128394?l=thuunkatha-kangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/935572908655672661/posts/default/5288799067731128394'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/935572908655672661/posts/default/5288799067731128394'/><link rel='alternate' type='text/html' href='http://thuunkatha-kangal.blogspot.com/2011/07/blog-post_08.html' title=''/><author><name>தூங்காத கண்கள்</name><uri>http://www.blogger.com/profile/14459476674348916911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-j1MNSqblLBY/Thfpx5JiVCI/AAAAAAAAAdg/6NjJDWqAHMw/s72-c/varathaperumal%255B1%255D.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-935572908655672661.post-1562632904445137920</id><published>2011-07-07T10:26:00.000-07:00</published><updated>2011-07-07T10:30:48.882-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;அரசாங்கம்-த.தே.கூ.பேச்சுவார்த்தை போகாத இடத்துக்கு ஆளுக்கு ஆள் வழி காட்டுகிறார்களா??????முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்!:- பகுதி 2&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-fk8FwsTVS8Y/ThXs1CS7HvI/AAAAAAAAAdY/tTkAcbr5sm4/s1600/varathaperumal%255B1%255D.jpg"&gt;&lt;img style="WIDTH: 216px; HEIGHT: 218px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5626663705362767602" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-fk8FwsTVS8Y/ThXs1CS7HvI/AAAAAAAAAdY/tTkAcbr5sm4/s320/varathaperumal%255B1%255D.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000000;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;கடந்த ஆறுமாத காலத்தில் அரசுடன் பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை என சுற்றி சுற்றி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களின் உண்மையான அரசியல் பொருளாதார நியாயங்களை அடிப்படையாகக் கொண்ட திட்டவட்டமான ஒரு அரசியற் தீர்வுக் கோரிக்கை வரைவை இதுவரை காலகட்டத்துக்குள் ஆக்கியிருக்க வேண்டும்.அதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ் அறிஞர்கள் அரசியல் யாப்பு சட்டத்தரணிகள் ஆசிரியர்கள் மற்றும் புத்திஜீவிகள் மட்டத்தில் பரவலாக அரசியல் அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியற் தீர்வு விவகாரங்களுக்கான கலந்துரையாடல்களை நடத்தியிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவை தொடர்பாக திட்டவட்டமான நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து சிங்கள ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியில் ஆதரவைத் திரட்டியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இதுவரை நடக்கவுமில்லை. அப்படியான முயற்சிகள் எதுவும் முன்னெடுக்கப்பட்டதற்கான அறிகுறி கூட இல்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்கள் தமக்கே பெரும்பான்மையாக வாக்களித்திருப்பதால்&lt;br /&gt;&lt;br /&gt;தாமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்றும் தம்மோடு மட்டுமே அரசாங்கம் தமிழர்களுக்கான அரசியற் தீர்வு பற்றிப் பேச வேண்டும் என்றும் கோருகின்ற ததேகூகாரர்கள் தாம் நடத்தும் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக தமிழ் மக்களுக்கு எதனையும் பகிரங்கமாக சொல்கிறார்கள் இல்லை என்பது மட்டுமல்ல.ததேகூவிலுள்ள கட்சிகளின் முக்கிய தலைவர்களோடென்ன! தமது நெருங்கிய ஆதரவாளர்களோடோ கூடதாம் அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தை தொடர்பாக எதுவும் பேசுவதாகவோ கலந்துரையாடுவதாகவோ ஆலோசனைகளை அபிப்பிராயங்களைப் பெறுவதாகவோ இல்லை என்பது பலரும் முன்வைக்கும் குற்றச்சாட்டாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஒரு படி மேலே போய் சொல்வதானால் பேச்சுவார்த்தை அரங்கத்தில் பங்குபற்றும் பிரதிநிதிகளாக உள்ளவர்கள் தாங்கள்; என்ன விடயங்களை எப்போது முன்வைத்து பேசுவது என்பது பற்றியும்&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டுமொத்தத்தில் அரசியற் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு அவசியமான அணுகுமுறை எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும் அத்துடன் ஓவ்வொரு விடயதானத்தின் போதும் எவ்வாறான அணுகுமுறைகளைக் கடைப்பிடித்து பேச்சுவார்த்தை அரங்கத்தில் முன்னேற்றங்களை நிலைநாட்டுவது என்னென்ன விடயங்களி;ல் இறுக்கமான நிலைப்பாட்டை எடுப்பது என்னென்ன விடயங்களில் எந்தெந்த அளவில் விட்டுக் கொடுத்து சமரசம் காண்பது.&lt;br /&gt;&lt;br /&gt;போன்ற பல்வேறு தொடர்புபட்ட விடயங்கள் ஒரு பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அவசியமாகும்.இவ்வாறான பிரதானமான விடயங்களில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்ற பிரதிநிதிகளுக்கிடையே ஒரு புரிந்துணர்வு இருப்பது அவசியமாகும் அப்படியான நிலைமை இங்கு இருப்பதாகத் தெரியவில்லை தங்களுக்குள் யார்யார் எந்தெந்த விடயங்களில் முன்தயாரிப்புகளை மேற்கொள்வது பேச்சுவார்த்தை அரங்கத்தில் யார் யார் எந்தெந்த விடயங்களை முன்வைத்து அவற்றுக்கான கொள்கை மற்றும் சட்ட வடிவங்களையும் அந்தப் பிரேரணைகள் அல்லது திருத்தங்களுக்கான நியாயங்களையும் பேசுவது எனும் வேலைப் பகுப்புத் திட்டத்துடன் ததேகூகாரர்கள் செயற்படுவதாச் சிறிதும் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் எதிரணியாக அமர்ந்திருந்தாலும் அரங்கத்தில் எவ்வாறு பொதுவான நம்பிக்கைகளை வலுப்படுத்துவது என்பதிலும் கனத்த எதிர்பார்க்கைகளோடு இருக்கும் மக்களுக்கு பேச்சுவார்த்தை அரங்கத்தில் ஏற்படும் முன்னேற்றங்கள் மற்றும் பின்னடைவுகள் தொடர்பான தெளிவை ஏற்படுத்துவதிலும்&lt;br /&gt;&lt;br /&gt;தாம் அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் ததேகூவினர்&lt;br /&gt;&lt;br /&gt;தமது கூட்டுப் பொறுப்புக்களை உணர்ந்து செயற்படுவதாகக் காண முடியவில்லை. அத்துடன் தம்மை நம்பியிருக்கும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பான தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதில் கூட்டாக இசைந்து செயற்படும் பண்புகளை அவர்கள் கொண்டிருப்பதாகவும் காணமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் தீர்வு காணும் விடயத்தை அரசுடன் பேசுவதற்கு தமக்கே தமிழ் மக்கள் ஏக பிரதிநிதித்துவ ஆணை தந்திருப்பதாக உரிமை கோரும் ததேகூகாரர்களிடம் அரசியற் தீர்வு அதற்கான பேச்சுவார்த்தைகள் என்பவற்றில் அவர்கள் கொண்டிருக்கும்; நிலைப்பாடுகள் மற்றும் கடைப்பிடிக்கும் அணுகுமுறைகள் ஆகியவற்பை;பார்க்கும் போது அவற்றில் ஓர் ஒருங்கிசைவான தொடர்ச்சியைக் காண முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆறு மாதங்களில் ததேகூகாரர்கள் தாம் அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தையின் உள்ளடக்கம் மற்றும் போக்குகள் தொடர்பாகவும்&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் ஒவ்வொரு சுற்றுச் சந்திப்புகளுக்கு முன்னும் பின்னும் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பத்திரிகை அறிக்கைகள் சவால்கள் விரக்திகள் எனபனவற்றைத் தொகுப்பார்த்தால் தமிழர்களின் பிரச்சினைகளுக்கான அரசியற் தீர்வ தொடர்பாக ததேகூ காரர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;குழப்பமான கண்ணோட்டங்களுடனும் குழறுபடியான அணுகுமுறைகளுடனும் உறுதியற்ற நிலைப்பாடுகளுடனுமே உள்ளனர் என்றே கொள்ள வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ததேகூக்காரர்கள் ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்னர் ஒருவிதமாக அரசியல் இசைக்கிறார்கள் பின்னர் அத் தேர்தல்கள் முடிந்ததும் வேறொரு விதமாக அரசியல் இசைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்திப்புச் சுற்றுக்களில் பங்கு பற்றும் ததேகூ பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் தாம் தாம் விரும்பியவாறு - தத்தமக்கு ஏற்றவாறு – ஒருவருக்கு ஒருவர் முரணாக வெவ்வேறு சுரங்களில் - சுருதிகளில் - தாளங்களில் தங்கள் அரசியற் பாடல்களை இசைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ததேகூ வின் தானைத் தலைவர் சேனாதிராஜா அவர்களோ அரசு சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தாவிட்டால் அரச படைகள் உயர் பாதுகாப்பு வலயங்களிலிருந்து வெளியேறாவிட்டால்&lt;br /&gt;&lt;br /&gt;அரசு ததேகூவினரின் அரசியல் ஜனநாயக உரிமைகளை அங்கீகரித்து பாதுகாப்பு தராவிட்டால் அரசுடன் பேச்சுவார்த்தை முறிவடையும்; என ஓங்காரம் எழுப்புகிறார் - போராட்டம் வெடிக்கும் எனப் பிரகடன முழக்கமிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ததேகூவின் தேசிய உறுப்பினர் சுமந்திரனோ அவ்வப்போது அரசாங்கம் பேச்சுவார்த்தையை நேரத்துக்கு நடத்தவில்லை என்று பூபாளம் இசைப்பதோடு ஒவ்வொரு சுற்று சந்திப்பு முடிவிலும் ஜனாதிபதி மாளிகையின் வாசலில் வைத்து பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் நம்பிக்கையளிக்கிறது என கொட்டு மேளம் கொட்ட மங்கள வாழ்த்தும் இசைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ததேகூவின் அரசியல் அசகாய சூரன் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களோ ஒவ்வொரு சுற்றுச் சந்திப்பும் முடிவடைந்து ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியே வருகையில் குதூகலமான சிரிப்போடுதான் வருகிறார். ஆனாலும் அந்தச் சுற்றுகளில் என்னதான் நல்ல மழை பொழிந்ததோ இல்லையோ சுற்று முடிந்து இரண்டாம் மூன்றாம் நாட்;களிலேயே அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துவதில் உண்மையாகவும் நேர்மையாகவும் இல்லை என முகாரி பாடுவதை விடாப்பிடியாகத் தொடர்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ததேகூவின் கிளிநொச்சி மாவீரன் சிறீதரன் அவர்கள் சுற்றுச் சந்திப்புக்கு பிரதிநிதியாக இல்லாவிட்டாலும் வெளியே நின்ற படியே ததேகூகாரர்களே மிரண்டு போகும் வகையாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையால் எந்தவித பயனுமில்லை எனவும்&lt;br /&gt;&lt;br /&gt;எனவே தமிழர் தேசத்துக்கு சுயநிர்ணயமே ஒரே வழி எனவும் புலித் தமிழீழப் பாட்டை மாற்றிப் போட்டு பொங்கு தமிழ்காரர்களுக்கு இன்னல் விழைந்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு என யுத்தநாதம் கிளப்புகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டு தனது வயது முதிர்வின் காரணமாகவும் நோய்வாய் நிலை காரணமாகவும் தமிழக வீட்டில் அடிக்கடி ஓய்வெடுத்துத் திரும்பும் ததேகூவின் பெருந் தலைவர் சம்பந்தர் அவர்களோமதிப்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி ஜெயலலிதாவும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கும் இலங்கைப் பிரச்சினையில் ததேகூவுடன் தோள் கொடுத்து செயற்படத் தயாராக உள்ளதாகவும் ஐநா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் குழுவினர் வெளிக்கொண்டு வந்திருக்கும் முள்ளிவாய்க்காலின் உண்மைகளை தாமும் அங்கீகரித்து ஆதரிப்பதாகவும் எனவே இந்தியவெளியுறவுத் துறை அமைச்சர் கிருஸ்ணா சொல்லுகிறபடியும் கொழும்பிலுள்ள அமெரிக்க மற்றும் பிரித்தானிய தூதுவர்கள் வலியுறுத்துகிறபடியும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ததேகூ கேட்கிற வகையாக சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களுக்கு அரசியற் தீர்வைத் தர வேண்டும் என ராக
